பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன்…
Author: admin
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் பந்து வீச்சாளர் முகேஷ் குமார், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல்…
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள்…
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கியத் திருவிழாவான வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நிகழண்டுக்கான வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி காலை 7:30 மணி அளவில் ராஜகோபால சுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெள்ளி வெண்ணெய் குடத்தில் வெண்ணெய்யை அள்ளித் தின்னும் திருக்கோளத்தில் எழுந்தருவினார். அப்போது பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர். தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வளம் வந்து மேலராஜ வீதி, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை சுவாமி…
விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் தேவை” என்று தெரிவித்துள்ளார். முதல் மனைவி ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற பெயரில் மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜுவலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால் We are blessed with a BABY GIRL.. Aryan is an elder brother now…Its our 4th wedding anniversary…
கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27-ம் தேதி நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயனார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருக்கோவிலூரை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மதிய உணவு சகிதம் தடபுடலாக நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ-வும், கள்ளக்குறிச்சி தெற்கு…
எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயி்க்கவும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவதாலும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்வாலும் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இவற்றின் விலையைக் குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறத்தின. இந்நிலையில் இதுகுறித்து முடிவு எடுப்பது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 25-ம் தேதி கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள்…
மதுபாலா அழகின் சுருக்கமாக இருந்தார்.
70 வயதில், பெரும்பாலான நபர்கள் ஓய்வு பெறுவதற்கு தயாராகி வருகிறார்கள், தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்கள், அல்லது அன்றாட வாழ்க்கையின் உடல் ரீதியான விகாரங்களிலிருந்து எளிதாக்குகிறார்கள். ஆனால் டான் பெட்டிட் அல்ல. நாசாவின் பழமையான முழுநேர விண்வெளி வீரராக, பெட்டிட் தனது ஏழாவது தசாப்தத்தில் விண்வெளியில் மிதந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஏழு மாத காலத்தை முடித்தார். ஏப்ரல் 20, 2025 அன்று அவர் பூமிக்கு திரும்பினார், அவரது 220 நாள் பணியின் முடிவைக் குறித்தது மட்டுமல்லாமல், அவரது மைல்கல் பிறந்தநாளுடன் ஒத்துப்போனது-ஒரு நாள் அவர் வளிமண்டலத்தின் வழியாக ஒரு தடைபட்ட ரஷ்ய சோயுஸ் காப்ஸ்யூலில் வீழ்ச்சியடைந்தார்.மீண்டும் பூமிக்கு வந்த பிறகு தனது முதல் பொது தோற்றத்தில், பெட்டிட் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியாக சுவாரஸ்யமான வர்ணனையை வழங்கினார். ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திலிருந்து பேசிய அவர், விண்வெளியில் எடை…
இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக ஊழல்கள் குறித்த தனது கருத்துக்களுக்காக எலோன் மஸ்க் ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார், தொழில்நுட்ப பில்லியனருக்கு இந்த விவகாரத்தில் அறிவு இல்லை என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் குரல் ஆதரவாளரான மஸ்க், இங்கிலாந்து பிரதமரை குறிவைக்க தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) ஐப் பயன்படுத்தினார் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமைச்சரைப் பாதுகாத்தல் ஜெஸ் பிலிப்ஸ். ராய்ட்டர்ஸின்படி, ஸ்டார்மர் தனது பதவிக்காலத்தில் பொது வழக்குகள் இயக்குநராக இருந்த காலத்தில் சீர்ப்படுத்தும் கும்பல்களைத் தண்டிக்கத் தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பிலிப்ஸை ஒரு என்று குறிப்பிட்டார் “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர். “மஸ்கின் கருத்துக்களுக்கு பாராட்டு மற்றும் கண்டனத்துடன், சர்ச்சை பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.பிலிப்ஸுக்கு எதிரான எலோன் மஸ்கின் கூற்றுக்கள்: “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர்”2008 முதல் 2013 வரை அரசு வழக்கு விசாரணைகளின் இயக்குநராக இருந்த…
