புதுடெல்லி: இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கவசமான ‘ஆகாஷ்தீர்’, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் துருக்கியும் நேரடியாக களம் இறங்கின. துருக்கியின் சார்பில் அதிநவீன பைகார் யிஹா3 ரக ட்ரோன்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களாக லடாக், காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான துருக்கி ட்ரோன்கள் அலை, அலையாக வந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. ஒரே நேரத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் வானில் பறந்தன. அனைத்து ட்ரோன்களையும் இந்திய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதேபோல சீனாவின் சார்பில் அதிநவீன பிஎல்15 எல்ஆர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. இந்திய விமான படைத் தளங்களை குறிவைத்து சீன ஏவுகணைகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. இந்த…
Author: admin
கோவை: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரிடம் புகாரளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், அவர்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானதாலும் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அடுத்த சில நாட்களில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக புது எஃப்.ஐ.ஆர் பதிந்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன்(34), திருநாவுக்கரசு(36), சதீஷ்(35), வசந்தகுமார்(32), மணிவண்ணன்(34), ஹேரன்பால்(34), பாபு(35), அருளானந்தம்(41) மற்றும் அருண்குமார்(35) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் முதல்…
புதுடெல்லி: குறிப்பிட்ட சில அமெரிக்கா பொருட்களுக்கான வரியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமந்த பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். அதன்பிறகு, இந்தியா எடுக்கும் முதல் பதிலடி நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்த டொனால்டு ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். குறிப்பாக, சீன பொருட்களுக்கு அவர் 100 சதவீதத்துக்கும் மேல் வரி விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களின் மீதும் அதே அளவுக்கான வரியை சீனா விதித்தது. இந்த நிலையில், அமெரிக்காவும்-சீனாவும் அண்மையில் வரிகுறைப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியா மட்டும் இதுவரை அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடி தராமல் அமைதி காத்து…
கேன்ஸ் 2025 தொடக்க விழாவில் உர்வாஷி ர ut டெலா கவனத்தை ஈர்க்கினார், ஒரு துடிப்பான, ஸ்ட்ராப்லெஸ் கவுனை விளையாடினார். அவரது தைரியமான பேஷன் ஸ்டேட்மென்ட், 4 5,495 மதிப்புள்ள படிக-பதித்த கிளி கிளட்ச் மூலம் வலியுறுத்தப்பட்டது, இது ஆன்லைனில் பலவிதமான எதிர்வினைகளைத் தூண்டியது. சிலர் அவளது தைரியமான பாணியைப் பாராட்டினாலும், மற்றவர்கள் நகைச்சுவையான வர்ணனையை வழங்கினர், ர ut டெலா கவனத்தின் மையமாக இருப்பதை உறுதி செய்தார். கேன்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட்டில் பழக்கமான முகமான பாலிவுட் நடிகர் urvashi rautela, செவ்வாயன்று தொடக்க விழா மற்றும் பார்ட்டிர் அன் ஜோர் திரையிடல் (ஒரு நாள் விடுங்கள்) ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தோற்றத்தை வெளிப்படுத்தினார். மதிப்புமிக்க நிகழ்வில் அவரது சுறுசுறுப்பான பேஷன் தேர்வுகளுக்காக அறியப்பட்ட உர்வாஷி மீண்டும் கவனத்தை திருடினார் – இந்த முறை ஒரு துடிப்பான, ஸ்ட்ராப்லெஸ் குழுமத்திலும், இணையத்தை குழப்பமடையச் செய்யும் ஒரு துணையிலும்.தனது சமீபத்திய…
புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவப் படைகள் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இந்தியா மீது பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி தரும்விதமாக இந்திய பாதுகாப்புப் படையும் தாக்குதலைத் தொடர்ந்தது. 4 நாட்கள் நடந்த போருக்குப் பின்னர் போரை நிறுத்துவதற்கு 2 நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரி ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது, அந்த அதிகாரி தான் பணியாற்றி வரும் பணிக்கு முரணான வகையில் செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அதிகாரியை அடுத்த…
இஸ்லாமாபாத்: சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால் அது முழு உலகின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று பலூசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் கூறியதாவது: பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து சகிப்புத்தன்மை காட்டுவது தெற்காசிய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும். சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பாகிஸ்தான் இருப்பு முழு உலக அழிவுக்கும் விரைவில் வழிவகுக்கும். ஏனெனில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களின் எழுச்சிக்கு மையமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. எனவே சர்வதேச சமூகம் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இந்தியாவும், சர்வதேச சமூகமும் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மேலும் ரத்தக்களரி ஏற்படும். பலூசிஸ்தான் விடுதலையை குறிக்கோளாக வைத்து மட்டுமே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எந்தவொரு அதிகார மையம் அல்லது…
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா வழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் கூறியதாவது: ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ காமெடியெனா இருக்கும் போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு நான், நாயகனுக்கான சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர், “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் பிரச்சினைகளை நான் பார்த்துக்கிறேன்” என்றார்.…
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)என் (தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை புரிதல்) ஆகிய பிரிவுகளில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ முயற்சி வீண் போகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நியாயமானத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் அழிக்கப்பட்ட சில மின்னணு ஆவணங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் மீட்டெடுக்கப்பட்டன. சாட்சிகள் சிபிஐ தனிக் குழுக்கள் மூலம் ரகசியமாக விசாரிக்கப்பட்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி 8 வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை. விஞ்ஞானபூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்டவற்றுக்கு தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சாவ்லா மற்றும் நிர்பயா வழக்கு உட்பட…
ஐரோப்பிய காங்கிரசில் உடல் பருமன் (ஈகோ 2025) வழங்கப்பட்ட சமீபத்திய ஸ்பானிஷ் ஆய்வு, கொலாஜன் செறிவூட்டப்பட்ட புரத பார்கள் எடை இழப்புக்கு உதவக்கூடும் என்று கூறுகிறது. இந்த மதுக்கடைகளை உட்கொள்ளும் அதிக எடை கொண்ட நபர்கள் ஒரு கட்டுப்பாட்டுக் குழுவோடு ஒப்பிடும்போது இரு மடங்கு அதிக எடை இழந்தனர். பங்கேற்பாளர்கள் குறைக்கப்பட்ட இரத்த அழுத்தம், இடுப்பு சுற்றளவு மற்றும் மேம்பட்ட கல்லீரல் செயல்பாடு ஆகியவற்றை அனுபவித்தனர். புரத பார்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களால் முற்றிலும் போற்றப்படுகின்றன. அவை எல்லா அளவுகள், வடிவங்கள் மற்றும் சுவைகளில் வருகின்றன. பலர் விரைவான காலை உணவு அல்லது சிற்றுண்டி விருப்பமாக புரோட்டீன் பார்களை தேர்வு செய்கிறார்கள். உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே அதன் பிரபலத்திற்கு லேபிளில் வாக்குறுதியளிக்கப்பட்ட புரத உள்ளடக்கம் முக்கிய காரணம். ஆனால் ஒரு புரதப் பட்டி உடல் எடையை குறைக்க உதவும் என்றால் என்ன செய்வது? ஒரு புதிய ஸ்பானிஷ் ஆய்வின்படி, புரத பார்கள் எடை குறைப்பு…
வெஸ்டர்ன் போர்ட் தொடக்கப்பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் கார்கள் நீரில் மூழ்கியுள்ளன, ஏனெனில் வெள்ளம் பள்ளியை வெளியேற்றுவதை கட்டாயப்படுத்துகிறது, மேலும் டவுன்டவுன் வீடுகள் மற்றும் வணிகங்கள் கிராமப்புற வெஸ்டர்போர்ட்டில் அதிகரித்து வரும் வெள்ளநீரில் மூழ்கின (படம்: ஆபி) கிராமப்புற மேற்கு மேரிலாந்தில் வெள்ளம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு தொடக்கப் பள்ளியை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது, இரண்டாவது மாடியை மீறத் தொடங்கியது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டவுன்டவுன் வெஸ்டர்போர்ட்டில் உள்ள வீடுகளும் வணிகங்களும் பல மணிநேர மழை பெய்யும் பின்னர் வெள்ளநீரால் மூழ்கின. வெஸ்டர்போர்ட் தொடக்கப்பள்ளியில் அவசரகால நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யோசித்து சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர். பள்ளியை பாதுகாப்பாக வெளியேற்ற பதிலளிப்பவர்கள் மீட்பு படகுகளைப் பயன்படுத்தினர் என்று அலனி கவுண்டி செய்தித் தொடர்பாளர் கேட்டி கென்னி தெரிவித்தார். 15 படகு…
