Author: admin

சென்னை: சிருங்​கேரி ஸ்ரீ சாரதா பீடத்​தின் 36-வது பீடா​திபதி ஜகத்​குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதா​ரத் திரு​நாள் வைபவம், சிருங்​கேரி உள்​ளிட்ட பல இடங்​களில் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. ஸ்ரீ ஆதிசங்​கர​ரால் ஸ்தாபிக்​கப்​பட்ட சிருங்​கேரி ஸ்ரீ சாரதா பீடத்​தின் (சிருங்​கேரி மடம்) 35-வது பீடா​திப​தி​யான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தமது சீட​ராக சீதா​ராம ஆஞ்​சநேயலு என்​கிற பிரம்​மச்​சா​ரியை ஏற்​றுக் கொண்​டார். சிறு வயதிலேயே வேதம், சாஸ்​திரம் முதலிய​வற்​றில் நன்குகற்​றுத் தேர்ந்து ஒழுக்க சீல​ராக விளங்​கிய சீடருக்கு 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சந்​நி​யாசிரமத்தை முறைப்​படி வழங்கி ‘ஸ்ரீ பாரதி தீர்த்​தர்’ என்​கிற யோகப் பட்​டத்தை வழங்​கி​னார். ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டத்​தில் உள்ள அலகுமல்​லிபடு என்னும் கிராமத்​தில் வாழ்ந்த வெங்​கடேஸ்வர அவதானி – அனந்​தலட்​சுமி தம்​ப​திக்கு நல்​மக​னாக 1951-ம் ஆண்டு ஏப். 11-ம் தேதி சிவபெரு​மானின் திரு​வருளால் அவதரித்​தார். சிறு​வய​திலேயே…

Read More

தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் அஜித் படங்களில் ‘விஸ்வாசம்’ படம் தான் வசூலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. தற்போது அதன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல். இதன் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.140 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் பங்குத் தொகை ரூ.65 கோடியை கடந்துவிட்டது. இந்த வசூல் வெற்றியால் அஜித்…

Read More

சென்னை: குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகம் தண்ணீர் வழக்க மறுக்கும் சூழலில் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு குறுவை பருவ சாகுபடியை நிறைவு செய்ய முடியுமா? என்ற ஐயமும் எழுந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் நாள், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக இருந்தால், குறுவை பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 75.20 டி.எம்.சி,…

Read More

சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் சூழலில் இந்த ஐடி நிறுவனத்தின் முயற்சி ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது. சென்னை – ஈக்காட்டுதாங்கலில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் (Xenovex) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தில் பல ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக அண்மையில் மதுரவாயலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இந்த பாராட்டு விழாவில் நிறுவனத்தின் ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் இயக்குனர்கள் ஆனந்தன் சண்முகம், பிரபாகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.…

Read More

கலந்துரையாடும் நேரத்தில் வேலை-வாழ்க்கை சமநிலை ஒரு பரபரப்பான தலைப்பு, தனது இலைகளின் போது வேலை செய்ய மறுத்த ஒரு ஊழியரின் இடுகை இணையத்தில் வைரலாகிவிட்டது. ஏன்? சரி, ஊழியர் தனது மேலாளர் தனது பகல் பயணங்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அவர் இணங்காதபோது, ​​அவர் போடப்பட்டதாகவும் கூறுகிறார் செயல்திறன் மேம்பாட்டு திட்டம் (பிப்)!வைரஸ் சமூக ஊடக இடுகை நச்சு பணியிடங்களைச் சுற்றியுள்ள உரையாடலை வெளிப்படுத்தியுள்ளது – இது பலருடன் ஒரு நாட்டத்தைத் தாக்கியது. இந்த இடுகை, முதலில் பகிரப்பட்டது ரெடிட்ஒரு புதிய நிறுவனத்தில் ஒரு மனிதனின் சிக்கலான அனுபவத்தை விவரிக்கிறது, அங்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட இலைகளின் போது வேலைக்கு கிடைக்காததற்காக ஐந்து மாதங்கள் வேலையில் ஒரு பிபில் நியாயமற்ற முறையில் வைக்கப்பட்டார் என்று கூறுகிறார்.இடுகையின்படி, ஊழியர் தனது மேலாளர் தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார் – வார இறுதி நாட்களும் இலைகளும் அடங்கிய அவரது கட்டண நேரத்தில்கூட. அவர் பயணம்…

Read More

வானத்தை திகைத்துப்போன மனிதர்களை அதிசயத்துடனும் மோகத்துடனும் பார்க்கும்போது ஒரு நாள் இருந்தது. உலகம் வரம்பற்றதாகத் தோன்றியது, அதன் புத்திசாலித்தனமான பிரகாசமான நீல நீர், பச்சை இடங்கள் மற்றும் இலைகளின் அடர்த்தியான அடுக்கு. இயற்கை அதிசயங்கள் நிறைந்த இணக்கத்தையும் அழகையும் உலகம் குறிக்கிறது. வெளிப்புற இடத்திலிருந்து, பார்த்த கிரகம் மந்திரத்தை விடக் குறைவாக இல்லை. ஆனால் கடந்த தசாப்தங்களாக, நமது கிரகத்தின் நிறம் தீவிரமாக மாறியுள்ளது, இது மனித செயல்களின் சூழலுக்கான செலவின் பிரதிபலிப்பாகும். ஒருமுறை தூய்மையான படம் இப்போது ஒரு இழிவான காட்சியை முன்வைக்கிறது-இது பதற்றம் மற்றும் சிதைவில் ஒன்றாகும். பூமியின் மாறிவரும் படத்தை விண்வெளியில் இருந்து நாசா வெளிப்படுத்துகிறதுவிண்வெளியின் இருளுக்கு எதிராக ஒளிரும் பிரகாசமான நீல உலகின் உருவம் உலகம் முழுவதும் இதயங்களைத் தொட்டது. இது ஒரு முன்னோடி படம், அறியப்படாத முன்னோக்கைக் காட்டுகிறது, இது மக்களை ஒன்றிணைத்து உலகிற்கு மரியாதை செலுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1972 ஆம்…

Read More

யுனைடெட் ஸ்டேட்ஸில், கடந்த இரண்டு ஆண்டுகளில் காணப்பட்ட பணிநீக்கங்களின் அலை 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும், இது தொழில்நுட்பம், ஊடகங்கள், நிதி, உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பாதிக்கிறது. இந்த தொழிலாளர் குறைப்புக்கள் பொருளாதார சவால்கள் மற்றும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) இல் வந்துள்ளன. பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 41% நிறுவனங்கள் AI காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் பணியாளர்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க பணிநீக்கங்களின் விரிவான நிறுவன வாரியான முறிவு கீழே உள்ளது.மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் பிற முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான பணிநீக்கங்களை அறிவிக்கின்றனமைக்ரோசாப்ட்மைக்ரோசாப்ட், சத்ய நாடெல்லாவின் தலைமையில், அதன் புதுப்பிக்கப்பட்ட செயல்திறன் மேலாண்மை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பணிநீக்கங்களை செயல்படுத்துகிறது. அறிக்கையின்படி, நிறுவனம் அதன்…

Read More

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், “காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பூங்காக்கள் காஷ்மீரில் இருந்து தொலைவில் உள்ளன. அவற்றில் சில கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பப்படவை. பாதுகாப்பு சோதனை என்பது ஒரு தொடர் நடவடிக்கை. வரும் நாட்களில் இந்த மூடப்படும் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்படலாம்.” என்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில், தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் தோஸ்மைதானம் ஆகியவை அடங்கும். தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபல மொகல் தோட்டங்களுக்குச் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும்,…

Read More

டீப்சீக்கின் ஏஐ, ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது ஏஐ மாடலின் குவென்2.5- மேக்ஸ் என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் வெளியிட்ட அறிக்கையில்” ஓப்பன் ஏஐ, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. டீப்சீக் நிறுவனம் தொடங்கி 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், குறைந்த விலை, அதிக செயல்திறன் கொண்ட ஏஐ மாடல்களை அறிமுகம் செய்ததால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டீப்சீக் நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல் ஓப்பன்ஏஐ, மெட்டா நிறுவனங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அலிபாபா தனது புதிய ஏஐ மாடல் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.…

Read More

சென்னை: சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ம் தேதி கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இம் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.…

Read More