Author: admin

புதுடெல்லி: “நான் ஓர் அரசியல்வாதி அல்ல, குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் பதவி அல்ல. அதனால்தான், குடியரசு தலைவர் பதவிக்குப் போட்டியிட ஒப்புக்கொண்டேன்” என்று இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, என்சிபி-எஸ்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ், திமுக எம்பி திருச்சி சிவா, சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் முன்னிலையில், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்கும் உடன்…

Read More

சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்ததால், தஞ்சை திருப்புவனம் பாமக நகரச் செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க, தலைமறைவாக இருக்க இடம் கொடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் நடத்திய சோதனையில் தேனி, திண்டுக்கல், வாணியம்பாடி ஆகிய இடங்களில் கோவை போத்தனூரைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், குனிய முத்தூரை சேர்ந்த அஷ்ரப் அலி, வாணியம்பாடியை சேர்ந்த முஸ்டாக் அகமது ஆகிய பயங்கர வாதிகளை கண்டறிந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மூலமாக கைது செய்துள்ளது. என்ஐஏ நடத்திய சோதனையில் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை…

Read More

உடல் ஓய்வெடுக்கவும், பழுதுபார்க்கவும், ஆற்றலை மீட்டெடுக்கவும் தூங்குவது அவசியம், ஆனாலும் பலர் தெரியாமல் எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சிறந்த தூக்க நிலைகள் உங்கள் முதுகு அல்லது பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கும்போது, ​​பழக்கவழக்கங்கள், படுக்கை மற்றும் சூழல் அனைத்தும் மறுசீரமைப்பு தூக்கத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. NIH இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தூக்கத்தின் போது மோசமான தோரணை உங்களுக்கு வலி, விறைப்பு அல்லது சோர்வுடன் எழுந்திருக்கும், பரிந்துரைக்கப்பட்ட 6-7 மணிநேர ஓய்வு பெற்ற போதிலும். பொதுவாக நான்கு ஆரோக்கியமற்ற தூக்க நிலைகள் மற்றும் அவை ஏன் சிக்கலாக இருக்கும்.உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 4 ஆரோக்கியமற்ற தூக்க நிலைகள்கரு நிலைகரு நிலையில் தலையை முன்னோக்கி வணங்குவதன் மூலம், பின்புற வளைந்த, இடுப்பு வளைந்து, முழங்கால்கள் மார்பை நோக்கி இழுக்கப்படுவதை உள்ளடக்குகிறது. பலர் இதை வசதியாகக் கருதினாலும், இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட காலங்கள்…

Read More

சென்னை: திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ரிதன்யாவின் முழுமையான உடற்கூராய்வு, தடயவியல் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்திருக்கிறார். திருமணத்தில் அவருக்கு விருப்பமும் இல்லை. வரதட்சணை துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்…

Read More

புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. தற்போது, ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக உள்​ளது. இதில், 12 சதவீத வரி விதிப்​பில் உள்ள பொருட்​களை 5 சதவீதத்​தின் கீழ் கொண்டு வரவும், 28 சதவீத வரி விதிப்​பில் உள்ள 90 சதவீத பொருட்​களை 18 சதவீத வரி​வி​திப்​புக்​குள் கொண்​டு​வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்,…

Read More

இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் இருதய சிக்கல்களைத் தடுப்பதற்கும் ஒரு முக்கிய பகுதியாகும். இரத்த அழுத்தம் மில்லிமீட்டர் ஆஃப் மெர்குரி (மிமீ எச்ஜி) இல் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் இரண்டு முக்கிய எண்களைக் கொண்டுள்ளது: சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக். இந்த எண்கள் சுகாதார வல்லுநர்கள் உங்கள் இரத்த அழுத்தத்தை வெவ்வேறு கட்டங்களாக வகைப்படுத்தவும் பொருத்தமான மேலாண்மை உத்திகளை வழிநடத்தவும் உதவுகின்றன.இரத்த அழுத்தம் தமனி சுவர்களில் உங்கள் இரத்தம் செலுத்தும் சக்தியைக் குறிக்கிறது, மேலும் இந்த எண்களைப் புரிந்துகொள்வது நீண்டகால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இந்த கட்டுரையில், இரத்த அழுத்த விளக்கப்படத்தை எவ்வாறு படிப்பது, உங்கள் வாசிப்புகளை விளக்குவது மற்றும் உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை நாங்கள் விளக்குகிறோம்.உயர் பிபி வீழ்த்த 5 எளிய வழிகள்புரிந்துகொள்ளுதல் இரத்த அழுத்த எண்கள்இரத்த அழுத்த அளவீடுகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது, ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்)…

Read More

சென்னை: “மதுரை தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை எதற்காக வைத்திருக்கிறார்? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டையொட்டி கட்சி சார்பில் மதுரை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்காவது பேனர்களை வைத்தபின் அகற்றச் சொல்கின்றனர். எங்களை எல்லாம் வைக்கவே விடாமல் தடுக்கின்றனர். அரசியலில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து தான் வர வேண்டும். தவெக மாநாட்டில் மக்களின் முன்பு அக்கட்சித் தலைவர் விஜய் முன்வைக்கும் தத்துவங்களை வைத்துதான் அவர் தம்பியா அல்லது எதிரியா என்பது தெரியவரும். திரும்பவும் திராவிடம், அதே கோட்பாடு, அதே கொள்கை என திமுகவை ஒழிப்பது மட்டுமே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன்…

Read More

ஏடிஸ் கொசுக்களால் பரப்பப்படும் டெங்கு காய்ச்சல், அதிகரித்து வரும் உலகளாவிய சுகாதார பிரச்சினையாகும், இதனால் அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் தீவிர சோர்வு ஏற்படுகிறது. குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் கிடைக்காததால், தடுப்பு மற்றும் ஆதரவு பராமரிப்பு ஆகியவை முக்கியம். இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மருத்துவ மரமான வேம் (ஆசாதிராச்ச்தா இண்டிகா) அதன் வைரஸ் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் கொசு-விரிவு பண்புகளுக்கு பாரம்பரிய தீர்வுகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள், டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில், வைரஸ் நகலெடுப்பைத் தடுக்க உதவுவதிலிருந்தும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதிலிருந்தும், இயற்கையாகவே கொசுக்களை விரட்டுவது வரை NEEM பல நன்மைகளை வழங்கக்கூடும் என்று கூறுகின்றன. அதன் அணுகல் மற்றும் செயல்திறன் டெங்கு நிர்வகிப்பதற்கும் தடுப்பதற்கும் ஒரு நம்பிக்கைக்குரிய நிரப்பு கருவியாக அமைகிறது.டெங்கு வைரஸுக்கு சிகிச்சையளிக்க வேப்பம் எவ்வாறு உதவும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளதுபப்மெட் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில்,…

Read More

நாசா தனது புதிய செயல் தலைவரான சீன் டஃபியின் கீழ் ஒரு வியத்தகு மையத்திற்கு உட்பட்டுள்ளது, அவர் பூமியை மையமாகக் கொண்ட காலநிலை திட்டங்களிலிருந்து ஏஜென்சியின் முன்னுரிமைகளில் மாற்றத்தை அறிவித்துள்ளார் ஆழமான விண்வெளி ஆய்வு. சமீபத்திய நேர்காணலின் போது, ​​நாசாவின் நோக்கம் விரிவான நடத்துவதை விட, இடத்தை ஆராய்வது என்று டஃபி வலியுறுத்தினார் பூமி அறிவியல் ஆராய்ச்சிஏஜென்சி நீண்ட காலமாக மேற்கொண்ட பல காலநிலை ஆய்வுகளுக்கு முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கை பரந்த அரசியல் அழுத்தங்கள் மற்றும் பட்ஜெட் முடிவுகளுக்கு மத்தியில் வருகிறது, மேலும் இது காலநிலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியில் சாத்தியமான தாக்கம் குறித்து விஞ்ஞானிகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. சந்திரன், செவ்வாய் மற்றும் அப்பால் கவனம் செலுத்துவது லட்சிய விண்வெளி திட்டங்களுக்கு உறுதியளிக்கும் அதே வேளையில், பூமி அறிவியலை ஓரங்கட்டுவது ஏஜென்சியின் திசை மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.நாசா காலநிலை அறிவியலை கைவிடுகிறதுபல தசாப்தங்களாக,…

Read More

மயிலாடுதுறை: “மத்திய அரசின் புதிய மசோதா மூலம் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு பிடிக்காத பாஜக முதல்வர்களை கூட பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் ஆபத்து இருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய பாஜக அரசு, அரசியல் சாசத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே உஃபா சட்டம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது விசாரணையின்றி, காலவரையறையின்றி சிறையில் அடைக்கும் நிலை இருந்தது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள், கருத்து சொல்பவர்களை கைது செய்யக் கூடிய வகையில் பிஎன்எஸ் என்ற புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்தனர். இப்போது முதல்வர்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும் என்ற…

Read More