சென்னை: “நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். கார் பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்” என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் கூறியிருப்பதாவது: “கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். கூட்டு உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன். நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். பந்தயத்துக்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன். கார் பந்தயத்துக்காகவே எனது உடற்தகுதியை நான் பராமரித்து வருகிறேன்” இவ்வாறு அஜித்…
Author: admin
குழந்தைகளில் நீரிழிவு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆரம்பகால கண்டறிதல் மிகவும் முக்கியமானது. அதிகரித்த தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவற்றைப் பாருங்கள். விவரிக்கப்படாத எடை இழப்பும் ஒரு முக்கிய அறிகுறியாகும். சோர்வு ஒரு அறிகுறியாக இருக்கலாம். இருண்ட தோல் திட்டுகள் இன்சுலின் எதிர்ப்பைக் குறிக்கலாம். உங்கள் குழந்தையில் இந்த அறிகுறிகளைக் கண்டால் மருத்துவரை அணுகவும். ஒரு எளிய சோதனை நீரிழிவு நோயைக் கண்டறிய உதவும். குழந்தைகளில் நீரிழிவு நோய் அதிவேகமாக அதிகரித்து வருகிறது, குறிப்பாக வகை 2 நீரிழிவு நோய். மரபியல் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பாத்திரங்களை வகிக்கும்போது, கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கு ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது. ஆனால் பெரும்பாலும், குழந்தைகளில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் நுட்பமானவை மற்றும் பிற பொதுவான நோய்களை தவறாக நினைக்கின்றன.நீரிழிவு நோயின் நான்கு முக்கிய அறிகுறிகள் இங்கே பெரும்பாலும் குழந்தைகளில் கவனிக்கப்படாமல் போகின்றன. பாருங்கள்.வகை 2 நீரிழிவு குழந்தைகளில் படிப்படியாக உருவாகிறது, எனவே,…
நாசா ஆய்வு ஒவ்வொரு பக்கத்திலும் சந்திரன் ஏன் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது பூமியின் ஒரே இயற்கையான செயற்கைக்கோளான சந்திரன் பல நூற்றாண்டுகளாக மோகத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது, அதன் மயக்கும் கட்டங்களுக்கு மட்டுமல்ல, அதன் இரு தரப்பினருக்கும் இடையிலான முற்றிலும் வேறுபாடுகளுக்காகவும். பூமியை எதிர்கொள்ளும் பக்கமானது, அருகிலுள்ளது என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில், “மரே” என்று அழைக்கப்படும் பரந்த, இருண்ட சமவெளிகளால் வகைப்படுத்தப்படுகிறது, தொலைதூர பக்கமானது கரடுமுரடான, பெரிதும் நொறுக்கப்பட்ட நிலப்பரப்பால் குறிக்கப்படுகிறது.இந்த வேலைநிறுத்த சமச்சீரற்ற தன்மை பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளை குழப்பிவிட்டது. இப்போது, நாசாவின் தரவைப் பயன்படுத்தி ஒரு ஆழமான ஆய்வு ஈர்ப்பு மீட்பு மற்றும் உள்துறை ஆய்வகம் (கிரெயில்) சந்திரனின் இரண்டு அரைக்கோளங்கள் ஏன் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன என்பதற்கான புதிய தடயங்களை மிஷன் வழங்குகிறது. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், சந்திரனின் உள் கட்டமைப்பில் வெளிச்சம் போடுகின்றன, அதன் அருகிலுள்ள மற்றும் ஃபார்சைடுக்கு…
’மிஷன் இம்பாசிபிள் 8’ படத்தின் லண்டன் ப்ரீமியரின் போது நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸருமான நிஹாரிகா டாம் க்ரூஸ் உடன் உரையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபைனல் ரெகனிங்’ நாளை (மே 17) வெளியாகிறது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு கடந்த சில நாட்களாகவே ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சி லண்டனில் உள்ள லெய்செஸ்டர் ஸ்கொயர் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதுமுள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து நடிகையும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸருமான நிஹாரிகா கலந்து கொண்டார். மேலும் நடிகர் டாம் க்ரூஸுடன் உரையாடும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பதிவிட்டுள்ள அவர், “இந்த மிஷன் சாத்தியமானது என்னுடைய ஆன்மாவை உற்சாகப்படுத்துகிறது. இதை ரீபூட் செய்ய இந்த நூற்றாண்டு…
கோவை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 474 மதிப்பெண் பெற்றுள்ளனர். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன் – பாரதி செல்வி தம்பதியின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிகா ஆகியோர் ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் கவிதா தமிழில் 95, ஆங்கிலத்தில் 98, அறிவியலில் 89, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கனிகா தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருவரும் கணித பாடத்தில் 94 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறும்போது, “எங்களின் தந்தை காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் இருவரும் ஒரே மதிப்பெண்ணை வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. பிளஸ் 1 வகுப்பில் இருவருமே உயிரியல் கணிதம் பாடப் பிரிவை எடுக்க உள்ளோம். ஆசிரியர்கள்…
சென்னை: வரும் அக்டோபர் மாதம் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்த சூழலில் இதற்கான நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அர்ஜெண்டினா அணியின் பயணம் ரத்து ஆகியுள்ளது. ரூ.30 கோடியை அர்ஜெண்டினா அணியின் வசம் முன்பணமாக கொடுத்து கேரள மாநில அரசு ஒப்பந்தம் செய்ய தவறி உள்ளது. கேரள மாநில அரசும், ஸ்பான்சர்களும் இதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததே அர்ஜெண்டினா அணியின் இந்திய பயணம் ரத்தாக காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு கால்பந்து உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி இந்தியாவில் ஆட மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த சூழலில்தான் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்துக்கான சர்வதேச அட்டவணை குறித்த விவரத்தை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் சீனா, அங்கோலா மற்றும் கத்தாரில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக…
திருவண்ணாமலை: “தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். என்னை ஏன் கூண்டுக்குள் அடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சாமானிய மனிதராக இருப்பதையே ஒரு பவராக பார்க்கிறேன்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். ஊட்டியில் வெயில் குறைவாக இருந்தால் ஏதாவது பேசத்தோன்றும். அடுத்து சென்னை வெயிலுக்கு வந்தால் முதல்வருக்குத் தெளிந்து விடும். ஊட்டியில் இருப்பதால் அவர் தெளியாமல் இருக்கிறார். மோடியின் இதயத்தில் ஓபிஎஸ்ஸுக்கு தனி இடம் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அனைவரும் பாஜகவோடுதான் இருக்கிறார்கள். யாரும் பிரிந்து போகவில்லை. பாஜக கூட்டணி வலுவாகத்தான் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. 2026-ல்…
தொலைக்காட்சி நடிகை டிபிகா கக்கர், சசூரல் சிமர் கா மற்றும் பிக் பாஸ் 12 இன் வெற்றியாளராக மிகவும் பிரபலமானவர், சமீபத்தில் அவரது கல்லீரலில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தியை அவரது கணவர், நடிகர் ஷோயிப் இப்ராஹிம், “உங்கள் பிரார்த்தனைகள் தேவை” என்ற தலைப்பில் ஒரு உணர்ச்சிபூர்வமான வ்லோக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டது – இது ரசிகர்களை கவலையடையச் செய்தது, ஆனால் நம்பிக்கையூட்டியுள்ளது.இறுதி மருத்துவ அறிக்கைகள் இன்னும் காத்திருக்கும்போது, ஷோயிப் தனது கல்லீரலின் இடது பக்கத்தில் அமைந்துள்ள கட்டி ஒரு டென்னிஸ் பந்தைப் போல பெரியது என்பதை உறுதிப்படுத்தினார். கட்டி புற்றுநோயா இல்லையா என்பதை உறுதிப்படுத்த மருத்துவர்கள் இப்போது இன்னும் சில சோதனைகளை நடத்துகிறார்கள் என்று அவர் கூறினார். அதுவரை, அறுவை சிகிச்சை ஒரு வலுவான சாத்தியமாக உள்ளது, மேலும் குடும்பம் முன்னோக்கி செல்லும் பாதைக்கு தயாராகி வருகிறது.ஆனால் தலைப்புச் செய்திகளுக்கு அப்பால், இந்த தருணம் ஆர்வத்தையும் கவலையையும்…
பெங்களூரு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட் கோலியை போற்றும் வகையில் அவரது டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை பெங்களூருவில் அமோகமாக நடைபெறுகிறது. இதற்கு காரணம் ஆர்சிபி ரசிகர்கள் தான். ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கும் நிலையில் அதன் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற கோலியை போற்றும் வகையில் இந்த ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் கோலியின் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வர வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதன்படி தற்போது பெங்களூருவில் விராட் கோலியின் 18-ம் நம்பர் டெஸ்ட் ஜெர்ஸி விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து…
சவுதி அரேபியா என்றவுடன் அதன் எண்ணெய் வளமும், மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களால் அதற்குள்ள மத ரீதியிலான கலாச்சார பின்புலமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், சவுதி அரேபியா சமீப காலமாக சர்வதேச மத்தியஸ்தத்தின் அடையாளமாக மாறிவருகிறது. அவ்வாறாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆழமான, தெளிவான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. மத்திய ஆசியாவின், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியை விரும்பும் சவுதி அரேபியா அப்பகுதிகளில் மட்டுமல்லாது உக்ரைன் – ரஷ்யா அமைதி வரை தனது மத்தியஸ்த செயல்பாடுகளை நீட்டி வருவதற்கான பின்புலத்தைத் தேடியபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. ஒரு சின்ன, ஆனால் கவனிக்கத்தக்க வரலாற்றுப் பின்புலமும், மாற்றத்துக்கு வித்திட விரும்பும் ஓர் இளம் அரச வாரிசும், இங்கே பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கூடவே, திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் அமெரிக்கா பற்றியும் பேச வேண்டும். அந்த இளம் முகம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். அவரின்…
