Author: admin

சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி – ஜி.வி.பிரகாஷ் இருவரும் துபாய் சென்றிருக்கிறார்கள். அங்கு பாடல் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிவு செய்ய இருக்கிறார்கள். வெங்கி அட்லுரி இயக்கும் படம் என்றாலே ஜி.வி.பிரகாஷ் தான் இசை. அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். அந்த நட்பு சூர்யா படத்திலும் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: “இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியதோடு, அந்தச் சாதனைகளால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வருமாறு: இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கருணாநிதி சொன்னார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ‘ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை, சாதனை’ என்று சொல்லியிருப்பார். தலைவர் கலைஞர் இப்போது இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என்று…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையாகிறது. உலக அளவில் தங்கத்துக்கான தேவை அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும், ஏப்ரல் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத பல புதிய உச்சங்களைத் தொட்டுவந்த நிலையில் கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்று கிராமுக்கு மேலும் ரூ.62 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.496 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.111.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,11,800-க்கும்…

Read More

நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இறுதியாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்புகளில் ஒன்றின் இறுதி ஆயத்த நிலைகளுக்கு பந்து உருட்டலை அமைத்துள்ளது. நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் அல்லது நிசார் என அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடனான கூட்டு பணி ஜூன் 2025 இல் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. லட்சியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மிகப் பெரிய மற்றும் மேம்பட்ட ரேடார் இமேஜிங் அமைப்புகளில் ஒன்றாகும். செயல்பாட்டில் இருக்கும்போது, ​​பூமியின் மாறிவரும் அமைப்புகள், இயற்கை அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிய முக்கியமான தகவல்களுடன், பூமியின் மேற்பரப்பின் புதிய சாளரத்தை நிசார் வழங்கும்.ஜூன் மாதத்தில் நிசார் பணியை இறுதி செய்ய நாசா மற்றும் இஸ்ரோ ஒருங்கிணைப்புகள் செயற்கைக்கோள் நிறைவடையும் போது, ​​நாசாவும் இஸ்ரோவும் மிஷன் வெளியீட்டு தேதியை இறுதி செய்ய ஒருங்கிணைக்கின்றன. இந்த பணியின் முதுகெலும்பாக இருக்கும் ஏவுகணை வாகனம்,…

Read More

அமெரிக்க உணவு சந்தை கடுமையான முட்டை பற்றாக்குறையுடன் பிடுங்குகிறது, இது மிகவும் தொற்றுநோயான ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவால் இயக்கப்படும் ஒரு நெருக்கடி. இந்த வெடிப்பு உற்பத்தியை சீர்குலைத்து, விநியோகச் சங்கிலிகளை வடிகட்டியுள்ளது, மேலும் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சவால்களின் சிற்றலை விளைவை உருவாக்கியுள்ளது. இந்த நிலைமை வெற்று அலமாரிகளுடன் கடைகளை விட்டு வெளியேறி, முட்டை விலைகள் உயர்ந்துள்ள அளவுக்கு அதிகரித்துள்ளது. பார்வைக்கு உடனடி தீர்மானம் இல்லாமல், நெருக்கடி உணவு வழங்கல் அமைப்புகளில் உள்ள பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல், விவசாய மற்றும் பொருளாதார காரணிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நினைவூட்டுகிறது.முட்டை உற்பத்தியில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் எண்ணிக்கைமுட்டை பற்றாக்குறையின் பின்னால் உள்ள முதன்மை இயக்கி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் பேரழிவு வெடிப்பு ஆகும். சி.என்.என் படி, 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும், வைரஸ் 17.2 மில்லியன் முட்டை இடும் கோழிகளின் இறப்பை ஏற்படுத்தியது, அந்த ஆண்டு காய்ச்சலால் கூறப்பட்ட அனைத்து கோழி இழப்புகளிலும் கிட்டத்தட்ட பாதியை குறிக்கிறது.…

Read More

மதுரை: சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட பஷீரின் நியமனத்தை, அவர் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அங்கீகரிக்க மறுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, தான் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்க கோரி பஷீர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி…

Read More

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார். தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) மற்​றும் சிஎஸ்கே சார்​பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ஊக்கத் தொகை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ), சிஎஸ்கே ஆகியவை சார்​பில் ரூ.3 லட்​ச​ம், சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே சார்​பில் ரூ.7 லட்​ச​ம் என மொத்​தம் ரூ.10 லட்​சம் விளை​யாட்டு வீரர்​களுக்கு உதவித்​தொகை​யாக வழங்​கப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே 10 நம்​பிக்​கைக்​குரிய விளை​யாட்டு வீரர்​களுக்கு மொத்​தம் ரூ.10 லட்​சம் உதவித்​தொகையை வழங்​கி​னார். பி.பி.அபிநந்த் (டேபிள் டென்​னிஸ்), கே.எஸ்​.வெனிசா (வில்​வித்​தை), முத்​து​மீனா வெள்​ள​சாமி (​பாரா தடகளம்),…

Read More

ஏப்ரல் 24 அன்று, தனது 25 வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, படைப்பாளி மிஷா அகர்வால் திடீரென கடந்து சென்றது, இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவையான மற்றும் தொடர்புபடுத்தக்கூடிய உள்ளடக்கத்திற்காக அறியப்பட்ட மிஷா, 347,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு விசுவாசமான சமூகத்தை உருவாக்கியிருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் ஒரு இடுகை மூலம் அவரது குடும்பத்தினர் மனம் உடைக்கும் செய்தியை அறிவித்தனர், இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. மிஷா அகர்வாலின் மரணம்அறிவிப்பிலிருந்து, மிஷாவின் பழைய வீடியோ வைரலாகிவிட்டது, அங்கு 2025 ஆம் ஆண்டு ஏற்கனவே எவ்வளவு பயங்கரமானது என்று பேசினார், அதை முழுவதுமாக ரத்து செய்வதைப் பற்றி நகைச்சுவையாக பேசினார். இது ஆரம்பத்தில் லேசான நகைச்சுவையாக கருதப்பட்டாலும், சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பல ரசிகர்களுக்கு இந்த வீடியோ வேறுபட்ட தொனியை எடுத்துள்ளது. கிளிப் இப்போது அந்த நேரத்தில் தனது உணர்ச்சி நிலையின் உண்மையான பிரதிபலிப்பாக உணர்கிறது என்று…

Read More

Last Updated : 29 Apr, 2025 06:29 AM Published : 29 Apr 2025 06:29 AM Last Updated : 29 Apr 2025 06:29 AM ரெய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறியும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ரெய்கர் மாவட்டத்தில் உள்ள கோபாதாரை என்ற கிராமத்தில் சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, யாகூப் ஷேக் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த இப்திகர் ஷேக் (29) மற்றும் அர்னிஷ் ஷேக் (25) ஆகிய 2 பாகிஸ்தானியர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அட்டை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.…

Read More

டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது. சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ போன்ற முன்னணி சாட்போட்களை பின்னுக்குத் தள்ளி டீப்சீக் சாட்போட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது, அமெரிக்க பங்குச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் கணிசமான சரிவுக்கு வழிவகுத்தது. டீப்சீக் சாட்போட்டின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் கொண்ட திறமையான குழு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு தனித்துவமான உறுப்பினர்தான் லுவோ ஃபுலி. 29 வயதான இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் தனித்திறமையுடன் மேதையாக விளங்கியுள்ளார். டீப்சீக்-வி2 உருவாக்கத்தில் அவரது இயல்பான மொழி செயலாக்கம் மிக…

Read More