பொருந்தக்கூடிய ஆடைகள் சில நேரங்களில் கட்டாயமாக உணரக்கூடும், ஆனால் கான்ஸைப் பொறுத்தவரை, இது தூய பேஷன் சினெர்ஜி. கறுப்பின் தேர்வு பாதுகாப்பானது அல்ல, அது மூலோபாயமானது. கருப்பு என்பது அதிகாரப்பூர்வ, மெலிதான மற்றும் நித்திய புதுப்பாணியானது, ஆனால் இங்கே, இது ஒற்றுமையையும் குறிக்கிறது. ஆரியின் நவீன சூட் மற்றும் திறந்த சட்டை புதிய தொடக்கங்களைப் பற்றி பேசியது, அதே நேரத்தில் எஸ்.ஆர்.கே.யின் இரட்டை மார்பக ஜாக்கெட் மற்றும் ஷர்டில்ஸ் ஸ்டைலிங் ஆகியவை பல தசாப்தங்களாக சிவப்பு கம்பளத்தை வைத்திருந்த ஒரு மனிதனின் நம்பிக்கையை பிரதிபலித்தன. ஒன்றாக, அவற்றின் தோற்றம் ஒரே புத்தகத்திலிருந்து இரண்டு அத்தியாயங்கள், வெவ்வேறு குரல்கள், ஒரே கதை போல படித்தது.
Author: admin
புதுடெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்களையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 130-வது திருத்த அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களுக்கு அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித் ஷாவை நோக்கி அவர்கள் வீசி எறிந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாக்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக இந்திப் படம் உருவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மித்ரன். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக இந்திப் படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிகிறது. இதனை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஷாபினா கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் ‘ரவுடி ரத்தோர் 2’ படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு சரிவர போகவில்லை. அதுமட்டுமன்றி முதல் பாகத்தின் உரிமையினை வைத்திருக்கும் டிஸ்னி நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இதனால் இதன் பணிகளை அப்படியே கைவிட்டுவிட்டார்கள். இதற்காக தயார் செய்த கதையினை, ‘ரவுடி ரத்தோர் 2’ என்ற பெயரில் அல்லாமல் வேறொரு பெயரில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். 2-ம் பாகத்துக்காக முதல் பாகத்தில் இருந்து சேர்க்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் தூக்கிவிட்டு…
சென்னை: தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்படும் தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கும்படி அரசு கேட்டுக் கொண்டு வருவதாகவும், அதனால் அண்மையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் மின்சார மகிழுந்து தயாரிப்பு ஆலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருக்கிறார். இது சாதனை அல்ல… துரோகம். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளிமாநில தொழிலாளர்களைத் தான் பணியமர்த்த விரும்பியதாகவும், அதன்பின் தமிழக அரசு தான் அந்த நிறுவனத்திடம் நீண்ட பேச்சு நடத்தி தமிழர்களை பணியமர்த்தும்படி கேட்டுக் கொண்டதகவும், அதனால் உள்ளூர் இளைஞர்கள் 200 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மகிழுந்து ஆலையில் 3500…
சில மணிநேரங்களுக்குப் பிறகு வலிமிகுந்த கொப்புளங்களைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே ஒரு புதிய ஜோடி காலணிகளை நழுவ விட அல்லது தோட்டத்தில் நேரத்தை செலவிடுவதை விட மோசமான ஒன்றும் இல்லை. ஒரு கொப்புளம் என்பது தோலில் உயர்த்தப்பட்ட குமிழி, இது திரவத்தால் நிரப்பப்படுகிறது, பொதுவாக மீண்டும் மீண்டும் உராய்வு அல்லது தேய்த்தல் காரணமாக ஏற்படுகிறது. தீக்காயங்கள், ஒவ்வாமை அல்லது சில தோல் நிலைகள் காரணமாக அவை ஏற்படலாம். அவை சங்கடமாக இருந்தாலும், பெரும்பாலான கொப்புளங்கள் தீவிரமானவை அல்ல, ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் இயற்கையாகவே குணமாகும். இருப்பினும், வீட்டில் அவர்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் மருத்துவ உதவியை எப்போது தேடுவது என்பது தொற்று மற்றும் அச om கரியத்தைத் தவிர்க்க முக்கியம்.கொப்புளம் பராமரிப்பு எளிதானது: வீட்டில் அவற்றை பாதுகாப்பாக குணப்படுத்துவது எப்படிகொப்புளங்கள் சங்கடமாகத் தோன்றலாம், ஆனால் அவை உண்மையில் உங்கள் சருமத்தின் இயல்பான வழி. திரவத்தால் நிரப்பப்பட்ட குமிழி சேதமடைந்த பகுதியை…
ஆகஸ்ட் 20, 2025 அன்று, ரஷ்யா அதை அறிமுகப்படுத்தியதால் இரவு வானம் ஒரு அற்புதமான பணியை நடத்தியது பயோன்-எம் எண் 2 கஜகஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து பயோசடெல்லைட். இந்த லட்சிய பணி 75 எலிகள், 1,500 பழ ஈக்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் மற்றும் சந்திர தூசி ஆகியவற்றைக் கொண்டு சென்றது, இவை அனைத்தும் முன்னேற வடிவமைக்கப்பட்டுள்ளன விண்வெளி மருந்து மற்றும் உயிரியல் ஆராய்ச்சி. விஞ்ஞானிகள் உயிரினங்கள் மைக்ரோ கிராவிட்டி மற்றும் அண்ட கதிர்வீச்சுக்கு எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது எதிர்கால ஆழமான விண்வெளி பணிகளுக்கு முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. சந்திரன் போன்ற தூசி சுற்றுப்பாதையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள சந்திர உருவகங்கள் விண்வெளி நிலைமைகளுக்கு ஆளாகின்றன, அதே நேரத்தில் விலங்குகள் கதிர்வீச்சு விளைவுகள் மற்றும் தலைமுறை உயிரியல் மாற்றங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் உதவுகின்றன. மனித விண்வெளி ஆய்வு மற்றும் மருத்துவ…
புதுடெல்லி: மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபடத் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் வழக்கம்போல் கூடின. வழக்கம்போல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், மக்களவை முதலில் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும்…
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், அப்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, விஜய் – நெல்சன் இணைந்த ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். ‘துப்பாக்கி’, ‘கத்தி’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்து பணி புரிந்துள்ளது விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. மூன்றுமே மாபெரும் வெற்றி படங்கள் என்பதால், இந்தக் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால், இப்போது விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் இக்கூட்டணி இணைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது உறுதியாகிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம்…
சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மகள் நாடீஸ்வரி (18). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்றபோது ஆதார் எடுத்தார். அதே சமயத்தில் அதே பள்ளியில் பயின்ற ஜெஸ்மி என்பவரும் ஆதார்…
ஆரோக்கியமான கல்லீரலை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம், ஏனெனில் இது உடலை நச்சுத்தன்மையாக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதிலும், ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன வாழ்க்கை முறைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் மற்றும் உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் இந்த முக்கிய உறுப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கல்லீரல் செயல்பாட்டை ஆதரிப்பதற்கான ஒரு எளிய மற்றும் சுவையான வழி, உங்கள் அன்றாட உணவில் ஊட்டச்சத்து நிரம்பிய சூப்பர்ஃபுட் வெண்ணெய் பழத்தை இணைப்பதன் மூலம். ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வெண்ணெய் கல்லீரல் உயிரணுக்களைப் பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி கல்லீரல் நொதி அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தொடர்ந்து உட்பட சிறந்த கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.கல்லீரல் பாதுகாப்பு மற்றும் நச்சுத்தன்மைவெண்ணெய் வெண்ணெய் கொண்ட வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது தீங்கு விளைவிக்கும் இலவச தீவிரவாதிகளை நடுநிலையாக்க…