Author: admin

பட வரவு: கெட்டி படங்கள் கோடைகாலங்கள் இங்கே உள்ளன, மேலும் சில சுவையான பானங்களுக்கான பசி, சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கிறது. பருவத்தில், சிறந்த தோல், சிறந்த செயல்பாடு மற்றும் எடை இழப்பு போன்ற பல்வேறு கவலைகளைச் சமாளிக்க ஆரோக்கியமாக சாப்பிடுவதன் மூலமும் குடிப்பதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர நம்மில் பெரும்பாலோர் பாதையில் செல்கிறோம்.எடை இழப்புக்கு உதவும் ஏராளமான உணவுப் பொருட்கள் இருந்தாலும், அவற்றில் எளிதான மற்றும் மிகவும் மாறுபட்ட ஒன்று ஓட்மீல் ஆகும்.ஓட்மீலின் சுகாதார நன்மைகள்பட வரவு: கெட்டி படங்கள்மேம்பட்ட இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட செரிமான ஆரோக்கியம் போன்ற நன்மைகள் ஓட்மீல் இருப்பதாக அறியப்படுகிறது. தேசிய மருத்துவ நூலகத்தில் ஒரு ஸ்டுடிபில்ட் படி, ஓட்ஸ் பீட்டா-குளுக்கன் எனப்படும் உணவு இழைகளின் முக்கிய அங்கத்தைக் கொண்டுள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆண்டிடியாபெடிக் விளைவுகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, தானியத்தில் பினோலிக் அமிலங்கள்,…

Read More

கோவில்பட்டி: அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஏப்.30-ம் தேதி முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். மே 22-ம் தேதி முதல் மீண்டும் ஒன்றியம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள் உள்ளேன். கடந்த 10 நாட்களில் சுமார் 200 கிராமங்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், பல்வேறு கிராமங்களில் இன்னும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் இல்லாமல் காணப்படுகின்றன. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்…

Read More

கடலூர்: நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள, டிரான்ஸ்பார்மரில் இன்று (மே.11) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. நெய்வேலி தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

சென்னை: தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வுதான்; போர் நிறுத்தம் அல்ல என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா 90 நிமிடங்களில் பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிவைத்து தாக்கியது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை. இந்த துல்லிய, முன்னெச்சரிக்கை தாக்குதல் பாகிஸ்தான் விமானப் படையின் பலத்தை, தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைப்பை, எதிர் தாக்குதலுக்கான தயார் நிலையை பலவீனமாக்கியதோடு, ராணுவத்தின் உறுதியை குலைத்தது. 1. நூர் கான் (ராவல்பிண்டி) : இஸ்லாமாபாத்திற்கு அருகேயுள்ள இந்த விமான தளத்திலிருந்து தான் வான் தாக்குதல் மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், ராணுவ தளவாடங்கள் போக்குவரத்து, மிக முக்கிய நபர்களின் நடமாட்டம் ஆகியவை இந்த விமான தளத்தை பலவீனமாகியதால் தடைபட்டது. 2. ரஃபிக்கி விமான தளம் (பஞ்சாப்) : மத்திய பஞ்சாபிலிலுள்ள இந்த விமானதளத்தின் ஓடுதளத்தை இந்திய…

Read More

லயன் பெருமையுடன் ‘காட்டில் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது காடுகளின் தோல்வியுற்ற எஜமானர் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஒரு மோசமான நாளில், ஒரு சிங்கம் கூட ஒரு சறுக்கும் உயிரினத்தால் தோற்கடிக்க முடியும் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வது? ஒரு சிங்கத்தை பயமுறுத்தக்கூடிய 8 காட்டு மற்றும் தீய பாம்புகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

Read More

சேலம்: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலை செல்வதற்கு வந்த பக்தர்கள், பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலையும், அங்குள்ள மலையையும் பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது, நற்பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு சென்று வருகின்றனர். பவுர்ணமிகளில், சித்ரா பவுர்ணமி வழிபாடு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், சித்திரை மாத முழு நிலவு நாளான, சித்ரா பவுர்ணமி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை சென்று வர வசதியாக, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகளின்…

Read More

இதற்கு நேரடி பதில் இல்லை. ஆமாம், உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் இணைக்கப்படுவது புல்-அப்கள் மிகச் சிறந்தவை, ஆனால் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த நீங்கள் சில காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு ‘சவால் வழக்கம்’ என்று கருதப்படுகிறது, ஆனால் உடற்தகுதியின் பல வேறுபட்ட அம்சங்களுக்கான மேம்பாடுகளை அதிகரிப்பதே உங்கள் குறிக்கோள் என்றால், அன்றாட புல்-அப்கள் சிறந்த தேர்வாக இருக்காது. போதுமான மீட்பு இல்லாமல் அதிக தினசரி அளவு தசைநாண்கள் மற்றும் மூட்டுகளை, குறிப்பாக தோள்கள் மற்றும் முழங்கைகளில் கஷ்டப்படுத்தும். தசைகளுக்கு வளர மன அழுத்தம் மற்றும் மீட்பு தேவை, இந்த சமநிலை பாதிக்கப்பட்டால், அது உங்கள் உடற்பயிற்சி குறிக்கோள்களையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பல மேம்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நாளும் புல்-அப்களைக் கையாள முடியும், ஆனால் அமெச்சூர்ஸைப் பொறுத்தவரை இது நல்ல யோசனையாக இருக்காது. எந்தவொரு போக்கிலும் குதிப்பதற்கு முன், உங்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணருடன் பேசுவது…

Read More

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எல்லைதாண்டிய குண்டு வீச்சுத் தாக்குதல் காரணமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள் வீடு திரும்ப அவசரப்பட வேண்டாம், பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் வெடிக்காத வெடிகுண்டுகள் ஆராய்ந்து அகற்றப்படாத நிலையில் போலீஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் குண்டுவீச்சு தாக்குதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பாரமுல்லா, பந்திபோரா மற்றும் குப்வாராவில் எல்லையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சுமார் 1.25 லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களி்ல் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், முன்னணி கிராமத்தில் வசிப்பவர்கள் அவசரப்பட்டு வீடுதிரும்ப வேண்டாம். பாகிஸ்தானின் குண்டு வீச்சில் வெடிக்காத வெடி குண்டுகள் இன்னும் ஆய்வுசெய்யாததால், உயிருக்கு அபாயம் நீடிக்கிறது. பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளுக்கு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டு மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிக்காத வெடிகுண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு அகற்றப்படும். கடந்த 2023-ல் மட்டும்…

Read More

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருவதற்கான அறிகுறியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை வரவேற்றுள்ளார். இது ஒரு நேர்மறையான அறிகுறி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான, நீடித்த மற்றும் நம்பகமான போர் நிறுத்தமே அமைதிக்கான முதல்படி என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள பதிவில், “இறுதியாக போரினை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ரஷ்யர்கள் பரிசீலிக்கத் தொடங்கியிருப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாகும். ஒட்டுமொத்த உலகமும் இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருக்கிறது. போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான முதல் படி, போர் நிறுத்தமேயாகும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உயிர்களைக் கொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாளை, மே 12ம் தேதி முதல் முழுமையான, நீடித்த மற்றும் நம்பகமான போர்நிறுத்தத்தை ரஷ்யா உறுதி படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி…

Read More

கன்னியாகுமரி: தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்ட பி.கே.சேகர்பாபு, 1000 ஆண்டு பழமையான பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டிலான 9 திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்திடும் வகையிலான திருப்பணிகளையும், சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.சேகர்பாபு, “பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள 1000…

Read More