Author: admin

பல பெரியவர்கள் வியத்தகு மாற்றங்களைக் கவனிக்காவிட்டால் அவர்களின் பார்வை நன்றாக இருப்பதாக கருதுகின்றனர், ஆனால் நுட்பமான கண் பிரச்சினைகளை புறக்கணிப்பது ஆபத்தானது. வழக்கமான கண் பரிசோதனைகள் சரியான பார்வையை விட அதிகம் செய்கின்றன – அவை கடுமையான சுகாதார நிலைமைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளன, சில நேரங்களில் மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு. இதுபோன்ற போதிலும், இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெரியவர்கள் வருடாந்திர பரிசோதனைகளைத் தவிர்க்கிறார்கள். வழக்கமான கண் பரிசோதனைகள் பார்வை மாற்றங்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது கண் சார்ந்த கோளாறுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம். கண் நிபுணருடன் சந்திப்பைத் திட்டமிட வேண்டிய நேரம் இது என்பதைக் குறிக்கும் பத்து பெரும்பாலும் கவனிக்கப்படாத பத்து அறிகுறிகள் இங்கே.உங்கள் கண்களுக்கு சோதனை தேவை அறிகுறிகள் மங்கலான பார்வைமங்கலான பார்வை என்பது மக்கள் கண் பரிசோதனையை நாடுவதற்கு மிகவும் பொதுவான காரணம், ஆனால் பலர் இது ஒரு…

Read More

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) சார்பில் தமிழகத்தை சேர்ந்தவரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் மாநிலங்களவை செயலர் பி.சி.மோடியிடம் இண்டியா கூட்டணி வேட்பாளரான சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, இண்டியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். சுதர்சன் ரெட்டியின் மனுவை இண்டியா கூட்டணி எம்.பி.க்களில் 20 பேர் முன்மொழிந்தனர். 20 பேர் வழிமொழிந்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று…

Read More

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப் பணி​யாளர்​கள் கடைசி​யாக வாங்​கிய சம்​பளத்தை குறைக்​காமல் வழங்க வேண்​டும் என அறி​வுறுத்​தி​ உள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் வகை​யில் மாநக​ராட்​சி​யில் கடந்த ஜூன் மாதம் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, தூய்​மைப் பணிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாருக்கு வழங்​கியதை கண்​டித்து மாநக​ராட்சி அலு​வல​கம் முன்பு துப்​புரவு பணி​யாளர்​கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். 13 நாட்​களுக்கு பிறகு, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் அவர்​கள் அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் மாநக​ராட்​சி​யின் தீர்​மானத்தை ரத்து செய்​யக் கோரி உழைப்​போர் உரிமை இயக்​கம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. நீதிபதி கே.சுரேந்​தர் முன்பு இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. அப்​போது மனு​தா​ரர்…

Read More

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய அக்ரூட் பருப்புகள் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று புகழப்படுகின்றன. அவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாட்டை ஆதரிக்கின்றன, மேலும் நோய் தடுப்புக்கு கூட உதவக்கூடும். இருப்பினும், அவற்றின் பல நன்மைகள் இருந்தபோதிலும், அக்ரூட் பருப்புகள் அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. சில சுகாதார நிலைமைகள் அல்லது உணவுத் தேவைகள் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது ஆபத்தானது அல்லது சங்கடமாக இருக்கும்.எச்சரிக்கையின்றி அவற்றை சாப்பிடுவது செரிமான பிரச்சினைகள், அதிகரித்த யூரிக் அமில அளவு அல்லது மருந்துகளின் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் பாதுகாப்பான மற்றும் தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கு அக்ரூட் பருப்புகளை எப்போது தவிர்க்க வேண்டும் என்பதை அறிவது முக்கியம். இந்த கட்டுரை தேசிய சிறுநீரக அறக்கட்டளை மற்றும் என்ஐஎச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் ஆதரவுடன், அக்ரூட் பருப்புகளை முழுவதுமாக கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ செய்ய வேண்டிய ஐந்து குழுக்களை கோடிட்டுக்…

Read More

புதுடெல்லி: பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும் என உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு கருத்து தெரி​வித்​துள்​ளது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது நாளாக நடந்​தது. அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசி​யல் சாசன அமைப்பு மற்​றொரு அரசி​யல் சாசன அதி​காரம் படைத்த அமைப்​புக்கு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது என்​பதை உச்ச நீதி​மன்​றம் ராமசந்​திர ராவ் வழக்​கில் ஏற்​கெனவே தெளிவுபடு்த்​தி​உள்​ளது. ஒரு​வேளை உச்ச நீதி​மன்​றம் காலநிர்​ண​யம் செய்​வ​தாக இருந்​தா​லும் அதை உத்​தர​வாக அல்​லாமல் பரிந்​துரை​யாக செய்​திருக்க வேண்​டும். சட்ட…

Read More

சென்னை: பொறி​யியல் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நேற்று தொடங்​கியது. இதில் 20 ஆயிரத் ​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்​றவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய​வர்​களுக்​காக பொறி​யியல் துணை கலந்​தாய்வு நடத்​தப்​படு​கிறது. அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்​டில் துணை கலந்​தாய்​வில் பங்​கேற்க 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர். அதில் தகு​தி​யான 20,662 பேரின் விண்​ணப்​பங்​கள் ஏற்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, அவர்​களுக்​கான துணை கலந்​தாய்வு இணைய வழி​யில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்​கியது. மாணவர்​கள் விருப்​ப​மான கல்​லூரியை தேர்வு செய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்​து, கல்​லூரி விருப்​பத்தை தேர்வு செய்​தவர்​களுக்கு நாளை (ஆக.23) காலை 10 மணிக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​படும். அதை நாளை இரவு 7 மணிக்​குள் உறுதி செய்ய வேண்​டும். உறுதி செய்த மாணவர்​களுக்கு 24-ம் தேதி…

Read More

சென்னை: தமிழக அரசின் அலு​வலக உதவி​யாளர்​கள் மற்​றும் அடிப்​படை பணி​யாளர் மாநில மைய சங்​கத்​தின் தலை​வர் எஸ்.மதுரம், பொதுச்​செய​லா​ளர் பெ.​முனியப்​பன் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பணி நிரந்​தரம் கோரி சென்னை மாநக​ராட்சி தூய்மை பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்​கு​மாறும், அவர்​களை கைதுசெய்ய வேண்​டாம் என்​றும் சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்த நிலை​யில், தூய்மை பணி​யாளர்​களை பெண்​கள் என்​றும் பாராமல் காவல்​துறை​யினர் கைது செய்​தது கண்​டனத்​துக்​குரியது. தற்​போது, சென்னை மாநக​ராட்சி தூய்மை பணி​யாளர்​களுக்கு ஆதர​வாக தமிழகம் முழு​வதும் பல்​வேறு மாநக​ராட்​சிகளில் பணி​யாற்​றும் தூய்மை பணி​யாளர்​கள் போராடி​னால் அவர்​களை காவல் துறை​யினர் கைது செய்​வதை, போராட்​டத்தை ஒடுக்​கும் செய​லாக கருதுகிறோம். அவர்​களின் நியாய​மான போராட்​டத்​துக்கு தலை​மைச் செயல​கம் முதல் அனைத்து துறை​களி​லும் பணி​யாற்​றும் அலு​வலக உதவி​யாளர்​கள் முதல் அடிப்​படை பணி​யாளர்​கள் 2.44 லட்​சம் பேரும் ஆதரவு தெரிவிக்​கிறோம். தேவைப்​பட்​டால் அவர்​களு​டன் இணைந்து போராட​வும் எங்​கள் சங்​க​மும், இணைப்பு சங்​கங்​களும் தயா​ராக…

Read More

சர்கோமா என்பது தசைகள், எலும்புகள், நரம்புகள், கொழுப்பு மற்றும் இரத்த நாளங்கள் போன்ற உடலின் இணைப்பு திசுக்களில் உருவாகும் ஒரு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு புற்றுநோயாகும். அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் 1% க்கும் குறைவாகவே, சர்கோமாக்கள் ஆரம்பத்தில் கண்டறிவது மிகவும் கடினம், குறிப்பாக அவை பெரும்பாலும் வலியற்ற கட்டிகள் அல்லது வீக்கங்களாக இருப்பதால் பலர் நிராகரிக்கின்றன. பி.எம்.சியில் வெளியிடப்பட்ட முறையான மதிப்புரைகள், சர்கோமாவில் கண்டறியும் தாமதங்கள் பெரிய கட்டிகள், அதிகரித்த மெட்டாஸ்டாஸிஸ் மற்றும் மூட்டு-ஸ்பேரிங் அறுவை சிகிச்சைக்கு பதிலாக மூட்டு ஊனமுற்றோர் தேவைப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்பதை வெளிப்படுத்துகின்றன. 12 வாரங்களுக்கும் குறைவான அறிகுறிகளைக் கொண்ட எவிங்கின் சர்கோமா நோயாளிகள் கணிசமாக சிறந்த உயிர்வாழும் விகிதங்களை அனுபவித்ததாக பி.எம்.சி.யின் ஆராய்ச்சி காட்டுகிறது, இது ஆரம்பகால கண்டறிதலின் முக்கியமான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. காலப்போக்கில், கவனிக்கப்படாத கட்டிகள் வளர்ந்து நரம்புகள் அல்லது உறுப்புகளுக்கு எதிராக அழுத்தத் தொடங்கலாம், இறுதியில் வலி அல்லது…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​கள் திறனறி தேர்​வு​களை எளி​தில் எதிர்​கொள்​ளும் வித​மாக ‘ப்​யூச்​சர் ரெடி’ வினாக்​கள் மூலம் மாதம்​தோறும் பயிற்சி அளிக்​கப்பட உள்​ளது. இதுதொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்​சி, பயிற்சி நிறு​வனம் (எஸ்​சிஇஆர்​டி) அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்​கள் உயர் சிந்​தனை வினாக்​களை எதிர்​கொள்​ளும் திறனை மேம்​படுத்​த​வும், கற்​றல் அடைவுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எழுத​வும் பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக, ‘எதிர்​காலத்​துக்கு தயா​ராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்​போது முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி, மாதம்​தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்​கிலம், கணிதம், அறி​வியல், பொது அறிவு சார்ந்த பாடங்​களில் மாணவர்​கள் கடந்த கல்வி ஆண்​டில் படித்த பாடப் பொருட்​களை ஒட்டி உயர் சிந்​தனை வினாக்​களை வடிவ​மைக்​கும் பணி எஸ்​சிஇஆர்​டிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில், ஆங்​கிலப் பாடத்​தில் பத்​தி​கள் வாசித்​தல் மற்​றும் இலக்​கணம், கணிதம், அறி​வியல் ஆகிய பாடங்​களில்…

Read More

சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவ,…

Read More