Author: admin

கோவை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் கோவையில் தினசரி வணிகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு நினைத்த அளவுக்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். மத்திய அரசு தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.5 ஆயிரம் வரை விலை குறைந்தது. இருப்பினும் உலக சந்தை நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று (ஏப்.22) ஒரு சவரன் (எட்டு கிராம்) தங்கத்தின் விலை ரூ.74,320 ஆக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் கோவையில் தங்க நகை…

Read More

‘கல் ஹோ நா ஹோ’ இலிருந்து ‘மஹி வெ’ பாடலில், ப்ரீிட்டி ஜிந்தா தனது அழகான மங்கல்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் நீல லெஹங்காவுடன் பார்வையாளர்களை வசீகரித்தார். குளிர்ந்த மேற்கத்திய வண்ணங்களை மனதில் வைத்து திவா லெஹங்காவை மிகவும் பாராட்டத்தக்க வகையில் கொண்டு சென்றார். மனிஷ் மல்ஹோத்ரா தேவதை தோற்றமுடைய லெஹங்காவை உருவாக்கினார், அதில் கனமான வெள்ளி சீக்வின் வேலை மற்றும் ஆழமான நெக்லைன் ரவிக்கை இடம்பெற்றது. ஒரு சார்பு போல அதை அணுகுவதன் மூலம், அவர் ஒரு கண் பிடிக்கும் நெக்லஸ், பொருந்தக்கூடிய காதணிகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் மாங் டிக்காவை சேர்த்தார். நிர்வாண மற்றும் கடல் நீல தட்டுகளின் தனித்துவமான கலவையானது பேஷன் விளையாட்டை விட முன்னால் இருந்தது மற்றும் ஃபேஷன் மேஸ்ட்ரோவின் பார்வை மற்றும் வலிமையை நிரூபித்தது.(பட வரவு: Pinterest)

Read More

பட வரவு: தற்போதைய உயிரியல் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில், பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் “ஹெல் எறும்பு” என்று அழைக்கப்படும் ஒரு பயமுறுத்தும் வேட்டையாடும் 113 மில்லியன் ஆண்டுகள் பழமையான மாதிரியின் உலகின் பழமையான எறும்பு புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வடகிழக்கு பிரேசிலில் உள்ள சுண்ணாம்புக் கல்லிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைபடிவம் எறும்பு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலை வியத்தகு முறையில் மாற்றியமைக்கிறது, இது அவர்களின் அறியப்பட்ட வரலாற்றை 13 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பின்னுக்குத் தள்ளுகிறது. தற்போதைய உயிரியலில் வெளியிடப்பட்ட, டைனோசர்களின் காலத்தில் எறும்புகள் ஏற்கனவே மாறுபட்டவை மற்றும் பரவலாக இருந்தன என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. இரையை தூண்டுவதற்கு அரிவாள் போன்ற தாடைகள் பயன்படுத்தப்படுவதால், இந்த பண்டைய பூச்சி அவற்றின் ஆரம்ப வடிவங்களில் கூட எவ்வளவு சிக்கலான மற்றும் சிறப்பு எறும்புகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஊர்வன வயதில் எறும்புகள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க கொள்ளையடிக்கும் தழுவல்களை உருவாக்கியுள்ளன என்பதை இது நிரூபிக்கிறது.நரக…

Read More

ஹவுஸ் ஸ்பீக்கருக்குப் பிறகு மைக் ஜான்சன் டெலாவேரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டிரான்ஸ் காங்கிரஸ் பெண்ணைத் தடுக்கும் குடியரசு திட்டத்திற்கான ஆதரவு சுட்டிக்காட்டப்பட்டது சாரா மெக்பிரைட் கேபிட்டலில் பெண்கள் ஓய்வறைகளைப் பயன்படுத்துவதிலிருந்து, மெக்பிரைட் கேபிடல் ஹில்லில் ஆண்கள் ஓய்வறையைப் பயன்படுத்துவார் என்று கூறினார். தனது அறிக்கையில், குளியலறைகளைப் பற்றி போராட இங்கே இல்லை, ஆனால் டெலவேரியன்களுக்காக போராடுவதற்காக அவர் இங்கு இல்லை என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நான் குளியலறைகளைப் பற்றி போராட நான் இங்கு வரவில்லை, டெலவேரியர்களுக்காக போராடவும், குடும்பங்கள் எதிர்கொள்ளும் செலவுகளை குறைக்கவும் நான் இங்கு வந்துள்ளேன். எல்லா உறுப்பினர்களையும் போலவே, நான் அவர்களுடன் உடன்படவில்லை என்றாலும், பேச்சாளர் ஜான்சன் கோடிட்டுக் காட்டிய விதிகளைப் பின்பற்றுவேன்.”அவர் மேலும் கூறினார், “இந்த நாடு எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப இந்த முயற்சி கடந்த பல நாட்களாக என்னை திசைதிருப்பவில்லை, ஏனெனில் ஜனவரி மாதத்தில் யூனியனில் மிகப் பெரிய மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த…

Read More

புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார். காலிஸ்தான் விவகாரம், இந்திய – கனடா உறவும்: கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது,…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒப்போ ரெனோ 13 புரோ மாடலும் அறிமுகமாகி உள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சர்க்கிள் டு சேர்ச், ரிப்ளை, ரீரைட் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. சிறப்பு அம்சங்கள் 6.59 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 8350 சிப்செட் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது…

Read More

சென்னை: பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நிகழாதவாறு, அது தொடர்பான விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “போக்சோ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தொகுக்கவும், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முறையான பயிற்சிகள் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதன்பின் 6 மாதத்துக்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘மாணவர்…

Read More

புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஜேஎஸ்​டபிள்யூ ஸ்போர்ட்​ஸ், இந்​திய தடகள கூட்​டமைப்பு (ஏ.எஃப்​.ஐ) மற்​றும் உலக தடகள சம்​மேளனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டியை நீரஜ் சோப்ரா தனது சொந்த மாநில​மான பஞ்ச்​குலா​வில் நடத்த இருந்​தார். இந்​நிலை​யில், அந்த மைதானத்​தில் உள்ள மின்​விளக்​கு, உலக தடகள சம்​மேளனம் நிர்​ண​யித்​துள்ள அளவு​கோல்​களின் படி இல்​லாத​தால் தற்​போது போட்டியை பெங்​களூருவுக்கு மாற்றி உள்​ளனர். இதன்​படி பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் வரும் மே 24-ம் தேதி போட்டி நடை​பெறுகிறது. இதில் நீரஜ் சோப்​ரா​வுடன் இரு​முறை உலக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள கிரன​டா​வின் பீட்​டர்​ஸ், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்ற தோமஸ் ரோலர் ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். பாரிஸ் ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீ​முக்​கும் போட்​டி​யில் கலந்து…

Read More

பிரசல்ஸ்: பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம். அதன்​படி, 20.9 பில்​லியன் யூரோக்​கள் (23 பில்​லியன் டாலர்) அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. ஏனெனில், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்​பு​கிறோம். இந்த பேச்​சு​வார்த்​தைகள் திருப்​தி​கர​மாக இல்லை என்​றார், எங்​கள் எதிர் நடவடிக்​கைகள் தொடங்​கும். பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​கள் நிறுத்தி வைக்​கும் அதிபர் ட்ரம்​பின் முடிவு…

Read More

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக நாளை மறுநாள் (ஏப்.1) நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து உத்திர பூஜை, மாதாந்திர பூஜை நடைபெற உள்ளதால் 18 நாட்கள் கோயில் தொடர்ச்சியாக திறக்கப்பட்டிருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக வரும் 2-ம் தேதி கொடியேற்றப்பட உள்ளது. இதற்காக நாளை மறுநாள்(ஏப்1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள்(ஏப்.2) காலை 9.30மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இத்திருவிழா வரும் 11-ம் தேதி வரை நடைபெறும். விழாநாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவபலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். விழாவின்…

Read More