Author: admin

நாய்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பர் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. நாய்கள் விசுவாசம், பாதுகாப்பு மற்றும் நிபந்தனையற்ற அன்புக்கு பெயர் பெற்றவை- இவை அனைத்தும் தங்கள் மனிதர்களுக்கு சிறந்த தோழர்களாக அமைகின்றன. இருப்பினும், சில செல்லப்பிராணி நாய் இனங்கள் அவற்றின் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்காக அறியப்படுகின்றன, இது பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிறந்ததாக அமைகிறது. உதாரணமாக, ஜெர்மன் மேய்ப்பர்கள் மற்றும் டோபர்மேன் பின்ஷர்கள் இருவரும் உலகின் சிறந்த காவலர் நாய் இனங்களில் இடம் பெறுகிறார்கள். உங்கள் வீடு, வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்புக்கு எது பொருத்தமானது என்பதை நீங்கள் தீர்மானிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது. அவற்றுக்கிடையேயான சில முக்கிய வேறுபாடுகளை இங்கே பட்டியலிடுகிறோம், இது ஒரு சிறந்த காவலர் நாய் என்பதை தீர்மானிக்க உதவும்:

Read More

வயதானது மாற்றத்தைக் கொண்டுவருகிறது -சில வரவேற்பு, மற்றவர்கள் மிகவும் சவாலானவர்கள். நன்கு வாழ்ந்த வாழ்க்கையின் வெகுமதிகளை நிதானமாகவும் அனுபவிக்கவும் ஒரு நேரமாக ஓய்வூதியத்தை பலர் கற்பனை செய்துகொண்டாலும், யதார்த்தத்தில் உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான தடைகள் அடங்கும். வயதான நிலையில் உடல், மன, உணர்ச்சி வரை ஏற்படும் பிரச்சினைகள் வருகின்றன. ஒரு நபர் தங்கள் உடலை பலவீனப்படுத்துகிறார், பெரும்பாலும் இந்த செயல்முறைக்கான தீர்வுகள் ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகளாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.இப்போது,, டாக்டர் எரிக் டோபோல்இருதயநோய் நிபுணர் மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியாளர், அவர் தோன்றினார் மெல் ராபின்ஸ் போட்காஸ்ட் வயதான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு பழக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.டோபோலின் கூற்றுப்படி, உடற்பயிற்சி என்பது செல்லுலார் மட்டத்தில் வயதைக் குறைக்க உதவும் இறுதி தீர்வாகும். உடற்பயிற்சி ஒரு பிரபலமான பதில் என்றாலும், அதன் பரந்த நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும்.உடற்பயிற்சி உயிரியல் வயதைக் குறைக்க உதவும்பட வரவு: கெட்டி படங்கள்உடலில்…

Read More

தாம்பரம்: தாம்பரம் அடுத்த திருமுடிவாக்கம் அருகே பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானதால் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் பாதுகாப்புக்கு வந்த வாகனங்கள் அடுத்தத்து மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்துக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஜே.பி.நட்டா பயணம் செய்த காரில் இருந்து திடீரென சத்தம் வந்ததால் காரை புறவழிச்சாலையில் நிறுத்தினர். மேலும், பாதுகாப்புக்காக வந்த வாகனங்களும் அடுத்தடுத்து சாலையில் நிறுத்தப்பட்டன. இதில், பின்னால் வேகமாக வந்த இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி, லேசான விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜே.பி.…

Read More

ஜிதேந்திர சிங் (பி.டி.ஐ புகைப்படம்/ கோப்பு) புதுடெல்லி: அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தியா இப்போது வழங்க வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார், இந்திய ஆராய்ச்சியாளர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் காலவரிசைகளுடன் தங்கள் வருவாயைத் திட்டமிடுமாறு வலியுறுத்தினர். 55 வது அறக்கட்டளை நாளில் பேசுகிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை .”சில காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் எத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் இருப்பார்கள், அவற்றின் திட்டவட்டமான குறிக்கோள்களைத் திட்டமிட அறிவுறுத்தப்பட வேண்டும், இதனால் அவர்கள் திரும்புவதற்கான ஒரு காலவரிசை கைக்கு முன்பே தீர்மானிக்க முடியும். செய்தி மற்றும் விஞ்ஞானத்திற்கு வரும்போது இந்தியா இப்போது வழங்க வேண்டிய அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும், மேலும் சிறந்தவை விரைவில் வரும்,” என்று அவர் கூறினார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பூமி அறிவியல் இலாகாக்களை வைத்திருக்கும் சிங், இந்தியாவின் விஞ்ஞான சுற்றுச்சூழல் அமைப்பில் “360 டிகிரி திருப்புமுனை” என்று…

Read More

டெல் அவிவ்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது நடந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ, “பென் குரியன் விமான நிலையம் இனி விமான போக்குவரத்துக்கு பாதுகாப்பானது இல்லை” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக மத்திய இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்து…

Read More

சென்னை: “அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜகவுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்? தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராணுவ வாகனம் முழுவதுமாக நொறுங்கிவிட்டது.

Read More

நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு மையங்களுக்கும் வந்திருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர பரிசோதனைக்குப் பின் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 420 மாணவ, மாணவியருக்கு பின் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலதாமத்தை தவிர்க்க பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்…

Read More

சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் ஒருசில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும்…

Read More

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரைக் காண சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மலைக்கிராம மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் தவெக தலைவர் நடிக்கும் படப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மே.1-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் கீழ் மலைப் பகுதி கிராமமான தாண்டிக்குடிக்கு கார் மூலம் சென்றடைந்தார். மே 2-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார். அன்று அப்பகுதியில் மழை பெய்தது. முதல் நாள் மக்கள் அவரைக் காண காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காருக்குள்ளே அமர்ந்து பயணித்தார். இந்நிலையில் நேற்று மே 3-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்பும்போது திடீரென திறந்த ஜீப்பில் பயணித்து ‘ரோடு ஷோ’ நடத்தினார். தாண்டிக்குடி மலைக்…

Read More