Author: admin

Last Updated : 22 Apr, 2025 07:14 AM Published : 22 Apr 2025 07:14 AM Last Updated : 22 Apr 2025 07:14 AM பிரபல இந்தி நடிகை திஷா பதானி. இவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’வில் நடித்திருந்தார். இவரது மூத்த சகோதரி குஷ்பு பதானி, ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தை, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜக்தீஸ் பதானி. இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வருகின்றனர். குஷ்பு பதானி வழக்கம் போல நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது, யாருமற்ற கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்றின் அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் அவரால் அந்தக் கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து சுவர் ஏறி குதித்தார். அங்கு 9 முதல் 10 மாதம் கொண்ட பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் இருந்ததைக் கண்டார். அதற்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.…

Read More

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் செயல்படுகிறது. இது தவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் இப்பள்ளியை நடத்துகிறார். மதுரை கேகேநகர், அண்ணாநகர், பிபிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் சிறப்புக் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளியில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4 வயது மகள்…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனை. உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டி இருந்தது தங்கம் விலை. இந்த நிலையில் இன்று (ஏப்.23) தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (ஏப்.23) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.275 என விலை சரிந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.72,120 மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று (ஏப்.22) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் மீதான விலை பவுனுக்கு ரூ.2,200 என உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.…

Read More

கூகிளின் இந்தியன்-ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயைப் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும், வெற்றிக்கு அவரது குறிப்பிடத்தக்க உயர்வு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவரது மனைவி அஞ்சலி பிச்சாயும் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இருப்பினும், அஞ்சலி பிச்சாய் சுந்தர் பிச்சாயின் மனைவி மட்டுமல்ல, அவள் தனக்காக ஒரு முக்கிய இடத்தையும் செதுக்கியுள்ளாள். சுந்தர் பிச்சாயின் நம்பமுடியாத வாழ்க்கையை வடிவமைக்க உதவிய அமைதியான வலிமையும், உறுதியற்ற ஆதரவும் அவர் தான். அஞ்சலி பிச்சாயைப் பற்றி மேலும் அறிய இங்கே:கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கைராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த அஞ்சலி ஹரியானி (அவரது முதல் பெயர்) ஒரு பிரகாசமான மற்றும் லட்சிய மாணவர். அவள் பின்தொடர்ந்தாள் வேதியியல் பொறியியல் at ஐ.ஐ.டி கரக்பூர்இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்று. வகுப்பறைகள் மற்றும் வளாக வாழ்க்கைக்கு இடையில், அவர் சுந்தர் பிச்சாயை சந்தித்தார். அவர்களின் கல்லூரி நாட்களில், அவர்களின் நட்பு வாழ்க்கைக்கான வலுவான…

Read More

பெங்களூரு: முன்னாள் இஸ்ரோ தலைவர் கே கஸ்துரிரங்கன்85, விஞ்ஞானி மற்றும் நிர்வாகியாக தனது நீண்ட வாழ்க்கையில் பல தொப்பிகளை அணிந்திருந்தார், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25, 2025) வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலை 10.43 மணிக்கு தனது கடைசி சுவாசித்தார்.அவர் பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இஸ்ரோவைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைசி மரியாதைகளை செலுத்தியதற்காக அவரது உடல் ஆர்.ஆர்.ஐ.ஜூலை 10, 2023 அன்று, பெங்களூருவின் நாராயண ஹ்ருதயலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விமானத்தில் கொண்டு செல்லப்பட்டபோது, ​​இலங்கையில் மாரடைப்புக்குப் பிறகு அவரது உடல்நிலை குறிப்பாக பாதிக்கப்பட்டது.இந்திய விண்வெளித் திட்டத்தில் அவர் செய்த பங்களிப்புகள் மகத்தானவை: இந்தியாவின் ஐ.என்.எஸ்.ஏ.டி -2, ஒரு புதிய தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் இரண்டு ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்கள் தொடர்பான நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிட்டார். இதற்கு முன்னர், அவர் இந்தியாவின்…

Read More

ஒரு ஹம்ப்பேக் திமிங்கலம் கீழே எதிர்பாராத தோற்றத்தை ஏற்படுத்தியது புரூக்ளின் பாலம் திங்களன்று, இந்த இனத்தின் முதல் பார்வையைக் குறிக்கிறது கிழக்கு நதி 2022 முதல்.”கடற்கரையில் கடலில் அவற்றைப் பார்ப்பது மிகவும் பொதுவானது. அவை ஆற்றில் நகர்வது குறித்து அரிதான வழக்குகள் மட்டுமே உள்ளன, ஆனால் அது நடக்கும்,” டேனியல் பிரவுன், கோதம் திமிங்கலம்ஆராய்ச்சி இயக்குனர், தி போஸ்ட்டிடம் கூறினார்.ஒரு புகைப்படம் திமிங்கலத்தை அதன் வால் துடுப்பை கொந்தளிப்பான நீரில் சுமார் மாலை 4 மணியளவில் காட்டியது, பின்னணியில் தனித்துவமான பாலம் தெரியும்.ராக்வே கடற்கரைக்கு அருகிலுள்ள வழக்கமான உணவுப் பகுதியிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள கவர்னர் தீவுக்கும் ரெட் ஹூக்குக்கும் இடையில் அமைந்துள்ள மோர் சேனல் வழியாக ஹம்ப்பேக் காணப்பட்டது.பிரவுனின் கூற்றுப்படி, திமிங்கலத்தின் இருப்பு உணவு நடத்தைக்கு தொடர்புடையது. நீர்வழிப்பாதையில் உள்ளது அட்லாண்டிக் மென்ஹேடன்.இவை கடல் பாலூட்டிகள் பொதுவாக பிஸியான நகர்ப்புற நீரைத் தவிர்க்கவும், குறிப்பாக விரிவான படகு…

Read More

ஹைதராபாத்: பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் ஹைதராபாத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த தாக்குதலை நிகழ்த்திய பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும். நாங்கள் உங்களை முன்னோக்கி நகர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம், 140 கோடி இந்தியர்களான நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல. வலுவாக…

Read More

மென்லோ பார்க்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் சில முக்கிய அப்டேட்களை அறிவித்துள்ளது. அதன்படி இப்போது ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது செவ்வக (ரெக்டேங்குலர்) வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களைக் ஷோ செய்வது போன்ற அம்சங்கள் தற்போதைய அப்டேட்களாக மெட்டா வழங்கியுள்ளது. இருப்பினும் ரீல்ஸ் நேரம் நீட்டிப்பை தவிர மற்ற இரண்டு…

Read More

சென்னை: இன்று (ஏப்.1) நடைபெறுவதாக இருந்த முதல் ஆண்டு பிஎட், மற்றும் 2-ம் ஆண்டு எம்எட் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் (பிஎட் முதல் ஆண்டு மற்றும் எம்எட் 2-ம் ஆண்டு) நிர்வாக காரணங்களால் ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன. தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும், மாற்று தேதியில் தேர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஏப்ரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளில்…

Read More

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர். அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில்…

Read More