Author: admin

பகை மறுபரிசீலனை செய்கிறதுஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான போட்டி மீண்டும் வெடித்தது, அமெரிக்காவின் பழமைவாத மற்றும் தொழில்நுட்ப உயரடுக்கினுள் தவறான வரிகளை வெளிப்படுத்தியது. சனிக்கிழமையன்று, ட்ரம்பின் முதன்மை உள்நாட்டு கொள்கை மசோதா குறித்த தனது பொது விமர்சனத்தை மஸ்க் மறுபரிசீலனை செய்தார், அதை “முற்றிலும் பைத்தியம் மற்றும் அழிவுகரமானவர்” என்று அழைத்தார்.”செனட்டின் திருத்தப்பட்ட 940 பக்க வரைவு மில்லியன் கணக்கான வேலைகளை அழித்து நாட்டிற்கு மகத்தான மூலோபாய தீங்கு விளைவிக்கும் என்று அவரது போஸ்ட் எச்சரித்தது, வாஷிங்டனிலும் அதற்கு அப்பாலும் எச்சரிக்கை மணிகள் அமைக்கும்.டிரம்பின் ‘பெரிய அழகான மசோதா’ உள்ளேசண்டையின் மையத்தில் ட்ரம்பின் “பெரிய அழகான மசோதா” என்று அழைக்கப்படுகிறது, இது அவரது இரண்டாம் கால முன்னுரிமைகளுக்கு ஏற்ப அமெரிக்க பொருளாதாரத்தை மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுப்பு. இந்த மசோதா 2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் குறைப்புகளை நிரந்தரமாக்க முயல்கிறது, தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும்…

Read More

நாட்டில் முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக அயோத்தி ராமர் கோயிலில் ஜன்னல் கிரில்கள் டைட்டானியம் உலோகத்தால் பொருத்தப்பட உள்ளன. இது தனித்துவமானது. ஏனென்றால் இந்த உலோகம் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்டது. மேலும் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் டைட்டானியம் வலிமையானது மற்றும் இலகுவானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராமர் கோயிலுக்காக பன்சி பஹர்பூரில் இருந்து சுமார் 14 லட்சம் கன அடி கற்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதில் எஞ்சிய லட்சம் கன அடி கற்கள் இனி பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த வாரம் கூறுகையில், “ராமர் கோயில் கட்டுமானப் பணி…

Read More

பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பார்படோஸில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 190 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் 61, பியூ வெப்ஸ்டர் 63, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 65, கேப்டன் பாட் கம்மின்ஸ் 9, மிட்செல் ஸ்டார்க் 16, நேதன் லயன் 13, ஜோஷ் ஹேசில்வுட் 12 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார்…

Read More

எம்ஜிஆருக்கு தனிச்செயலராக 1972 முதல் 1987 வரை இருந்த மகாலிங்கம் (73) காலமானார். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ப தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன், புவனேஷ் என்ற மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகாலிங்கம் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் தனி உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம், உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகாலிங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

துணை இடைகழி இந்த நாட்களில் ஒரு மருந்தகம்-மேட்-ஹெல்த்-ஃபுட் காடு போல் தெரிகிறது. சருமத்திற்கான கொலாஜன், மன அழுத்தத்திற்கு அஸ்வகந்தா, உங்கள் மூளைக்கு ஒமேகா -3, தூக்கத்திற்கு மெலடோனின், எலும்புகளுக்கு கால்சியம், ஆற்றலுக்கான பி 12… மற்றும் தொடர்ந்து. ஆனால் உங்கள் துணை அலமாரியில் பாதி வேலையை அமைதியாகச் செய்யக்கூடிய ஒரு தாழ்மையான தாது இருந்தால் என்ன செய்வது? இல்லை, இது மந்திரம் அல்ல. இது மெக்னீசியம். இது உங்கள் உடலில் மிகவும் மதிப்பிடப்பட்ட, குறைந்த நுகர்வுள்ள, மற்றும் அதிக வேலை செய்யும் ஊட்டச்சத்துக்களாக இருக்கலாம். ​

Read More

செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையை நாடு முழுவதும் தொலை தொடர்புத்துறை நேற்று பரிசோதித்தது. ஆன்ட்ராய்ட் செல்போன் மற்றும் ஐ-போன்களில் செல் ஒலிபரப்பு மூலம் பொதுமக்களுக்கு அவசரகால எச்சரிக்கை தகவலை அனுப்பும் பரிசோதனையை தொலை தொடர்புத்துறை நாடுமுழுவதும் நேற்று மேற்கொண்டது. இது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது. இத்தகவலில், ‘எச்சரிக்கை பரிசோதன. செல் ஒலிபரப்பு பரிசோதனை, இத்தகவலை பெறுபவர்கள் எதுவும் செய்ய வேண்டாம்’’ என்ற தகவலுடன் இந்த பரிசோதனை நடைபெற்றது. செல் ஒலிபரப்பு தொழில்நுட்பம் மூலம், மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை மேற்கொண்ட அவசர கால ஒலிபரப்பு பரிசோதனை பலரை ஆச்சர்யப்படுத்தியது. செல் ஒலிபரப்பு எச்சரிக்கையின் முக்கிய நோக்கம் அவசரகாலத்தில் மக்களுக்கு குறித்த நேரத்தில் எச்சரிக்கை விடுப்பதுதான். அவசரநிலை குறித்த முக்கிய தகவல் விரைவாக பரவும்போது பலரது உயிர்களை காக்க உதவுகிறது. பூகம்பம், வெள்ளம், சுனாமி மற்றும் இதர பேரிடர் சமயத்தில் இந்த நவீன…

Read More

புதுடெல்லி: முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டி கென்யாவின் நைரோபி நகரில் கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் இந்தியாவும், கென்யாவும் மோதின. இதில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்ய அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்திய அணியில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏ.ஒய்.அக்‌ஷயா நந்தினி இடம்பெற்றிருந்தார். கோப்பையைக் கைப்பற்றிய பின்னர் அவர் நேற்று பிற்பகல் சென்னைக்கு வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ரோல் பால் சங்க நிர்வாகிகள், அக்‌ஷயா நந்தினிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

Read More

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கைக்…

Read More

சென்னை: “ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும் முயற்சியாகும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வலியறுத்தியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் திமுக சார்பில் தேர்தலுக்கான பல முன்னெடுப்புகள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இப்பணிகள் அடுத்த 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. வீடுவீடாக வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சென்று, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பார்வையாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம், முதல்வர்…

Read More

பாரம்பரியமாக மெல்லும் அல்லது கடாஸில் பயன்படுத்தப்பட்ட வேப்பம் இலைகள் இந்திய ஆரோக்கிய உலகின் கசப்பான போர்வீரர்கள். அவை இரத்தத்தை சுத்தப்படுத்தவும், தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன. சூடான நீரில் ஒரு சில இலைகள் அல்லது பேஸ்டில் நசுக்கப்பட்டவை உங்கள் அலமாரியில் ஒரு டஜன் சிரப்புகளுக்கு மேல் செய்ய முடியும். நாட் அதன் வேர்களைக் கொண்டுள்ளது, பண்டைய ஆயுர்வேத நடைமுறைகளில் உள்ளது மற்றும் அதன் சக்திவாய்ந்த குணப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளுக்காக இந்திய வீடுகளில் பல நூற்றாண்டுகளாக மதிக்கப்படுகிறது. இது ஒரு அதிசய ஆலை என்று புகழப்பட்டுள்ளது, இது முழுமையான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, தோல் பிரச்சினைகள் முதல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது வரை. இப்போது, ​​இந்த வயதான தாவரவியல் உலகெங்கிலும் உள்ள சமகால தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்குள் நுழைகிறது. அதிகமான மக்கள் இயற்கையான மற்றும் பாதுகாப்பான மாற்றுகளுக்கு மாறுவதால், ஆரோக்கியமான சருமத்திற்கான இறுதி பயணமாக வேப்பம்…

Read More