360 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு மேல், லாம்ப்ரேஸ் மிகப் பழமையான மீன்களில் ஒன்றாகும். அவர்கள் சுற்று, உறிஞ்சும் போன்ற வாய்களைக் கொண்டுள்ளனர், அவை மற்ற மீன்களைப் பிடிக்கவும் உணவளிக்கவும் பயன்படுத்துகின்றன. அவை மிகவும் ஈர்க்கக்கூடியதாகத் தெரியவில்லை என்றாலும், பூமியின் காலநிலை மற்றும் சூழலில் பெரிய மாற்றங்களைத் தக்கவைக்க லாம்ப்ரேஸ் முடிந்தது. ஆறுகள் மற்றும் ஏரிகளில் காணப்படும் இந்த பண்டைய உயிரினங்கள் பல இடங்களுக்கு ஏற்றவை, இன்னும் பல உயிரினங்கள் இறந்துவிட்டன.அவர்களின் வாழ்க்கைச் சுழற்சி தனித்துவமானது – லார்வாக்கள் பெரியவர்களாக மாறுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக ஆற்றங்கரைகளில் புதைக்கப்பட்டதால் தொடங்குகின்றன. சில இனங்கள் ஒட்டுண்ணி, மற்றவர்கள் பெரியவர்களாக உணவளிக்காது. அவற்றின் பழமையான தோற்றம் இருந்தபோதிலும், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் லாம்ப்ரேஸ் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் முதுகெலும்பு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளுக்காக ஆய்வு செய்யப்படுகிறது.
Author: admin
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 பெண் பயணிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். கோவை – திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட சம்பவம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் மற்றும் தங்க செயின் பறித்த சம்பவம் ஆகியவை தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவங்களை அடுத்து, பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸாருடன் இணைந்து தீவிரமாக கணிகாணிப்பில் ஈடுபடுவது, பாதுகாப்பை அதிகரிப்பது உள்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக,…
சூரியனின் எரியும் மற்றும் சமையலறைக்குள் நுழைவது ஒரு உலைக்குள் நடப்பது போல் உணரும்போது, கடைசியாக யாரும் விரும்பும் விஷயம் என்னவென்றால், ஒரு சூடான பான் எதையாவது வறுக்கவும். க்ரீஸ் தின்பண்டங்கள் மிகவும் கனமாக உணரக்கூடும், குறிப்பாக கோடையில், உங்கள் உடல் ஏற்கனவே இலகுவான, குளிரான விருப்பங்களை ஏங்குகிறது. ஆனால் எண்ணெயைத் தவிர்ப்பது என்பது சுவைக்கு விடைபெறுவதாக அர்த்தமல்ல. புத்துணர்ச்சியூட்டும், நிரப்புதல் மற்றும் அமைப்பு மற்றும் சுவை நிறைந்த சுவையான, வறுக்கப்படாத சிற்றுண்டிகள் ஏராளம். நீங்கள் மனநிலையில் இருந்தாலும், காரமான ஒன்று, அல்லது உணவுக்கு இடையில் விரைவாகக் கடித்தாலும், உங்கள் சிற்றுண்டி விளையாட்டைச் சேமிக்க இந்த எண்ணெய் இல்லாத கடிகள் இங்கே உள்ளன. அவை எளிதானவை, வயிற்றில் எளிதானவை, எல்லாவற்றிற்கும் மேலாக – அவற்றை தயாரிக்கும் வியர்வையை நீங்கள் உடைக்க மாட்டீர்கள். நேராக அதில் இறங்குவோம்!
அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பதவி உயர்வில் செல்ல விரும்பும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும். அதேபோல், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருகளை இயக்குநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. மேலும், 17-பி விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் தண்டனை காலம் முடிவடையாத முதுநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. இதில் தவறுகள் நடைபெற்றால் பரிந்துரைக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளம், கைபர் பதுன்கவாவில் உள்ள ஸ்வாட் விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுடன் நேரடி மோதலை தவிர்க்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ…
சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் வரும் மே 7ம் தேதி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 48 மாதகால திமுக ஆட்சியில் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், அரசு நிதிகள் சுயநலத்தோடு பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும் அந்த வகையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால்,…
ஃபேஷனைப் பொறுத்தவரை, பாலிவுட் நடிகைகள் எப்போதும் ஒரு படி மேலே இருப்பார்கள், அவர்களின் கைப்பை தேர்வுகள் விதிவிலக்கல்ல. ஹெர்மெஸ் பிர்கின் மற்றும் சேனல் மடல் பை போன்ற சின்னமான ஆடம்பர துண்டுகள் முதல் நகைச்சுவையான, தனித்துவமான வடிவிலான அறிக்கை பைகள் வரை, இந்த திவாக்கள் கைப்பைகளை பாணி சக்தி நகர்வுகளாக மாற்றுவது எப்படி என்று தெரியும். இந்த பட்டியலில், பாலிவுட் நடிகைகள் மேற்கொண்ட 10 ஸ்டைலான கைப்பைகளை நாங்கள் ஆராய்வோம், இது தலைப்புச் செய்திகளை உருவாக்கியது, போக்குகளைத் தூண்டியது மற்றும் அவற்றின் கையொப்பம் கவர்ச்சியை வரையறுத்தது.
சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தபோதிலும், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும், இதன் அடிப்படையில் கர்நாடகா, பிஹார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதனை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடுத்தனர். இந்தச் சூழ்நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள்…
மேகன் மார்க்லே மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் டேவிட் மற்றும் விக்டோரியா பெக்காம் ஆகியோருடன் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது, இது ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாகக் கருதப்பட்டது. டேவிட் பெக்காமை மிகவும் வருத்தப்படுத்திய ஒரு கூற்று – பெக்காம்ஸ் கதைகளை பத்திரிகைகளுக்கு கசியவிட்டதாக ஹாரி மற்றும் மேகன் குற்றம் சாட்டியதாகக் கூறப்பட்டதை அடுத்து பதட்டங்கள் உயர்ந்தன. பதட்டமாக விவரிக்கப்பட்ட மோதல், அவர்களின் நட்பை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. எந்தவொரு தம்பதியினரும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், குற்றச்சாட்டு ஒரு திருப்புமுனையாக இருப்பதாக உள்நாட்டினர் பரிந்துரைக்கின்றனர். ஆதரவான நட்பு நாடுகளுக்கு ஒருமுறை, சசெக்ஸ்கள் மற்றும் பெக்காம்ஸ் இப்போது சமூக ரீதியாக தங்கள் தனி வழிகளில் சென்றதாகத் தெரிகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும் விளாசி தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர். சூர்யகுமார், ஹரிதிக் பாண்டியா இருவரும் தலா 48 ரன்கள் என 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் குவித்தது மும்பை அணி. 218 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங்க் வீரர்களாக ஜெய்ஸ்வாலும் கடந்த போட்டியில் 101 ரன்கள் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வைபவ் சூர்யவன்ஷியும் இறங்கினர். ஆனால் பெரிய தாக்கத்தை தருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி இந்த ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.…
