மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர்தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வெளியூர் செல்லும் பேருந்து, ரயில், விமான…
Author: admin
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாகஉள்ளது.…
பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவர்கள், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர். இதனால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதற்கிடையே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்களுக்கு முன்புஇந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை…
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இது அவரது பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயல்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கும், பாஜக தேசிய தலைவருக்கும் நன்றி. அனைத்து கட்சி உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.…
புதுடெல்லி: ராணுவ பயிற்சிப் பள்ளிகளில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் துணிச்சல்மிகு வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பாமல், முப்படை அலுவலகங்களில் உட்கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி போன்றவற்றில் பயிற்சியின்போது எதிர்பாராவிதமாக காயமடைந்து கை, கால்களை இழந்தவர்கள் ராணுவப் பணிக்கு சேர்க்கப்படுவது இல்லை. அந்த வகையில், கடந்த 1985 முதல் இதுவரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 பேரும் மாற்றுத் திறனாளியாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.40 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்படுவதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வதியம், மருத்துவ சிகிச்சை ஆகியவை மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் இன்னலுக்கு ஆளாவதாக செய்தி வெளியானது. இதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணை மேற்கொண்டது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று…
புதுடெல்லி: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடிக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மற்றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அவர்கள் 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் உள்ளிட்ட 4…
சிலர் எவ்வாறு பெரிய பகுதிகளை அனுபவிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஊட்டச்சத்து நிபுணர் மாரி நூன்ஸ் சமீபத்தில் ஒரு வைரஸ் இன்ஸ்டாகிராம் இடுகையில் தனது ரகசியத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறினார்: “நான் ஒரு கலோரி பற்றாக்குறையில் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ உணவை சாப்பிடுகிறேன், அதாவது நான் ஒரு சிறிய அளவு கலோரிகளை நிறைய அளவோடு சாப்பிடுகிறேன். என்னால் மிகக் குறைவாக சாப்பிட முடியாது. நான் மெல்ல வேண்டும். நான் நிறைய சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரு பெரிய தட்டு கொண்ட குடும்பத்தில் உள்ள நபர். இந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அவை உங்களுக்கு நிறைய அளவைக் கொடுக்கும். ”மெலிதாக இருப்பது சிறிய பகுதிகளை சாப்பிடுவதையோ அல்லது நீங்களே பட்டினி கிடப்பதையோ அர்த்தமல்ல என்பதை அவளுடைய முறை நிரூபிக்கிறது. அதற்கு பதிலாக, இது சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, அளவில் கவனம் செலுத்துவது மற்றும் கலோரி பற்றாக்குறையில் தங்குவது பற்றியது. அவரது உதவிக்குறிப்புகளைப்…
சோலோ டிராவல் ஒரு பரபரப்பான சுதந்திர உணர்வை வழங்குகிறது, ஆனால் இது தனித்துவமான பாதுகாப்புக் கவலைகளையும் கொண்டுவருகிறது, குறிப்பாக அறிமுகமில்லாத ஹோட்டல் அறைகளில் குடியேறும்போது. பல பயணிகள் கவனிக்காத ஒரு ஆபத்து யாரோ படுக்கைக்கு அடியில் மறைந்திருக்கும் சாத்தியம். சமீபத்தில், ஒரு அனுபவமுள்ள விமான உதவியாளர் தனது டிக்டோக்கில் விரைவான மற்றும் எளிதான ஹோட்டல் படுக்கை பாதுகாப்பு ஹேக்கைப் பகிர்ந்து கொண்டார், இது சில வினாடிகள் எடுக்கும், ஆனால் உடனடியாக உங்கள் மன அமைதியை அதிகரிக்கும்.உங்கள் சாமான்களை கீழே வைப்பதற்கு முன்பே இந்த எளிய தந்திரம் மிகவும் பாதுகாப்பாக உணர உதவுகிறது. இந்த புத்திசாலித்தனமான உதவிக்குறிப்புக்கு அப்பால், உங்கள் பயணம் முழுவதும் சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கையாக இருப்பது மன அழுத்த அனுபவத்தை நம்பிக்கையான, கவலையற்ற சாகசமாக மாற்றும். சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஒவ்வொரு அடியிலும் முன்னுரிமை அளித்ததை அறிந்து தனி பயணத்தின்…
கூந்தல் ஆரோக்கியத்திற்கு யோகா பல நன்மைகளை வழங்குகிறது, நெகிழ்வுத்தன்மை மற்றும் உள் அமைதி ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட விளைவுகளுக்கு அப்பால். மக்கள் தங்கள் செரிமானம், மன அழுத்த அளவுகள் மற்றும் சுற்றோட்ட ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதற்காக வஜ்ராசனா அல்லது “தண்டர்போல்ட் போஸ்” பயிற்சி செய்கிறார்கள், ஏனெனில் இந்த போஸ் அடிப்படை, ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாரம்பரிய ஆரோக்கிய பயிற்சியாளர்கள் இப்போது வஜ்ராசனாவில் உட்கார்ந்து முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உங்கள் தலைமுடியை சீப்பும்போது முடி உதிர்தலைத் தடுக்கவும் அறிவுறுத்துகிறார்கள். எப்படி என்று பார்ப்போம் …வஜ்ராசனா என்றால் என்னவஜ்ராசனா போஸ் உங்கள் முதுகெலும்புடன் நேராக உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து, உணவுக்குப் பிறகு உங்கள் தொடைகளில் கைகளை வைக்க வேண்டும். “வஜ்ரா” என்ற சமஸ்கிருத சொல் வைர மற்றும் தண்டர்போல்ட் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலை உங்கள் உடலை உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் அது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. வஜ்ராசனாவின்…
கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வாய்வழியாக காட்டுத் தீ போல பரவின.