விண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தை முறைத்துப் பார்ப்பது பொதுவாக பிரமிப்புக்கு ஒரு ஆதாரமாகும், ஆனால் விஞ்ஞான விசாரணையானது அத்தகைய ஆச்சரியமான உணர்வை கண்டுபிடிப்பாக மாற்றும். முன்னோடியில்லாத முன்னேற்றத்தில், சனியின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனின் வடக்கு அரைக்கோளத்தில் மேகங்கள் உருவாகி வருவதை விஞ்ஞானிகள் முதன்முறையாக பார்த்திருக்கிறார்கள். இந்த மைல்கல் பார்வை, எளிதாக்கியது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிடைட்டனின் வளிமண்டல நிகழ்வுகளைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. அதன் மீத்தேன் ஏரிகள் மற்றும் பருவகால காலநிலையுடன், டைட்டன் நீண்ட காலமாக சூரிய மண்டலத்தின் மிக மர்மமான உலகங்களில் ஒன்றாகும். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புள்ளிகள் வடக்கு டைட்டன் மேகங்களின் முதல் பார்வைஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (ஜே.டபிள்யூ.எஸ்.டி) முன்னோடியில்லாத திறன்களைப் பயன்படுத்துதல், விஞ்ஞானிகள் 2022 இன் பிற்பகுதியிலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் தொடர்ச்சியான அவதானிப்புகளின் போது டைட்டனின் வடக்கு வானத்தில் அசாதாரண மேகக்கணி கட்டமைப்புகளை படமாக்கினர். மீத்தேன் மேகங்களாக இருக்கும்…
Author: admin
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் தனி கல்விவாரியம் இல்லை. அதனால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பின்பற்றி வந்தன. ஆனால், அங்கு கடந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. கடந்த மார்ச் – ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 பேர் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 96.90% ஆகும்.
2021 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் சந்தித்த அவமானகரமான சம்பவம் விராட் கோலி கட்டிக்காத்த மனித மாண்பினால் ஒன்றுமில்லாமல் அடித்து விரட்டப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிகப்பெரிய தோல்வி. பொதுவாக பாகிஸ்தானுடன் தோற்றால் அது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது. கடும் விமர்சனங்கள் எழுவது காலங்காலமான வழக்கமே. ஆனால் வீரர்கள் மீது வசை பாடுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் போல் சித்தரித்து அவர்களது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துவதும் சமீபத்திய வெறுப்புச் சூழலின் அவமானகரமான ‘வளர்ச்சி.’ பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியை வர்த்தக விளம்பர நிறுவனங்கள், ஒளிபரப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு சாதாரண கிரிக்கெட் போட்டியை ஏதோ போர் அளவுக்கு ஊதிப்பெருக்கியதும் ரசிகர்களின் உணர்ச்சிகளை கொதிநிலைக்குக் கொண்டு சென்றதையும் மறுப்பதற்கில்லை. ஒரு கிரிக்கெட் போட்டிக்கு என்ன பில்ட்-அப் தேவையோ அதை…
விழுப்புரம்: நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி தொடர்பாக மண்டல கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று (மே 15-ம் தேதி) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், பெரும்பான்மை இருந்ததால் சட்டமாக்கிவிட்டனர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 5-வது கட்டமாக திருச்சியில் வரும் 31-ம் தேதி, மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடத்த உள்ளோம். பல அரசியல் கட்சிகள் எண்ணிக்கையை குறிப்பிட்டு மாநாடு நடத்தி வருகின்றனர். சிலர் முழு நிலவு மாநாடு என்கின்றனர். இதில் ஒரு…
சென்னை: சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத்…
ரோஹித் பாலின் அகால மரணத்தைத் தொடர்ந்து, லலிட் தெஹ்லான் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு சர்ச்சை வெடித்தது. விருப்பத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்தன, கையெழுத்து பகுப்பாய்வு மோசடி மற்றும் சுனில் சேத்தி போன்ற முக்கிய நபர்களைக் குறிக்கிறது, அதைப் பற்றிய எந்த அறிவையும் மறுக்கிறது. ஃபேஷன் உலகில், படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாடு ஆகியவை உயர்ந்தவை, சில பெயர்கள் ரோஹித் பால் போல பிரகாசமாக பிரகாசிக்கின்றன. அவரது மரபு, இந்திய பாணியின் துணிக்குள் நெய்யப்பட்டிருக்கும், எப்போதும் அவரது அபிமானிகளின் இதயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ரோஹித், பெரும்பாலும் அவரது நெருங்கிய நண்பர்களால் “குடா” என்று அன்பாக குறிப்பிடப்படுகிறார், ஒரு வடிவமைப்பாளரை விட அதிகம். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர், பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் போக்குகளை மீறும் வகையில் இணைத்தார். அவரது செழிப்பான வடிவமைப்புகள், சிக்கலான எம்பிராய்டரி மற்றும் வண்ணங்கள் மற்றும் துணிகளின் கையொப்பம் ஆகியவை இந்திய ஆவி மூலம் எதிரொலித்தன, அவரை வீட்டுப் பெயராக மாற்றின. ஆயினும்கூட,…
லக்னோ: ராணுவ அதிகாரிகளை பாஜக சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் குறிவைப்பதாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ராணுவத்தின் சீருடையை ‘சாதிவெறி கண்ணாடி’ மூலம் பார்க்க முடியாது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பாஜக அமைச்சரால் குறிவைக்கப்பட்டதாகவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் ராஜ்புத் என்று நினைத்து விட்டுவிட்டதாகவும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம்கோபால் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, கர்னல் குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் மே 7 முதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்து செய்தியாளர்களிடம் உரையாற்றினர். இந்த நிலையில் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சரான விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம்…
டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முன் தான் கோலியுடன் உரையாடியதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அப்போது கோலி தனது முடிவில் தெளிவாகவே இருக்கிறார் என்பதும் அவர் ஓய்வு பெற சரியான நேரம் இதுவே என்பதும் புரிந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். கோலி – ரவி சாஸ்திரி கூட்டணிதான் இந்திய அணியின் டெஸ்ட் எழுச்சிக்குப் பெரிய காரணமாக அமைந்தது. இருவரும் புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தனர், சிறந்த பந்து வீச்சாளர்கள், நல்ல துணைப் பயிற்சியாளர்கள் என்று இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் நம்பர் 1 நிலைக்கு இட்டுச் சென்றதில் விராட் கோலி – ரவி சாஸ்திரி பங்களிப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலிக்கு எந்த வருத்தங்களும் இல்லை என்று தான் பேசிய அளவில் தெரிந்தது என்றார் ரவி சாஸ்திரி. “விராட் கோலியிடம் ஓய்வுக்கு முன்பு அது தொடர்பாகப் பேசினேன். அவர் மனதளவில்…
தோஹா: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக ஆறாவது முறையாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா. தொடர்ந்து இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்தே இந்தியாவும், பாகிஸ்தானும் அது தொடர்பாக பொதுவெளியில் பேசின. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்தது சர்ச்சையானது. “நான் அதைச் செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்…
சென்னை: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி…
