Author: admin

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன் தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 30 வயதான ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை சச்சின் (26) என்பவர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அந்த நபரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வென்லாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸார்…

Read More

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு : விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சி. எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. பட்டியலின, மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எங்களது கட்சி கொடி கம்பங்களை அகற்ற…

Read More

மும்பை: வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேனலை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறுஞ்செய்தி, தொலைக்காட்சி – செய்தித்தாள் – டிஜிட்டல் தளங்களில் விளம்பரம் மூலமாக இந்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் சேனல் மூலம் இன்னும் பரவலான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க முடியும் என ஆர்பிஐ எதிர்பார்க்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் போலி செய்திகள் மற்றும் மோசடி தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அதுவும் நிதி சார்ந்த சேவைகளில் இதன் தாக்கம் மிகவும் அதிகம். அதை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் சேனல் மூலம் நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்க ஆர்பிஐ முன்வந்துள்ளது. ‘மோசடிகளை தவிர்ப்பது…

Read More

டிஜிட்டல் யுகத்தில், எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்கள் அரசியல் சொற்பொழிவு, கலாச்சார விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட மோதல்களுக்கான அரங்கங்களாக மாறியுள்ளன. இதுபோன்ற ஒரு சமீபத்திய பரிமாற்றம் இந்திய-அமெரிக்க காங்கிரஸ்காரர் ஸ்ரீ தானேதர் மற்றும் கன்சர்வேடிவ் வர்ணனையாளர் தினேஷ் டிசோசா இடையே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. தி இந்திய-அமெரிக்க சமூகம்அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் புலம்பெயர்ந்த குழுக்களில் ஒன்றாக இருப்பதால், பெரும்பாலும் கலாச்சார பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் குறுக்குவெட்டில் தன்னைக் காண்கிறது. தானேலர் மற்றும் டி ச za சா இடையேயான பரிமாற்றம் சமூகத்திற்குள் உள்ள உள் விவாதங்களை பிரதிநிதித்துவம், அரசியல் சீரமைப்பு மற்றும் கலாச்சார அடையாளம்.ஏப்ரல் 29, 2025, தினேஷ் டிசோசா எக்ஸ் இல் இடுகையிடப்பட்டது, “இந்த பையன் இந்தியாவில் வாழ்ந்திருந்தால், அவர் ஒரு நகராட்சி எழுத்தர் அல்லது பணியாளராக இருப்பார். இங்கே அவர்“ பன்முகத்தன்மை காரணமாக வளர்கிறார். இடதுபுறத்தில், அவரது உடைந்த ஆங்கிலம் மற்றும் அரை கற்பனையான புகழ்பெற்றவை…

Read More

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். (அனி) இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) அணுகும் தேர்தல் தீர்ப்பாயங்கள் சவால் செய்ய திங்களன்று நிராகரிப்பு of நியமன ஆவணங்கள் அதன் மதிப்பெண்கள் வேட்பாளர்கள்கட்சி நிறுவனர் இம்ரான் கான் உட்பட, டான் தெரிவித்துள்ளது.2024 பொதுத் தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் ஆய்வை அழிக்க அதன் வேட்பாளர்களில் பெரும்பாலோர் தவறிய ஒரு நாள் கழித்து இது வருகிறது.கட்சியின் மைய தகவல் செயலாளர் ரூஃப் ஹசன், நிராகரிக்கப்பட்ட அனைத்து நியமன ஆவணங்களும் சவால் செய்யப்படும் என்று கூறுகையில். விதிகளின்படி, வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவது ஆரம்பத்தில் தீர்ப்பாயங்களில் சவால் செய்யப்படும் என்றும் பின்னர் பிற விருப்பங்கள் ஆராயப்படும் என்றும் ஹாசன் கூறினார்.இதேபோல், பி.டி.ஐ மத்திய பஞ்சாப் கூடுதல் பொதுச் செயலாளர் சர்தார் அஜீமுல்லா கான், ROS இன் முடிவுகளுக்கு எதிராக முறையீடுகளை தாக்கல் செய்யுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கட்சி கேட்டுக் கொண்டதாகக் கூறினார். சில வேட்பாளர்கள் தனியார்…

Read More

சென்னை: சென்னை ஐஐடியில், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடங்களில் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜேஇஇ கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, மாணவர்களும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் மதிப்புமிக்க ஐஐடி கல்வியைப் பெறும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் அணுகக்கூடிய இந்த இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20, 2025 கடைசி நாளாகும்.ஜேஇஇ அல்லது குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருக்கக்கூடியதாக இல்லாமல், ஐஐடி கல்வியைப் பெற விரும்பும் மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரைக் கருத்தில் கொண்டு உலகளவில் அணுகக்கூடியதாகவும் அனைத்தையும் உள்ளடக்கி நெகிழ்வுடன் இந்த இளங்கலை பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலில் மாற்றம் விரும்புவோர், சர்வதேச மாணவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் என 38,000-க்கும் மேற்பட்டோர் தற்போது இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பொறியியல் அல்லாத பின்னணி கொண்டவர்கள், பணிபுரியும் பெண்கள் என 25 சதவீதத்தினர் ஆர்வமுடன் இணைந்துள்ளனர். குறிப்பாக 20…

Read More

ஒருவருக்கு தனது கைகள் அழுக்காக இருக்கின்றன என்கிற எண்ணம் திரும்பத்திரும்பத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். அதைச் சரி செய்யும்விதமாக அவர் தன் கைகளைக் கழுவுகிறார். ஆனால், ஒவ்வொரு முறை கைகளைக் கழுவிய பிறகும் கைகள் அசுத்தமாக இருப்பதாகவே அவர் எண்ணுகிறார். இந்த எண்ணம் மீண்டும் தோன்ற அவர் மறுபடியும் கைகளைக் கழுவுகிறார். இப்படி ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்யத் தூண்டினாலோ எண்ணங்கள் அல்லது மனக் காட்சிகள் மீண்டும் மீண்டும் தோன்றினாலோ அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றும், தவிர்க்க முடியாத தாக இருந்தால் அது அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD – Obsessive Compulsive Disorder) என அழைக்கப்படும் எண்ணச் சுழற்சி மனநலப் பாதிப்பு எனப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற செயல்களை ஒருவர் விரும்பவில்லை என்றாலும் அதனைச் செய்யாமல் அவரால் இருக்க முடியாது. இதை இயல்பான நடத்தையிலிருந்து வேறுபடுத்தி கட்டாய நடத்தை (Compulsion) என்று மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லத் தயங்கிக்கொண்டு அவதிப்படுவார்கள்.…

Read More

சென்னை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 தனை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதல்வர் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும்…

Read More

புதுடெல்லி: சர்வதேச அளவில் கடந்த நிதியாண்டில் ஐபோன்களுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டதையடுத்து, இந்தியாவில் அதன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024-25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் ரூ.1.89 லட்சம் கோடியைத் தொட்டது. ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் சீனாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் ஐபோன் உற்பத்தியை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரிப்பதற்கு சாதகமாக மாறியுள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி கடந்த 2024-25 (ஏப்ரல்-பிப்ரவரி) வரையிலான 11 மாத காலத்தில்…

Read More

மெட் காலா மே 5 ஆம் தேதி நியூயார்க்கைப் பற்றவைக்க தயாராக உள்ளது, இது ஒரு வலுவான இந்திய இருப்பைக் காண்பிக்கும். ஷாருக் கான், கியாரா அத்வானி, தில்ஜித் தோசான்ஜ், பிரியங்கா சோப்ரா, இஷா அம்பானி சிவப்பு கம்பளத்தை அருவருப்பானதாக இருக்கலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. ஷோ-ஸ்டாப்பிங் தோற்றம் மற்றும் வைரஸ் தருணங்களை எதிர்பார்ப்பு உருவாக்குகிறது, சாத்தியமான தனிப்பயன் ஆடைகள் மற்றும் மகப்பேறு பாணிகள் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. உங்கள் காலெண்டர்களைக் குறிக்கவும், உங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்யுங்கள், ஃபேஷனில் மிகப்பெரிய இரவு கிட்டத்தட்ட இங்கே உள்ளது! மெட் காலா மே 5 அன்று நியூயார்க்கைக் கைப்பற்றத் தயாராக உள்ளது, இது மற்றொரு சிவப்பு கம்பள நிகழ்வு மட்டுமல்ல, இது பேஷன் கற்பனைகள் உயிரோடு வரும் இடம். இணையத்தை தீ வைத்துக் கொள்ளும் மேலதிக ஆடைகள், தாடை-கைவிடுதல் ஆடை மற்றும் வைரஸ் தருணங்களை சிந்தியுங்கள். இந்த ஆண்டு, ஷாருக் கான், கியாரா அத்வானி,…

Read More