Author: admin

புதுடெல்லி: வங்கதேசத்திடமிருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கதேச அதிபராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, பதவி விலகிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அப்போது முதல் இந்தியா, வங்கதேசம் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இனி கொல்கத்தா மற்றும் நவ சேவா துறைமுகம் வழியாக மட்டுமே இந்தியாவுக்குள் கொண்டுவர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேகாலயா, அசாம், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லையில் தரை வழியாக எந்த ஒரு பொருளையும் இந்தியாவுக்குள் கொண்டுவர (இறக்குமதி) தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக ஆயத்த ஆடைகள் மட்டுமல்லாது, பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி மற்றும் பருத்தி நூல்…

Read More

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமேல் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் ட்ரோன்கள்தான் ஆதிக்கம் செலுத்தும். இதனால் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட விடால் மற்றும் விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றின் மூலம் போர்க்களத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியது. இதற்கு போட்டியாக ரஷ்யா சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் காமிகாசே ட்ரோன்களை அறிமுகம் செய்தது. ‘டுவிக்’ என அழைக்கப்படும் இந்த ட்ரோன்கள் எதிரிகளின் கவச வாகனங்களை இதர தளவாடங்களையும் அழிக்கும். இந்த டே்ரோன் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் 30 கி.மீ தூரம் வரை…

Read More

பெங்களூரு: மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பிளே ஆப் சுற்றிலிருந்து 4-வது அணியாக கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் அணிகள் தொடரில்…

Read More

மதுரை: நடிகர் சங்கக் கட்டிடம் தாமதத்துக்கு நான் காரணம் இல்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார். மதுரையில் நேற்று ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கக் கட்டிடம் தாமதமாக கட்டப்பட்டதற்கு நான் காரணம் இல்லை. 6 மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டுமானப் பணி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தால் 3 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு மாதங்களில் கட்டிடம் பெரிதாகிவிடும். இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதைத் தவிர்த்து இருக்கலாம். மக்களைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது வேதனை ஏற்படுகிறது. எல்லா நாட்டுகளுக்கும் எல்லைகள் உள்ளன. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

தஞ்சாவூர்: நாட்டில் கலாச்சாரம் நம்மை இணைத்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சலங்கைநாதம் கலை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மைய இயக்குநர் கே.கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், பத்மஸ்ரீ விருதாளர்கள் சுவாமிமலை சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ண ஸ்தபதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்மந்தம் ஆகியோருக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில். ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் கலாச்சார தலைமையகமாக தஞ்சாவூர் இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேமும் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த 5 மாநிலங்களிலும் 16 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றாக இருந்தது. மிகப்பரந்த பரப்பளவைக் கொண்ட இந்த மாவட்டத்திலிருந்து காலப்போக்கில்…

Read More

கொழுப்புகளை பல்வேறு வகைகளாக வகைப்படுத்த முடியும் என்பதை இந்த நாட்களில் நாம் அனைவரும் நன்கு அறிவோம். நல்ல கொழுப்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் இந்த வகைகளின் அமுக்கப்பட்ட வடிவமாகும். நன்மை பயக்கும் கொழுப்புகள், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் ஆகியவை நல்லது, ஏனெனில் அவை கொழுப்பைக் குறைக்கலாம், இது உங்கள் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.மாறாக, எதிர்மறையானவை தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவை உயர்த்துகின்றன மற்றும் பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றின் அபாயத்தை உயர்த்தக்கூடும். சிறந்த கொழுப்புகளுக்கு வரும்போது அலைவ் ​​எண்ணெய் எப்போதும் இனிமையானது மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நன்மை பயக்கும். வெண்ணெய் எண்ணெய் கூடுதல் ஊட்டச்சத்து அடர்த்தியான தேர்வாகும். இருப்பினும், சமையல் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு நல்ல கொழுப்பை அடையும்போது, ​​இந்த வழிகாட்டியில் நாங்கள் அதை ஆராய்வோம், எனவே நீங்கள் தகவலறிந்த தேர்வு செய்யலாம்.வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்களின்…

Read More

கெல்லி ஓர்ட்பெர்க் போயிங்கின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டோஹா, கத்தார் (படம்: ஆபி) இல் ஒரு வணிக வட்டமேசை போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அடுத்ததாக பேசுகிறார் தி நீதித்துறை 737 மேக்ஸ் ஜெட்லைனரைப் பற்றி அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகக் கூறி போயிங் மீதான குற்றவியல் வழக்குகளை கைவிடலாம், இரண்டு விமானங்கள் 346 பேரை வீழ்த்தி கொலை செய்ததாக வார இறுதி நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளது. விண்வெளி நிறுவனத்திற்கு எதிரான குற்றவியல் மோசடி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை உள்ளடக்கிய ஒரு முன்கூட்டியே தீர்மானம் குறித்து விவாதிக்க இரண்டு விபத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இரண்டு பிரதிநிதிகள் சந்தித்ததாக திணைக்களம் சனிக்கிழமை நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், குடும்ப உறுப்பினர்களுக்கு எடை போட அதிக நேரம் அளிப்பதாகவும் நீதித்துறை கூறியது. டெக்சாஸில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி ஜூன் 23 முதல் விசாரணைக்கு வழக்கை நிர்ணயித்துள்ளார். நீண்டகால…

Read More

லக்னோ: உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ரயிலில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் வெளிப்படையான கூரைகள் கொண்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் உள்ளன, இதனால் பயணிகள் பசுமையான வன நிலப்பரப்புகளின் அற்புதமான காட்சிகளை நேரடியாக கண்டு அனுபவிக்க முடியும். இந்த ரயில் பல்லுயிர் மற்றும் இயற்கை காட்சிகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக 107 கிலோமீட்டர் பயணத்தை வழங்குகிறது, ஒவ்வொரு பயணமும் சுமார் 4 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடிக்கும். டிக்கெட் விலை: தற்போது, ​​இந்த சேவை வார இறுதி நாட்களில் இயங்குகிறது, ஆனால்…

Read More

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க பள்ளிக்கல்வித் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணை கருவிகளை உருவாக்கும் வகையிலும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்காக கைப்பிரதி பாடநூல்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதை செயல்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. பஞ்​சாபின் நேஹல் வதே​ரா, சஷாங்க் சிங், ஹர்​பிரீத் பிரார் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இந்த ஆட்​டம் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 219 ரன்​கள் குவித்​தது. பிரியன்ஷ் ஆர்யா 9, மிட்​செல் ஓவன் 0, பிரப்​சிம்​ரன் 21 ரன்​கள் எடுத்து ஆட்​டம் இழந்​தனர். இதனால் அந்த அணி 3 விக்​கெட் இழப்​புக்கு 34 ரன்​கள் எடுத்து தள்​ளாடியது. ஆனால், அதன் பின்​னர் களத்​துக்கு வந்த நேஹல் வதே​ரா, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி எதிரணி​யின் பந்​து​வீச்சை விளாசித் தள்​ளியது. ஸ்ரேயஸ் ஐயர் 25 பந்​துகளில் 30 ரன்​கள்(5 பவுண்​டரி​கள்) எடுத்து ஆட்​ட​மிழந்​தார்.…

Read More