Author: admin

வைட்டமின் டி உறிஞ்சுதலுக்கு ஆரோக்கியமான குடல் புறணி அவசியம். ஐபிஎஸ், செலியாக் நோய் அல்லது நாள்பட்ட வீக்கம் போன்ற நிலைமைகள் ஊட்டச்சத்து வளர்ச்சியில் தலையிடக்கூடும். வைட்டமின் டி, கொழுப்பு கரையக்கூடியதாக இருப்பதால், சரியான பித்த ஓட்டம் மற்றும் குடலிலிருந்து நொதி செயல்பாட்டைப் பொறுத்தது. ஒரு மந்தமான அல்லது வீக்கமடைந்த குடல் அமைதியாக சப்ளிமெண்ட் நாசப்படுத்தக்கூடும்.புளித்த உணவுகள், புரோபயாடிக்குகள் மற்றும் ஃபைபர் பன்முகத்தன்மை ஆகியவை குடலை வலுப்படுத்த உதவும், மேலும் வைட்டமின் டி செயல்திறனை அதிகரிக்கும்.

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல்…

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ‘பெப்சி’ அமைப்பு, வரும் 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளது. அன்று படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது என்றும் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கு அருகே காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கூறும்போது, “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை நாங்கள் ஆரம்பிப்பது, தயாரிப்பாளர்களை – குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான். வரும் 14-ம் தேதி வேலை நிறுத்தம் என்று பெப்சி அறிவித்துள்ளது. அதில் எங்களுக்கு உடன்பாடு…

Read More

சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 07.05.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று 10.05.2025 சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, வ.ஊ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள்…

Read More

சைனூசிடிஸ் பரனசல் சைனஸைக் கொண்டிருக்கும் சளி சவ்வு வீக்கத்திற்கு செல்கிறது. இது பெரும்பாலும் பொதுவான குளிர் மற்றும் பொதுவான நோய்த்தொற்றுகளைப் பின்பற்றுகிறது. சைனசிடிஸின் அறிகுறிகள் தும்மல், மூக்கு ஒழுகுதல், ஒன்று அல்லது இரண்டின் நாசியின் அடைப்பு, தலைவலி மற்றும் தலையைச் சுற்றியுள்ள அழுத்தம்.நாசி சுத்திகரிப்பின் ஒரு பாரம்பரியமான நடைமுறையான ஜால் நெட்டி, இது நாசி சளியை அகற்றி வடிகட்டுகிறது மற்றும் சைனஸ்களை ஒளிபரப்புகிறது என்பதால் மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு சுத்திகரிப்பு நுட்பமாகும், இது நாசி பத்திகளை NETI பானையைப் பயன்படுத்தி மந்தமான உமிழ்நீர் நீரில் கழுவுவதை உள்ளடக்கியது. இது சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கான தடைகளைத் துடைக்கிறது, மாசுபடுத்திகள், மகரந்தம் மற்றும் பாக்டீரியாவை நீக்குகிறது, மேலும் ஒவ்வாமை, சளி மற்றும் சைனசிடிஸ் ஆகியவற்றுடன் உதவுகிறது. நிபுணர் சொல்வது இங்கேஅக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனர் யோகா குரு, இமயமலை சித்தா அக்ஷரின் கூற்றுப்படி, “இந்த நடைமுறை சுவாச நோய்த்தொற்றுகளின் அதிர்வெண்ணைக் குறைக்கிறது,…

Read More

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் நேற்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டது. இந்நிலையில், இன்று காலை முதல் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்தில் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை என்ற தகவல் களத்தில் இருந்து கிடைத்துள்ளது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. போர் பதற்றத்தை அடுத்து முன்னெச்சரிக்கை கருதி இந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தடைகளும் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று காலையில் திரும்ப பெற்றுள்ளது. இதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இன்று (மே 11) காலை முதல் ட்ரோன் தாக்குதல், குண்டு வீச்சு போன்ற எந்தவித தாக்குதலும் இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள…

Read More

கும்பகோணம் தனி மாவட்ட அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தனி மாவட்டம் அறிவிக்கப்படவில்லை என கும்பகோணம் பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, கோட்டம், வட்டம், மக்கள் தொகை, பரப்பளவு என ஒரு மாவட்டத்துக்கு தேவையான அம்சங்கள் இல்லாததால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழிவகை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கும்பகோணம் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட அறிவிப்பு இல்லை ஏன்?: கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்பதில் உள்ள சிக்கல்…

Read More

தாய்மார்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. அவர்கள் துணிச்சலானவர்கள் மற்றும் தன்னலமற்ற மனிதர்கள், அவர்கள் பாதுகாத்து, நேசிக்கிறார்கள், கவனித்துக்கொள்கிறார்கள், மேலும் பல. அன்னையர் தினம், அவர்களின் தன்னலமற்ற அன்பு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாட, இங்கே இலக்கியத்திலிருந்து தாய்மார்கள் மீது 10 சின்னச் சின்ன வரிகளைக் குறிப்பிடுகிறோம்.

Read More

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார். இதுகுறித்து மணிஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் உள்ள யாராவது அவர்களது அதிபர் ட்ரம்புக்கு காஷ்மீர் பிரச்சினை 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை என்று தீவிரமாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். காஷ்மீர் பிரச்சினை கடந்த 1947 அக்.22-ல் தொடங்கியது. 78 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது அது உருவானது. பின்பு 1947 அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங் அதனை (காஷ்மீர்) இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த எளிய உண்மையை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா?” என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின்…

Read More

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொள்ளும் வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கக்கூடிய தற்போதைய மோதலை நிறுத்த வேண்டிய நேரம் இது. (மோதல் தொடர்ந்திருந்தால்) மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வீரதீரமான முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக…

Read More