இந்த நாட்களில், நம்மில் நிறைய பேர் போராடுகிறார்கள், எங்களை வடிகட்டியதாக உணரும் நபர்களுடன் கையாள்வது. இது எப்போதும் நாடகத்தைத் தூண்டிவிடும் ஒரு சக ஊழியராக இருக்கலாம், விஷயங்களின் எதிர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கும் நண்பர் அல்லது உங்கள் இடத்தை மதிக்காத ஒரு குடும்ப உறுப்பினர். அது யார் என்பது முக்கியமல்ல, கடினமான நபர்களை எதிர்கொள்வது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஏற்கனவே எவ்வளவு பிஸியாகவும் மன அழுத்தமாகவும் இருக்கிறது, தப்பிப்பது எளிதல்ல.காலப்போக்கில், இந்த சூழ்நிலைகள் உங்களை அணியலாம். அவை உங்கள் மனநிலை, உங்கள் கவனம் மற்றும் உங்கள் மன அமைதியைக் கூட குழப்புகின்றன. ஆனால் உறவுகளை வெட்டுவது அல்லது அவற்றை அழைப்பது எப்போதும் சாத்தியமில்லை. சில நேரங்களில், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி. உங்கள் அமைதியைப் பாதுகாப்பது என்பது அவற்றை மாற்றுவதைக் குறிக்காது – இதன் பொருள் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது உங்களை எவ்வாறு…
Author: admin
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யவும் முஸ்லிம்கள் தயாராக உள்ளனர் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார். ஹைதராபாத் உருது பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இஸ்லாம் பெயரில் பாகிஸ்தான் நம் நாட்டில் மரண ஹோமம் நடத்தி வருகிறது. பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் நம் நாட்டு ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் பெரும் நஷ்டத்தை சந்திப்பது உறுதி. கடவுளின் கருணையால்தான் நாம் இந்தியாவில் பிறந்துள்ளோம். புனித மாதத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் எனும் பேதமின்றி அப்பாவி மக்களை கொல்லும் பாகிஸ்தானுக்கு இஸ்லாம் பெயரை சொல்லும் தகுதி கூட இல்லை. சிறுவர்களையும், அப்பாவிகளையும் கொல்லும்படி இஸ்லாம் எங்கும் கூறவில்லை. பொய்யின் வடிவம் பாகிஸ்தான். பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா…
அமெரிக்கா முழுவதும் சமீபத்திய உணவு நினைவுகூரல்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டிவிட்டன. மேல் மேலோடு பேக்கரியிலிருந்து ரொட்டியில் கண்ணாடி துண்டுகள் ஆறு மாநிலங்களில் நினைவுகூர வழிவகுத்தன. அறிவிக்கப்படாத சோயா காரணமாக 23 மாநிலங்களில் வேகவைத்த பீன்ஸ் வியூடி உணவுக் குழு நினைவு கூர்ந்தது, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. கூடுதலாக, வில்லியம்ஸ் ஃபார்ம்ஸ் ரெபேக் எல்.எல்.சி மற்றும் ரே & மஸ்காரி இன்க். இனி சாப்பிட ஏதாவது பாதுகாப்பானதா? அமெரிக்கா முழுவதும் சமீபத்திய நினைவுகூரல்கள் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை எழுப்பியுள்ளன. அன்றாட சரக்கறை ஸ்டேபிள்ஸைத் தேர்ந்தெடுப்பது ஒரு துன்பகரமான வேலையாக மாறியுள்ளது, செலவு காரணமாக அல்ல, ஆனால் தரம்.ரொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள் முதல் மாசுபடுத்தும் பீன்ஸ் மற்றும் தக்காளி வரை, ஆபத்தான மாசுபாடு காரணமாக ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எஃப்.டி.ஏ மூலம் அலமாரிகளில் இருந்து இழுக்கப்பட்டுள்ளன. ஒரு சாண்ட்விச்சைப் பிடிப்பது அல்லது ஒருவரை சரிசெய்வது ஒருபோதும் அவ்வளவு…
புதுடெல்லி: போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாக். தாக்குதல் முறியடிப்பு: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும்…
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: டிஜிஎம்ஓ ராஜீவ் கய்: பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதற்கு காரணமான தீவிரவாதிகளை அழிக்கவே கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காந்தகார் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத தலைவர்களும் உயிரிழந்தனர். இதன்பிறகு இந்திய எல்லைப் பகுதி மக்கள், ராணுவ, விமானதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்நடத்தியது. பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்கள்,…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 27-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (மே 13) தொடங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, கேரளாவில் வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2023-ல் ஜூன் 7-ம் தேதியும், கடந்த 2024-ல் மே 30-ம் தேதியும் பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது. எல்லை பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மின்விளக்குகள் எரியும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால்,மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதலால் அபாய ஒலியும் அடிக்கடி எழுப்பப்பட்டது. தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள மக்கள், பதுங்கு குழிகளுக்கு சென்று தங்கினர். இதனால் எல்லை மாநிலங்களில் வசித்த மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். தொடர்ந்து 4…
மதுரை: 90 சதவீத நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரையில் வலியுறுத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 22ல் காஷ்மீர் பஹல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றிருப்பது தெரிகிறது. மும்பை தாக்குதலிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் மகாராஷ்டிராவில் பயிற்சி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் காஸ்மீரில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தியதாக கூறினர். இதைத்தொடர்ந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு மனைவி கண் முன்னே கணவரை சுட்டுக் கொன்றது போன்ற கொடூரம் அரங்கேறியது. தீவிரவாத நடவடிக்கை குறித்து உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை, ராணுவத்தினர் இல்லை. சம்பவத்திற்கு பிறகு தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என, பிரதமரும் அமைச்சர்களும் சொல்கின்றனர்.…
கதைகளை உண்மைகளை விட மிக அதிகமாக நினைவில் வைத்திருக்கிறோம். அவை தர்க்கத்தைத் தவிர்த்து, நேராக இதயத்திற்குச் செல்கின்றன. எனவே, ஒரு கதைசொல்லியாகுங்கள். ஒவ்வொரு நாளும், ஒரு சிறிய தருணத்தை குறிக்கவும், ஒரு வேடிக்கையான தொடர்பு, எதிர்பாராத நுண்ணறிவு, கற்றுக்கொண்ட பாடம். காலப்போக்கில், இணைப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கும் தொடர்புடைய உள்ளடக்கத்தின் புதையல் உங்களிடம் இருக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு மக்கள் சாய்ந்து கொள்வார்கள்.கட்டாயம் படிக்க வேண்டும்: ஜான் ட்ரூபி எழுதிய “கதையின் உடற்கூறியல்”
சாத்தூர்: தேர்தல் என்பது திமுகவை வீழ்த்துவதற்கான ஜனநாயக போர். திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். அமமுக விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் கொலை செய்யும் கூலிப் படைகள் அதிகரித்துள்ளன. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறோம். கட்சியின் முக்கி நிர்வாகிகளை தேர்தலில்…
