Author: admin

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கண்காணிப்பு, சுகாதாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை (மே 6) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதம் 16-ம் தேதி திருக்கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். 8 நாள் நடைபெறும் விழாவில் 24 மணி நேரமும் நடை திறக்கப்பட்டு இருக்கும். பக்தர்களும் நேர்த்திக்கடனை இரவும், பகலும் செலுத்துவர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக கோயில் அருகே ராட்டினம், சர்க்கஸ், மாயாஜாலம், சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் திருவிழா தொடங்க உள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேனி, சின்னமனூர் வழித்தடத்தில் பேருந்துகள்செல்லும் வகையில்…

Read More

சென்னை: ராணுவம் பற்றி விஷமக் கருத்து பரப்புவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். “சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வளைதள பதிவில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த திவிரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு பின்னால் 140 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தின் ஆணி வேராக செயல்படும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக…

Read More

ஃபேஷன் உலகம் அச்சமற்ற படைப்பாற்றல் மீது வளர்கிறது, பெரும்பாலும் கற்பனை, கலை மற்றும் வெளிப்பாட்டின் வரம்புகளைத் தள்ளுகிறது. வடிவமைப்பாளர்கள் வழக்கமாக சர்ரியல் கார்டன் நிலப்பரப்புகளுக்குள் நுழைகிறார்கள் அல்லது ஓடுபாதையை அவாண்ட்-கார்ட் நிறுவல்களாக மாற்றுகிறார்கள், அவை பாணிக்கும் செயல்திறன் கலைக்கும் இடையிலான வரிகளை மழுங்கடிக்கின்றன. ஆனால் இந்த கட்டுப்பாடற்ற பார்வை ஆத்திரமூட்டல் மூலம், வாயுக்கள், பிரமிப்பு அல்லது வெளிப்படையான அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. மற்ற படைப்புத் தொழில்களைப் போலவே, ஃபேஷன் சர்ச்சை அல்லது துருவமுனைக்கும் எதிர்வினைகளிலிருந்து விடுபடாது. டியோரின் நாடகக் கண்ணாடிகள் முதல் அலெக்சாண்டர் மெக்வீனின் வினோதமான தலைசிறந்த படைப்புகள் வரை, மிகவும் வேட்டையாடும் மற்றும் மறக்க முடியாத சில ஃபேஷன் பற்றிய சிலவற்றைப் பாருங்கள்.

Read More

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் அழைத்து, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். அப்பாவி உயிர்கள் இழப்புக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார். கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் சிறப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் பேசியதாக ரந்திர் ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். “இரு தலைவர்களும் இந்தியா மற்றும் ரஷ்யாவின் சிறப்பு கூட்டாண்மையை (Special and…

Read More

மதுரை: “கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. தனக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது நியாயமற்றது என சகாயம் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில், “ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.…

Read More

அவரது இடுகையின்படி, முளைத்த உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்டுகள் உள்ளன, அவை உருளைக்கிழங்கின் முளைகள் மற்றும் பச்சை பாகங்களில் குவிந்துள்ளன. இத்தகைய உருளைக்கிழங்கின் நுகர்வு சோலனைன் விஷத்திற்கு வழிவகுக்கும், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உள்ளிட்ட அறிகுறிகளுடன். இந்த சேர்மங்கள் உருளைக்கிழங்கை கசப்பானதாகவும் விரும்பத்தகாததாகவும் ஆக்குகின்றன.எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்

Read More

சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிராக வரும் 20-ம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒருமணி நேரம் காலதாமதாக பணிக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளினால் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 துண்டுகளாக உடைத்து கூடுதல் பணி நேர ஊதியம் (ஓ.டி.), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பறித்து 4 ஆண்டுகளாக பழிவாங்கி வருகிறது. பாதுகாப்பு துறை ஊழியர்களின் தொடர் போராட்டங்கள் விளைவாக நடப்பு ஆண்டில் சீருடைக்கான பணி ஓசிஎஃப்…

Read More

உலகில் எந்தவொரு மருந்தும் வயதானதை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்றாலும், ஒரு நல்ல வாழ்க்கை முறை மற்றும் உணவுடன், முன்பை விட இளமையாகவும், ஃபிட்டராகவும் இருக்கும் அதே வேளையில், வயதானதை நாம் நிச்சயமாக மெதுவாக்கலாம். நாம் அனைவரும் அறிந்த அடிப்படைகள் – ஹைட்ரேட் நன்றாக, ஒரு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள், அதிக ஒப்பனை, ஈரப்பதத்தை நன்றாகத் தவிர்க்கவும், சில கூடுதல் பொருட்களும் உங்கள் சருமத்திற்கு சிறந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா? 3 சிறந்த வயதான எதிர்ப்பு சப்ளிமெண்ட்ஸ் இங்கே. .என்.எம்.என் (நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு)வயதான எதிர்ப்பு உலகில் இப்போது நன்கு அறியப்பட்ட கூடுதல் பொருட்களில் ஒன்று என்.எம்.என், நிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடுக்கு குறுகியது. செல்லுலார் ஆற்றல் உற்பத்தி மற்றும் டி.என்.ஏ பழுதுபார்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மூலக்கூறு, என்ஏடி+ (நிகோடினமைடு அடினீன் டைனுக்ளியோடைடு) இன் முன்னோடி என்எம்என் ஆகும். நாம் வயதாகும்போது, ​​NAD+ அளவுகள் குறைகின்றன, இது சோர்வு, மெதுவான வளர்சிதை மாற்றம் மற்றும்…

Read More

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். எண்.7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் பிரதமர் மோடியை நேற்று தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில்…

Read More

சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடந்த ‘தமிழ் வார விழா’ நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கத்தில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் “தமிழ் வார விழா” நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஏப்.22 அன்று சட்டபேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல்…

Read More