சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது. சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு சென்னை மட்டுமின்றி, புறநகர், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இந்தாண்டு பங்குனி மாதப் பெருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, ஏப்.2-ம் தேதி கிராம தேவதை பூஜை நடக்கிறது. ஏப்.3-ம் தேதி காலை 8.10 மணிக்கு கொடியேற்றமும், அதனை தொடர்ந்து வெள்ளி பவளக்கால் விமான சேவையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலா…
Author: admin
புதுடெல்லி: “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும்” என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்.28) பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அஜித்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும். இன்று (ஏப்.29) நான் நமது ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். அவர்களுடைய தியாகத்தை நாம்…
மதுரை: விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் மாநில அளவில் பள்ளிகள் இடையிலான கபடி போட்டிக்கு அழைத்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தூத்துக்குடி அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கடந்த 2018-ல் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி 2021-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்செல்வன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றவும், இது…
சென்னை: சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். பேரவையில் இன்று (ஏப்.25) தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகளின் விவரங்கள் இதோ… > தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். > அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் (Guidance Desks)…
இதயத்தை உடைக்கும் சம்பவத்தில், ஆரோக்கியமான 16 மாத ஆண் குழந்தை கடந்த மாதம் ஆர்கன்சாஸில் (யு.எஸ்) காலமானார், நீர் பூங்காவிற்கு ஒரு வேடிக்கையான பயணமாக கருதப்பட்ட பின்னர். வருகைக்குப் பிறகு பல நாட்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு, குறுநடை போடும் குழந்தை ஒரு அரிய நோய்த்தொற்றுக்கு ஆளானது நெய்க்லெரியா ஃபோலரிமூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அமீபா என்றால் என்ன, அது ஏன் ஆபத்தானது? நாங்கள் ஆழமாக தோண்டுகிறோம் ..நெய்க்லெரியா ஃபோலரி என்றால் என்ன?நெய்க்லெரியா ஃபோலரெரி என்பது ஏரிகள், ஆறுகள், சூடான நீரூற்றுகள் மற்றும் மோசமாக குளோரினேட்டட் நீச்சல் குளங்கள் போன்ற சூடான நன்னீர் சூழல்களில் காணப்படும் ஒரு கொடிய, இலவச-வாழ்க்கை அமீபா ஆகும். இது வெதுவெதுப்பான நீரில் வளர்கிறது, குறிப்பாக வெப்பமான காலநிலையில். பொதுவாக, இது தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது, மேலும் மனிதர்களைத் தாக்காது. இருப்பினும், இது மூக்கு வழியாக உடலில் நுழைய முடியும், இறுதியில் முதன்மை…
குஜராத்தின் தபாசாவில் அதன் செயலில் உள்ள மருந்து மூலப்பொருள் (ஏபிஐ) உற்பத்தி வசதியை கண்காணித்ததைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யு.எஸ்.எஃப்.டி.ஏ) இலிருந்து ஆறு அவதானிப்புகளைப் பெற்றதாக ஜைடஸ் லைஃப் சயின்சஸ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25, 2025 வரை ஆய்வு நடத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.”குஜராத்தில் தபாசாவில் அமைந்துள்ள குழுவின் ஏபிஐ பிரிவில் யு.எஸ்.எஃப்.டி.ஏ ஒரு கண்காணிப்பு பரிசோதனையை நடத்தியது என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த ஆய்வு 2025 ஏப்ரல் 21 முதல் 25 வரை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு 6 அவதானிப்புகளுடன் முடிவடைந்தது, அவற்றில் எதுவும் தரவு ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையவை அல்ல” என்று ஜைடஸ் லைஃப் சாய்சன்ஸ் என்எஸ்இ.அவதானிப்புகளை சரியான நேரத்தில் உரையாற்றுவதில் நம்பிக்கை இருப்பதாக நிறுவனம் மேலும் கூறியது.வெள்ளிக்கிழமை, ஜைடஸ் லைஃப் சயின்சஸின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் குறைந்துவிட்டன. இந்த பங்கு 2.45% குறைந்து…
சமூக ஊடகங்களின் வைல்ட் வெஸ்டில், சில கதாபாத்திரங்கள் இணையத்தின் கற்பனையை மிகவும் கைப்பற்றியுள்ளன டாக்டர் பாரிக் படேல்பி.ஏ., சி.எஃப்.ஏ, அக்கா, எஸ்க். ரேஸர்-கூர்மையான நையாண்டி மற்றும் தெளிவற்றது தேசி அப்பா நகைச்சுவைடாக்டர் படேல் ட்விட்டரில் இறுதி நிதி நினைவு ஆண்டவராக ஒரு வழிபாட்டை உருவாக்கியுள்ளார். ஆனால் காஷ் படேலின் நிஜ வாழ்க்கை தந்தைக்கு நியூஸ் வீக் அவரை தவறாக நினைத்தபோது, டொனால்ட் டிரம்பின் வேட்பாளராக எஃப்.பி.ஐ இயக்குனர்விஷயங்கள் ஒரு புதிய அளவிலான மகிழ்ச்சியை எட்டின.டாக்டர் பாரிக் படேல் யார்?அமெரிக்கா காஷை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது !!!- டாக்டர் பாரிக் படேல், பி.ஏ, சி.எஃப்.ஏ, அக்கா எஸ்க். (@Parikpatelcfa) டிசம்பர் 4, 2024 டாக்டர் பாரிக் படேல் ஒரு உண்மையான நபர் அல்ல – அவர் இணைக்கும் அநாமதேய ட்விட்டர் பயனரின் சிந்தனையாகும் நிதி மீம்ஸ் மேலதிக தேசி கலாச்சார ஸ்டீரியோடைப்களுடன். தனது “மகன்” காஷு (காஷ் படேல்) ஒரு எஃப்.பி.ஐ வேட்பாளராக ஆனது…
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனில் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “பஹல்காம் தாக்குலை முதலில் அவர்கள் உணரவில்லை. இந்தியாதான் இந்த தாக்குதலையே நடத்தியதாகக் கூறியவர்கள் அவர்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு, இப்போது பதில் சொல்வது கடினம். அவர்களின் அறிக்கைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிர்ஷ்டவசமானது, அது நடந்திருக்கக் கூடாது. சுற்றுலாப் பயணிகளிடையே உள்ள அச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. விடுமுறையில் இங்கு வருபவர்கள் அச்சத்தை அனுபவிக்க விரும்ப…
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு கேலக்சி எஸ்25+ மற்றும் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடல் போனும் வெளிவந்துள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஸ்’ வரிசையில் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. கேலக்சி எஸ்25: சிறப்பு அம்சங்கள் கேலக்சி எஸ்25 சீரிஸ் போன்களில் ‘கேலக்சி எஸ்25’ மாடல் போன் பேஸ் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ளது 6.2 இன்ச்…
சென்னை: உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடநூல்களை உருவாக்குவதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: பாரதிய பாஷா புஸ்தக் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க…
