சென்னை: 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாட்டு மக்களில் 60 விழுக்காட்டினரின் வாழ்வாதாரமாகத் திகழ்வது விவசாயம் தான் எனும்போது அதன் வளர்ச்சிக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 0.09% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முன் 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தின் வேளாண்துறை மைனஸ்…
Author: admin
உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றாலும், இதய நோய் அடிக்கடி தடுக்கக்கூடியது. எளிதான, இதய ஆரோக்கியமான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை நீங்கள் வெகுவாகக் குறைக்கலாம்.18 நடைமுறை தினசரி இதய பாதுகாப்பு உத்திகள் இங்கே:நிறைய தண்ணீர் குடிக்கவும்ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள முயற்சிக்கவும். சரியான நீரேற்றத்தை பராமரிப்பது இரத்த அழுத்த ஒழுங்குமுறை மற்றும் ஆரோக்கியமான சுழற்சியை ஊக்குவிக்கிறது.தினசரி நடந்து செல்லுங்கள்ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பது எடை மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதயத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.சத்தான உணவை உட்கொள்ளுங்கள்விதைகள், கொட்டைகள், காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட முழு உணவுகளையும் முன்னுரிமையாக மாற்றவும். பதப்படுத்தப்பட்ட உணவு, சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை உங்கள் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துங்கள். இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும்ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல், மன அழுத்தத்தைக்…
லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ முகவர்களுக்கு ஷாஜாத் பணம் மற்றும் இந்திய சிம் கார்டுகளை வழங்கியதும், ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த நபர்களை ஐ.எஸ்.ஐ-க்காக வேலை செய்ய பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சென்ற நபர்களின் விசாக்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…
சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலமாக பல சிரமத்துக்கு இடையே உறுப்பினர்களுக்கு மாதம் தவறாமல் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்துக்…
பழைய விவாதம். செவ்வாய் வெர்சஸ் வீனஸ் அல்ல, ஆனால் நிச்சயமாக நெருக்கமாக இல்லை: உடற்பயிற்சிக்கு வரும்போது, அதில் யாருக்கு அதிகம் தேவை – ஆண்கள் அல்லது பெண்கள்? உங்கள் யோகா பாயை எதிர்ப்பில் பிடிப்பதற்கு முன் அல்லது உங்கள் உடற்பயிற்சி கூடத்தை பாதுகாப்பில் வளர்த்துக் கொள்ளுங்கள், ஒரு மூச்சு எடுப்போம் (முன்னுரிமை பிந்தைய கார்டியோவுக்கு) மற்றும் கேள்வியை விஞ்ஞானத்தின் ஸ்பிளாஸ் மூலம் பரிசீலிப்போம்.ஒருபுறம், ஆண்கள் பெரும்பாலும் ஜிம்களில் ஏறுகிறார்கள், இது இரண்டாவது வேலை, அவர்களின் மன அழுத்தத்தை அழுத்தி, ஈர்ப்பு விசையை விட வெற்றியைக் கோருகிறது. அவர்களின் கொழுப்பின் அளவு மற்றும் வளர்ந்து வரும் அப்பா போட்ஸ் ஒப்புக் கொள்ளலாம் – அவர்களுக்கு பிரதிநிதிகள் தேவை. மறுபுறம், ஹார்மோன்கள், எலும்பு அடர்த்தி மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுடன் பெரும்பாலும் அதிக நேரம் வேலை செய்யும் வகையில், விடியற்காலையில் இருந்து படுக்கை நேரம் வரை அதிக மன அழுத்த பல்பணி மராத்தான்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.…
பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் (80) பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: என்னை இருதரப்பினரும் விமர்சிக்கின்றனர். ஒரு தரப்பினர் என்னை காஃபிர் என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ஜிகாதி என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர். இருதரப்பினரின் கூற்றுப்படி எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நரகத்துக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் நான்…
‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. எனினும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் திரையரங்க வசூலுடன் சேர்த்து ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு…
சென்னை: மருத்துவர்களின் பற்றாக்குறையை காரணம் காட்டி ஈட்டிய விடுப்பு வழங்க மறுப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஜெ.ராஜமூர்த்தி, அனைத்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் நலப்பணிகள் இணை இயக்குநர்கள், மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் (காச நோய் மற்றும் தொழுநோய்), முதன்மை குடிமை மருத்துவர்கள் மற்றும் முதுநிலை குடிமை மருத்துவர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன்னனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்சமயம் அதிகமாக வரப்பெறுகின்றன. தற்சமயம் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக விடுப்பு கோரும் மருத்துவர்களுக்கு விடுப்பு வழங்கினால் பொது மக்களுக்கு தங்குதடையின்றி சிகிச்சை வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை ஈட்டிய விடுப்பு முன்அனுமதி வழங்க இயலா…
உலகெங்கிலும், மில்லியன் கணக்கான பெண்கள் கருவுறாமையால் பாதிக்கப்படுகின்றனர் அல்லது பல ஆண்டுகளாக கருத்தரிக்க முடியவில்லை, இல்லையெனில் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலும். சில நேரங்களில் கருவுறாமை மாற்ற முடியாதது மற்றும் எனது மருந்துகளிலும் சிகிச்சையளிக்க முடியாது என்றாலும், மற்ற சந்தர்ப்பங்களில், கருவுறுதலை மேம்படுத்த நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். யோகா என்பது உங்கள் கருவுறுதலை அதிகரிக்க இயற்கையான வழியாகும், மேலும் சில ஆசனங்கள் சரியாகச் செய்யும்போது, இயற்கையாகவே கருத்தரிக்க உங்களுக்கு உதவும். இங்கே 5 ஆசனங்கள் உள்ளன …
புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயல் இழக்கச் செய்வதற்காக டி4 என்ற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தியது. இது வெற்றிகரமாக செயல்பட்டு பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை முடக்கியது. இது குறித்து ரவி ரஞ்சன் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ இந்தியாவின் டி4 என்ற ட்ரோன் தடுப்பு கருவி தற்போது உலகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி4, போர்களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிரிகளை அச்சமடையச் செய்தது’’…
