Author: admin

ஹார்வர்ட் விஞ்ஞானி க்செனியா பெட்ரோவா பிப்ரவரியில் தடுத்து வைக்கப்பட்டார் டிரம்ப் நிர்வாகம் தனது சொந்த நாடான ரஷ்யாவுக்கு ஹார்வர்ட் விஞ்ஞானியை நாடு கடத்த முயல்கிறது, அவர் அரசியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி தப்பி ஓடினார் என்று அவரது வழக்கறிஞர் புதன்கிழமை AFP இடம் கூறினார்.ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளரான கேசனியா பெட்ரோவா, பிப்ரவரி மாதம் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ஐ.சி.இ) தடுத்து வைக்கப்பட்டார்.பிப்ரவரி 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகாரின்படி, போஸ்டன் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெட்ரோவாவை தனது சாமான்களில் வைத்திருந்த உயிரியல் மாதிரிகளை அறிவிக்கத் தவறியதாகத் தவறியதாகக் கூறப்பட்டது.பின்னர் அவர் தனது விசா ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார்.”இது உண்மைதான், அரசாங்கம் கேனியாவை நாடு கடத்த முயற்சிக்கிறது” என்று பெட்ரோவாவின் வழக்கறிஞர் கிரிகோரி ரோமானோவ்ஸ்கி AFP க்கு ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார்.”அவளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைக்க அவளுக்கு ஒரு வாய்ப்பு…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் துருக்கி, அஜர்பைஜானுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என்று தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளதாவது: இந்தியர்கள் அதிக அளவில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை இந்தியர்கள் சுற்றுலாவுக்கு செலவழித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவியை துருக்கியும், அஜர்பைஜானும் உதவின. துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா மூலம் ஏராளமான பணத்தை நாம் செலவழித்து வருகிறோம். இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது, அந்த நாடுகளில் ஓட்டல்களி்ல் வர்த்தகம், திருமண வைபவங்கள், விமானச் சேவைகள் வளர்ந்து வருகின்றன. இந்தியர்கள் அதிக…

Read More

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் ஓரே மையத்தில் பிளஸ் 2 வேதியியல் பாட தேர்வில் 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளதால் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தேர்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இந்நிலையில், செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், முழுமூச்சாக படித்து தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை…

Read More

மதுரை/ புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதிப்படுத்தவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் உத்தரவிட வேண்டும். இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர்…

Read More

கோட் லிவர் அனைவரையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாக நாம் அனைவரும் அறிவோம், குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு அல்லது வளாகத்தில் ஏழைகளை உட்கொள்வவர்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைத் தவிர, எண்ணெயில் வைட்டமின்கள் ஏ மற்றும் டி ஆகியவை உள்ளன, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் COD கல்லீரலை ஒரு துணையாக உட்கொள்ள வேண்டிய 5 காரணங்கள் இங்கே.

Read More

Last Updated : 15 May, 2025 06:06 AM Published : 15 May 2025 06:06 AM Last Updated : 15 May 2025 06:06 AM ராஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் மக்களின் பாதுகாப்புக்காக கூடுதல் பதுங்கு குழிகள் அமைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீர் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் படை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் வசித்த பலரது வீடுகள் சேதம் அடைந்தன. கால்நடைகள் இறந்தன. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ, பாகிஸ்தான் குண்டு வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராஜோரி மாவட்டத்தை பார்வையிட்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு,…

Read More

சென்னை: அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை ஆதரித்துள்ளார் அஸ்வின். “இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள அணியில் இடம்பெறுகின்ற அனுபவ வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பார். அவர் அணியின் கேப்டன்சி ஆப்ஷனிலும் நிச்சயம் இருப்பார். கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால், தேர்வு குழுவினர் அவரது உடற்திறனை கருத்தில் கொண்டு அது தொடர்பாக முடிவு செய்யும் என தெரிகிறது” என அஸ்வின் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இப்பொது இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரோஹித்…

Read More

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப்பாடலை உடனடியாக நீக்கி, ஏழுமலையான் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான பானுபிரகாஷ் ரெட்டி, தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட், சந்தானம், தி ஷோ பீப்பிள் தயாரிப்பாளர் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Read More

சென்னை: தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்​டு​கள் ஆவதையொட்டி இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வாழ்த்து கூறியுள்​ளார். இது தொடர்​பாக தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தி துறை அமைச்​சர் ​மு.பெ.​சாமி​நாதன் நேற்று வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யால் அன்​புடன் “இசை​ஞானி” என அழைக்​கப்​பட்​ட​வர் இளை​ய​ராஜா. அந்த பெயரே இன்​றைக்கு தமிழரின் இசை அடை​யாள​மாக உலகெங்​கும் ஒலிக்​கிறது. இந்​திய அரசின் உயரிய விருதுகளான பத்​மபூஷண், பத்​ம​விபூஷண் விருதும், 4 முறை சிறந்த இசையமைப்​பாள​ருக்​கான தேசிய விருதும், “மேஸ்ட்​ரோ” என்று அனை​வ​ராலும் அழைக்​கப்​படு​பவரும், லண்​டன் சிம்​பொனி ஆர்க்​கெஸ்ட்​ரா​வுடன் பணி​யாற்​றிய முதல் இந்​திய இசையமைப்​பாளர் என்ற பெருமை பெற்​றவரும், 8,500-க்கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​தவரும், 1,500-க்​கும் அதி​க​மான திரைப்​படங்​களுக்கு இசையமைத்​தவரும், மாநிலங்​களவை உறுப்​பினரு​மான இளை​ய​ராஜா கடந்த 1976-ம் ஆண்டு வெளி​யான “அன்​னக்​கிளி” திரைப்​படத்​தின் மூலம் இசையமைப்​பாள​ராக அறி​முக​மா​னார். தமிழ் சினிமா இசை​யில் ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​திய இளை​ய​ராஜாவுக்கு…

Read More

கனடாவில் ஏப்ரல் 28 கூட்டாட்சி தேர்தலில் 22 இந்திய மூல வேட்பாளர்கள் வென்ற பிறகு, நான்கு செவ்வாயன்று பி.எம். மார்க் கார்னியின் புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில் இடம் பிடித்தனர். அவர்களில் இருவர் – அனிதா ஆனந்த் மற்றும் மனிந்தர் சித்து – அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர், மற்ற இருவர் ரூபி சஹோட்டா மற்றும் ரன்தீப் சிங் சாராய் ஆகியோர் மாநில செயலாளர்களாக பணியாற்றுவார்கள்.அனுபவமுள்ள அரசியல்வாதியும் சட்ட அறிஞருமான ஆனந்த், 57, வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு முக்கிய தாராளவாத குரல், அவர் முன்னர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கார்னி இருவரின் கீழ் முக்கிய வேடங்களில் பணியாற்றினார், இதில் புதுமை, அறிவியல் மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்.ஒன்ராறியோவின் ஓக்வில்லேவைச் சேர்ந்த ஆனந்த் இந்திய குடியேறிய மருத்துவர்களின் மகள். அவர் முதன்முதலில் 2019 இல் பாராளுமன்றத்தில் நுழைந்தார், விரைவாக அணிகளில் உயர்ந்தார். தொற்றுநோய்களின் போது, ​​அவர் பொது சேவைகள் மற்றும்…

Read More