நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை மட்டும் செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடியை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த வழக்கில் முதல்கட்ட குற்றப்…
Author: admin
சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் திமுக கடந்தாண்டு முதலே தேர்தல்களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டங்கள் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு அளித்துள்ளனர். இதில் ஒன்று இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதும் அடங்கும். இதைத்தொடர்ந்து சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல்வரும், துணை முதல்வரும் மாவட்ட வாரியாக செல்லும் போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில்தான், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. இதுதவிர, தவெகவும், நாம்…
உங்கள் ஜீன்ஸ் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியிருந்தால் அல்லது உங்களுக்கு பிடித்த சட்டை கொஞ்சம் கூட “மெதுவாக” உணர்ந்திருந்தால், இது ஒரு மென்மையான மீட்டமைப்பிற்கான நேரமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கார்ப்ஸை சத்தியம் செய்யத் தொடங்குவதற்கு முன் அல்லது உங்களை தீவிரமான உடற்பயிற்சிகளுக்கு இழுத்துச் செல்வதற்கு முன், இங்கே ஒரு எளிய, வழி சுவையான யோசனை – ஒரு டிடாக்ஸ் பானம் அது உண்மையில் வேலை செய்கிறது மற்றும் நன்றாக சுவைக்கிறது. வியத்தகு உணவுகள் இல்லை, சலிப்பான மிருதுவாக்கிகள் இல்லை -இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஊக்கத்தை நீங்கள் இலகுவாகவும், அதிக உற்சாகமாகவும், உள்ளே இருந்து ஒளிரத் தயாராக இருப்பதையும் உணர உதவுகிறது. இந்த சக்திவாய்ந்த போதைப்பொருள் பானம் ஒரு மாய போஷன் அல்ல, ஆனால் கவனத்துடன் உணவு மற்றும் இயக்கத்துடன் ஜோடியாக இருக்கும்போது இது ஒரு விளையாட்டு மாற்றியாகும். தினமும் அதைப் பருகவும், உங்கள் உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நன்றி பார்க்கலாம்.மேஜிக்…
நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கேரள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் துறைமுக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்னர்…
சென்னை: இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உழைப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உழைப்பாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1-ம் தேதி அமைய வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்: அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:…
ஷீஷா எம்பிராய்டரி என்றும் அழைக்கப்படும் மிரர் வேலை, அதிகாரப்பூர்வமாக அதன் பளபளப்பான உயரமான இடத்தில் உள்ளது, இந்த நூற்றாண்டுகள் பழமையான கைவினைப்பொருளை புதுப்பிக்கும் இந்திய வடிவமைப்பாளர்களின் புதிய அலைக்கு நன்றி. புடவைகள் முதல் லெஹங்காஸ் வரை எல்லாவற்றிலும் நீங்கள் அதைக் காணலாம் என்றாலும், நவீன ரவிக்கை நிழற்படங்களில் அது தோன்றும் போது உண்மையான வேடிக்கை தொடங்குகிறது. பாலிவுட்டின் பாணி தொகுப்பு ஏற்கனவே பிடிபட்டுள்ளது, இந்த பிரகாசமான பிளவுசுகளை லெஹங்காக்கள், ஷரராஸ் மற்றும் டெனிம் ஆகியோருடன் உயர்-ஒளிரும் மாறுபாட்டிற்காக இணைக்கிறது. கவனத்தை திருட தயாரா? உங்கள் பாரதி பாணியை சமன் செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஐந்து கண்ணாடி-அழிக்கப்பட்ட ரவிக்கை வடிவமைப்புகள் இங்கே.
சென்னை: தொழில் வளர்ச்சி போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படும் திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மே தினத்தை முன்னிட்டு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நினைவுத்தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியதாவது: தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே தினத்தில், உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று பெரியார் பெருமையுடன் குறி்ப்பிட்டுள்ளார். கடந்த 1932-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தது பெரியார்தான். சென்னை நகரம், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. 8 மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது…
பெரும்பாலும் “பழங்களின் ராஜா” என்று கொண்டாடப்படும் மாம்பழம், அவர்களின் மகிழ்ச்சியான சுவைக்கு அப்பாற்பட்ட சுகாதார நன்மைகளை வழங்குகிறது. தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வின்படி, மாம்பழம் ஆன்டிடியாபெடிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைரஸ் எதிர்ப்பு, கார்டியோடோனிக், ஹைபோடென்சிவ், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு, எதிர்ப்பு பூஞ்சை, ஆன்டெல்மிண்டிக், ஆன்டி ஒட்டுண்ணி, எதிர்ப்பு கட்டி, எச்.ஐ.வி எதிர்ப்பு, எதிர்ப்பு எலும்பு மறுஉருவாக்கம், ஆண்டிஸ்பாஸ்மோடிக், ஆன்டிபிரைடிக், ஆண்டிடியார்ரோஹோயல், ஆன்டிலெர்ஜிக், இம்யூனோமோடூலேஷன், ஹைப்போலிபிடெமிக், ஆன்டி நுண்ணுயிர், ஹெபடோபிராடெக்டிவ், காஸ்ட்ரோபரோக்டிவ் பண்புகள் போன்ற பல்வேறு விளைவுகள். இந்த விளைவுகள் பழத்தின் உயர் இழை உள்ளடக்கம் மற்றும் மங்கிஃபெரின் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் இருப்பதற்கு காரணம். மாம்பழத்தில் உணவு நார்ச்சத்து மற்றும் செரிமான நொதிகள் உள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன. ஃபைபர் உள்ளடக்கம் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் அமிலேஸ்கள் போன்ற நொதிகள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவுகின்றன, மென்மையான செரிமானத்தை எளிதாக்குகின்றன.…
இன்றைய ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் இறங்கி குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அசத்தினார். சாய் சுதர்ஷன் 23 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் 64 ரன்களுடன் அதிரடி காட்டினார். தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் 21, ஷாருக்கான் 6, ராஹுல் டிவாடியா 6 என 20 ஓவர் முடிவில் 224 ரன்கள் எடுத்தது குஜராத் அணி. 225 எடுத்தால்…
நடிகர் அனில் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் சஞ்சய் கபூர் ஆகியோரின் தாயார் நிர்மல் கபூர், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று (மே 02) மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரை மணந்த நிர்மல் கபூருக்கு போனி கபூர், சஞ்சய் கபூர், அனில் கபூர், ரீனா கபூர் என்ற நான்கு குழந்தைகள் பிறந்தனர். மேலும் இவர் அர்ஜுன் கபூர், சோனம் கபூர், ரியா கபூர், ஹர்ஷ் வர்தன் கபூர், ஜான்வி கபூர், அன்ஷுலா கபூர், குஷி கபூர் மற்றும் மோஹித் மர்வா ஆகியோரின் பாட்டியும் ஆவார். நிர்மல் கபூரின் இறுதிச் சடங்குகள் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று…
