Author: admin

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவின் மெச்சுவா என்ற பகுதியில் உள்ள புர்ராபசாரில் அமைந்துள்ள ரிதுராஜ் என்ற 6 மாடிகள் கொண்ட ஹோட்டலின் முதல் தளத்தில் நேற்றிவு 8.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் 42 அறைகளில் 88 பேர் இருந்துள்ளனர். சுமார் 60 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. இதில், 13 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். ஒருவர், மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் அடக்கம். காயமடைந்த 13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 12 பேர் டிஸ்சார்ஜ்…

Read More

சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன் சேவை தற்போதும் தொடர்கிறது. 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே திணறியபோது கரோனாவின் தீவிரம், பாதிப்பு, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் ஏராளமானோர் பயன் பெற்றனர். இதுபோல, தொலைக்காட்சி அறிமுகமாகி சாமானியரின் வீடுகளுக்குள் குடிபுகுந்த காலம் முதல் சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசாலும் தனியாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் 1959-இல் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் தொலைக் காட்சியின் ஒளிபரப்புச் சேவை பின்னாளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் சுகாதாரம், கல்வி விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதில் ‘எழுத்தறிவு’, ‘எய்ட்ஸ்’, ‘போலியோ சொட்டு மருந்து’, ‘கண் தானம்’, ‘ரத்த தானம்’…

Read More

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழையும் மாற்றுச்சான்றிதழையும் (டி.சி.) பள்ளியி லிருந்து நேரடியாக வழங்கிவிடுவார்கள். இதுதவிர பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவை தேவைப் படும். இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்), முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ்கள் போன்றவையும் மாணவர் களின் தேவையைப் பொறுத்துத் தேவைப் படலாம். இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போதே விண்ணப்பிப்பது நல்லது. அதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முடியும். ஆதார் அடையாள அட்டை: இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் ஓர் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. அத்துடன், மாணவர்களுக்கும் இது தேவைப்படும் முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் அடையாள…

Read More

வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

Read More

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.03 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு, நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து, 7.45 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை காலை 7.50 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து 11 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து, தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளிய தேர் 11.10 மணிக்கு…

Read More

இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தன. வர்த்தகம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமயமாக்கலுக்கான விதைகள் தூவப்பட்டன. இந்திய திரைத் துறை ஹாலிவுட் உடன் சினிமாத்தனங்களை தன் மீது பூசிக்கொள்ள ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை இசை ரசிகர்களும் 15-16 ஆண்டுகளாகக் கட்டுண்டுக் கிடந்த இசையிலிருந்து வேறொரு இசைக்காக காத்திருந்தனர். சென்னை புதுப்பேட்டை மவுண்ட் சாலையில் இருக்கும் ஒரு வாடகை வீட்டின் 1967-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.50 மணி அது . பாட்டி மற்றும் தந்தை அருகிலிருக்க மருத்துவ துணையின்றி, வீட்டிலேயே பிறக்கிறது அந்த ஆண் குழந்தை. இனிப்புகள் வழங்கி தனது பிறப்பைக் கொண்டாடிய தந்தையின் மகிழ்ச்சியை பின்னாட்களில் அறிந்துக் கொள்கிறது அக்குழுந்தை. வயிற்றுப் பிரச்சினைகளால் 4…

Read More

கரூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3). பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தா படாபஜார் ரபிந்தரசரணி பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஹோட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவர் மனைவி மதுமிதாவும் வெளியே சென்றுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன் பிரபுவுக்கு போன் செய்து ஹோட்டலில் தீப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே குழந்தைகளை அழைத்து கொண்டு ஹோட்டலின் மேல்பகுதிக்கு செல்ல பிரபு அறிவுறுத்தியுள்ளார்.…

Read More

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் உட்பட வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் அதிவேக வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி ஐசிஎஃப் ஆலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் பார்சல் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உணவுப்பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதி இடம்பெறும். குறிப்பாக, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து, சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள்…

Read More

நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கிறோம், “ஒரு நாள் ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்கி வைக்கிறது.” ஆனால் மிருதுவான கிண்ணங்கள், வெண்ணெய் டோஸ்ட்கள் மற்றும் இன்ஸ்டாகிராமின் #வெல்னெஸ் மீதான ஆவேசத்திற்கு இடையில் எங்காவது, ஒரு புதிய போட்டியாளர் அமைதியாக சூப்பர்ஃபுட்ஸ் அணிகளில் அமைதியாக உயர்ந்துள்ளார்: தாழ்மையான வெண்ணெய்.நல்லது, இனி அவ்வளவு தாழ்மையுடன் இல்லை-இது தைரியமான, பச்சை, கிரீமி மற்றும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு உடல்நல உணர்வுள்ள கடைக்காரரின் வண்டிகளிலும் அமர்ந்திருக்கிறது. வெண்ணெய் பழத்திற்கு எதிராக நாங்கள் ஆப்பிளைத் தூண்டுவதற்கு முன், நியாயமாக இருக்கட்டும் – ஆப்பிள்கள் இன்னும் பெரியவை. அவை நார்ச்சத்து நிறைந்தவை (குறிப்பாக நீங்கள் அவற்றை உரிக்கவில்லை என்றால்), வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், மேலும் அவை குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன. அவர்கள் நொறுங்கியவர்கள், குறைந்த கலோரி, எடுத்துச் செல்ல எளிதானவர்கள், குளிரூட்டல் தேவையில்லை.ஆனால் இப்போது… வெண்ணெய் இருக்கிறது.அந்த கிரீமி அமைப்பு மற்றும் நவநாகரீக உருவத்தின் அடியில் தீவிர ஊட்டச்சத்து…

Read More

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஞாயிற்றுக்கிழமை, இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க ஒரு அதிகாரப் பகிர்வு சூத்திரத்தை அடையத் தவறியபோதும் வாக்களிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நீதித்துறை விசாரணையை கோரியது.கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஆதரவுடன் சுயாதீன வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருந்தாலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியோர் பிப்ரவரி-பிப்ரவரி மாதம் பிப்ரவரி-பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஒரு கூட்டணி கோவலை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது, இரண்டு போட்டி கட்சிகளும் சக்திவாய்ந்த ஸ்தாபனத்தின் உதவியுடன் மக்களின் கட்டளையைத் திருட முயற்சிப்பதாக கான் கட்சி குற்றம் சாட்டுகிறது.காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் தேர்தல் செயல்முறைக்கு பொறுப்பான ஒரு மூத்த அரசு அதிகாரி சனிக்கிழமையன்று கானின் தடுமாறிய கட்சி சனிக்கிழமையன்று ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது என்று குற்றம்…

Read More