Author: admin

பட வரவு: கெட்டி படங்கள் ஒரே நேரத்தில் மக்கள் பல உறவுகள், வேலை மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவற்றைக் கையாளும் தற்போதைய சகாப்தத்தில், எல்லோரிடமும் நல்ல நிலையில் இருப்பது கடினம். உங்களுடையது அல்லது அவற்றின் அட்டவணை நீங்கள் ஒருவருக்கொருவர் இணைத்து, விஷயங்கள் சாத்தியமில்லை என்று தோன்றாதபோது பொய் சொல்லும் ஒரு மோசமான சுழற்சியைத் தொடங்குவது கடினம். நீங்கள் வாழ்க்கையில் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் இருக்கும்போது, ​​மற்றவர்களிடமும் இதுவே இருக்காது. இப்போது, ​​ஒரு சோதனை வழக்கறிஞர் ஒரு வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார், இது நீங்கள் பொய் சொல்லப்படுகிறதா என்பதைக் கண்டுபிடிக்க உதவும்.ஜெபர்சன் ஃபிஷர் ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் டைரியின் சமீபத்திய எபிசோடில் தோன்றியது மற்றும் பொய்யர்கள் வழக்கமாக அந்த ஒரு வார்த்தையை தங்கள் வஞ்சகத்திற்கு “இறந்த கொடுப்பனவு” என்று பயன்படுத்துகிறார்கள் என்று பகிர்ந்து கொண்டனர். அவர்களை ஒப்புக் கொள்ள ஒரு புதிரான தந்திரத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.முழுமையான வார்த்தைகள்மக்கள்…

Read More

சென்னை: “கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது” என்று சென்னை மாநகர மேயர் பிரியா கூறியுள்ளார். முன்னதாக, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய மேயர், அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, 400 தூய்மை மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு ரூ.7.41 லட்சத்தில், ஒளிரும் பட்டையுடன் கூடிய தலா 2 சீருடைகள், தொப்பி, கைத்துண்டு, குளியல் துண்டு, டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில், ஒரு பை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் கொண்ட பெட்டகத்தை வழங்கினார். பின்னர் மேயர் ஆர்.பிரியா…

Read More

சென்னை: யானைகளுக்கான நீர் ஆதாரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்யும் வரை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் எஃகு கம்பி வேலி அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் இருந்து வனத்தை ஒட்டிய ஊருக்குள் புகுந்து விடும் யானைகளால் அவ்வப்போது உயிரிழப்புகளும், பயிர்கள் சேதமடைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஓசூர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க எஃகு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவையில் தொண்டாமுத்தூர் முதல் தடாகம் வரை 10 கிமீ தூரத்துக்கு எஃகு கம்பி வேலி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஓசூரில் எஃகு கம்பி வேலி அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சாதக,…

Read More

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகளுக்கு 200 செயற்கைக்கோள் தொலைபேசிகள் வாங்கிட 80 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். > மீனவ மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு நுண்கடன் வழங்கிட ஏதுவாக 25 கோடி ரூபாய் மூலதனத்தில் ‘அலைகள்’ திட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையம் மூலம் செயல்படுத்தப்படும் > காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமங்கள் 32 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். > மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகங்கள் 45…

Read More

எங்களைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களில் சமீபத்திய குடியேற்ற கைதுகள் வக்கீல்கள் கவலைப்படுகின்றன (புகைப்படம்: ஆபி) ஒரு வர்ஜீனியா நீதிமன்றத்தின் உள்ளே, தெளிவான மூன்று குடியேற்ற முகவர்கள் – ஒரு முகமூடி – தவறான தாக்குதல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த ஒருவரை தடுத்து வைத்தனர். மனிதனுக்கு அடையாளம் அல்லது ஒரு வாரண்டைக் காட்ட அவர்கள் மறுத்துவிட்டனர், மேலும் தலையிட முயன்ற திகிலூட்டும் சாட்சிகளைத் தண்டிப்பதாக ஒருவர் அச்சுறுத்தினார், செல்போன் வீடியோ காட்டுகிறது. வட கரோலினாவில், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கமானது ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு பேரை கைது செய்ததாக உறுதிப்படுத்தியது, உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஏஜென்சியிலிருந்து தொடர்பு இல்லாதது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்த ஷெரிப் தூண்டினார். நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்குள், ஒரு ஜோடி முகவர்கள் ஒரு வெனிசுலா மனிதனை ஒரு லிஃப்ட் வெளியே சமாளித்தனர், ஒரு வயதானவரை கரும்புடன் தட்டச்சு செய்தனர்.…

Read More

பெலகாவி: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அமைச்சர், “அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான மதச் சுதந்திரம் உண்டு. என்றாலும் அவர்கள் பணியில் இருக்கும் போது அதில் கட்டுப்பாடுகள் உண்டு. பேருந்தில் பயணிகள் இருக்கும் போது பயணத்தின் நடுவில் பேருந்தை நிறுத்தியது ஆட்சேபனைக்குரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சம்பவம் ஏப்.29ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.…

Read More

கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல்காந்தியை பாஜகவினர் கேலிக்குரியவராக சித்தரித்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்காக பாஜகவை பணிய வைத்த வேலையை ராகுல் காந்தி செய்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும் மைக்ரோ மைனாரிட்டி (நுண் சிறுபான்மை) மக்களுக்கும் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். இதில் தமிழ்நாடு முன்னேறி போய்க்கொண்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை பாஜக அரசு படிப்படியாக குறைத்து அதை நிறுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை…

Read More

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து சரக்குகளை கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் சுனில்பாலிவால் கூறியுள்ளார். சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 2024-25-ம் நிதியாண்டில் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் தொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தில் உள்ள அரங்கில் இன்று (ஏப்.3) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் நிறுவன தலைவர் சுனில்பாலிவால் கூறியது: “சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்கு கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்களையும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன்களையும்…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்,” என்று கூறினார். ​ கர்னாலை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான தேசிய ஒருங்கிணைந்த கலைஞர்கள் மற்றும்…

Read More

ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாநில பொருளாளர் எஸ்.நாராயணன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க தலைவர் ம.அர்ஜூன் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றை எங்களது கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறது. அதேசமயம் திமுக கடந்த தேர்தல்…

Read More