டாக்டர் மனன் வோரா நடைபயிற்சி அதிகரிக்கும் சுகாதார நன்மைகளை எடுத்துக்காட்டுகிறார், முதல் நிமிடத்தில் மேம்பட்ட இரத்த ஓட்டம் முதல் ஐந்திற்குள் மனநிலை உயர்வு வரை. பத்து நிமிடங்கள் நடப்பது கார்டிசோலைக் குறைக்கிறது, பதினைந்து நிமிடங்கள் குளுக்கோஸை ஒழுங்குபடுத்துகின்றன. முப்பது நிமிடங்கள் கொழுப்பு எரியலைத் தூண்டுகின்றன, நாற்பத்தைந்து குறைப்பைக் குறைக்கிறது, மேலும் அறுபது நிமிடங்கள் டோபமைனை அதிகரிக்கிறது, இது நடைபயிற்சி சிகிச்சை தாக்கத்தைக் காட்டுகிறது. நடைபயிற்சி என்பது உடற்பயிற்சியின் மிகவும் பயனுள்ள மற்றும் எளிமையான வடிவங்களில் ஒன்றாகும். இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் உடல் நிறை குறியீட்டு (பி.எம்.ஐ) போன்ற இருதய ஆபத்து காரணிகளை மேம்படுத்துவதிலிருந்து, இரத்த சர்க்கரையை குறைத்தல், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் மனநிலையை மேம்படுத்துவது வரை, நடைபயிற்சி பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ நிபுணர் டாக்டர் மனன்…
Author: admin
புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்! நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், 1998-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் சோதனைகளை நினைவுகூரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவை நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தன்னம்பிக்கைக்கான நமது தேடலில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தன. நமது மக்களால் முன்னேறிச் செல்லும் இந்தியாவானது விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பம் உட்பட பல தொழில்நுட்பங்களில், பல்வேறு அம்சங்களில் உலகளாவிய முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான எங்கள் செயல்பாடுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். தொழில்நுட்பம் மனிதகுலத்தை மேம்படுத்தட்டும். நமது தேசத்தைப் பாதுகாக்கட்டும். எதிர்கால வளர்ச்சியைத்…
திண்டுக்கல்: சிறுபான்மை மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருப்பது அதிமுகதான், என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ரத்ததான முகாம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் துவக்கிவைத்தனர். கட்சி பிரமுகர்கள் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நூற்றுக்கு நூறு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பது, மது விற்பது, கற்பழிப்பது நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என கூறுகின்றனர். போர் வீரர்களை எங்களது கண் இமைகளாகக் கருதுகிறோம். உயிர் தியாகம் செய்து நாட்டை காக்கின்ற வீரர்களை மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம்…
தாய்மை, அழகாக இருக்கும்போது, சோர்வடைந்து தனிமைப்படுத்தலாம். அதிர்ச்சி-மையப்படுத்தப்பட்ட உளவியலாளர் மன்சி போடார் தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து ஆதரவைப் பெறவும், தம்பதிகள் அல்லது குடும்ப சிகிச்சையில் ஈடுபடவும் அறிவுறுத்துகிறார். உணர்ச்சி எரித்தல் உண்மையானது, எனவே தாய்மார்கள் தங்களுக்கு தருணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஆதரவு குழுக்களுடன் இணைக்க வேண்டும், அவர்கள் அனுபவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். வளர்ந்து வரும் குடும்பத்திற்கு ஆரோக்கியமான மற்றும் சீரான அம்மா அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு அம்மா இருப்பது அழகாக இருக்கிறது, ஆனால் நேர்மையாக இருக்கட்டும் – இது சோர்வாக இருக்கிறது, அதிகமாக இருக்கிறது அல்லது தனிமையாக இருக்கிறது. நீங்கள் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வுடன் போராடும் ஒரு புதிய அம்மாவாக இருந்தாலும் அல்லது குழந்தையுடன் இணைவதில் போராடுகிறீர்களோ அல்லது பதின்ம வயதினரின் பள்ளி, மனச்சோர்வு, குறைந்த மனநிலைகள், உணர்ச்சிகள் மற்றும் திரை நேரம் ஆகியவற்றின் அம்மாவாக இருந்தாலும், குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே உங்கள்…
புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இந்திய விமானப்படை (IAF) துல்லியத்துடனும் தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுடன் இணைந்து, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும். ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைவரையும் இந்திய விமானப்படை கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலத்தில் இயல்பு நிலை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக ட்ரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் எதிர்கொண்டன. பாகிஸ்தானின் வான்வழி…
கிருஷ்ணகிரி: நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகள் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த முனுசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”உலக அரங்கில் இந்தியா வலிமைமிக்க நாடு என்பதை நிருபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. அவரது அனுபவம், ராஜதந்திரத்தால் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடைபோடுகிறார். அதற்கு அதிமுக சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவம் நீண்டக்கால போர் அனுபவம் கொண்டதை போல் செயல்பட்டு உள்ளது. சங்க காலத்தில் அறப்போர் செய்ததை போல், செயல்பட்டு மக்களை எந்தவகையிலும் துன்புறுத்தாமல், தீவிரவாதிகளை மட்டுமே…
புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மாறிவரும் வானிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக சில விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் அமல்படுத்தப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் இன்னும் விமானநிலையத்தில் அமலில் உள்ளன. டெல்லி சர்வதேச விமானநிலையம் லிமிட் (DIAL) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி விமானநிலையம் வழக்கம் போல செயல்படுகிறது. என்றாலும் வான்வெளி இயக்கப்பாதை மாற்றம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக சில விமானங்களின் அட்டவணை மற்றும் நேரம் பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல், பாதுகாப்புச் சோதனைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி, சீரான சேவைகள் வழங்குதற்காக விமான நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு பயணிகளுக்கு DIAL அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் பரபரப்பான விமானநிலையமாக தேசிய தலைநகரில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தை DIAL இயக்கி வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 1,300…
நியூயார்க்: தன்னுடைய சொத்தில் 99 சதவிதத்தை தானமாக வழங்கும் மெகா திட்டத்தை மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: “என்னுடைய சொத்துக்களை தானமாக வழங்கலாம் என முடிவு செய்த போது, அதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக ஒரு புதிய புராஜெக்டை நான் தொடங்கினால் என்ன செய்வேனோ அதையே தான் செய்தேன். அதாவது புத்தகம் வாசித்தேன். பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் அறக்கட்டளை குறித்து அறிந்து கொண்டேன். அது எனக்கு சில புரிதலை கொடுத்தது. மேலும், உலகம் முழுவதும் உள்ள சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சில புத்தகங்களை வாசித்தேன். நான் படித்தவற்றில் மிகச் சிறந்தது என்றால் 1889-ம் ஆண்டு ஆண்ட்ரூ கார்னகி என்பவர் எழுதிய The Gospel of Wealth என்ற கட்டுரை தான். செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளை சமூகத்துக்கு திரும்ப தரும் பொறுப்பு…
மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலையில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் மாலை 6.15 மணியளவில் கோயிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் தீபாராதனை நடந்தது. கருப்பணசாமியின் உத்தரவு பெற்று மதுரைக்கு கள்ளழகர் மாலை 6.25…
அது காண்பிக்கப்படும் போது உந்துதல் சிறந்தது. ஆனால் ஒழுக்கம் என்பது ஒவ்வொரு நாளும் நீங்கள் உணர்கிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் காண்பிப்பது. விரைவான உத்வேகத்தை மட்டுமே நம்பியிருக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நிலையான படிப்பு பழக்கத்தை பராமரிக்க போராடுகிறார்கள். நீண்டகால வெற்றியை உருவாக்க, மதிப்பாய்வுக்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி வைப்பது போன்ற தினசரி நடைமுறைகளை நிறுவ உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். நீங்கள் தொடர்ந்து செய்யும் சிறிய, சலிப்பான விஷயங்கள் பெரிய, அற்புதமான வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.
