ஹஸ்கீஸ் மாஸ்டர் எஸ்கேப் கலைஞர்கள் என்று பிரபலமாக அறியப்படுகிறார், சரியாக. அவை ஆர்வமாகவும், இயற்கையில் சுயாதீனமாகவும் இருக்கின்றன, மேலும் அவை வேலிகளின் கீழ் தோண்டி, சுவர்களில் குதித்து, வாயில்களைத் திறக்கும். எனவே, உங்கள் வீடு அல்லது முற்றத்தில் தப்பிக்கும்-ஆதாரம் இல்லையென்றால், உங்கள் ஹஸ்கி அக்கம் பக்கத்தை அலைந்து திரிவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம்-அல்லது தொலைவில். இது மைக்ரோசிப்பிங், உயர் வேலிகள் மற்றும் நிலையான மேற்பார்வை ஆகியவற்றை அவர்களுக்கு அவசியம் செய்கிறது.
Author: admin
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல் ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவீந்திர குமார் என்பவர் கரவுலி மாவட்டம் தொடாபிம் நகருக்கு அருகே சுரங்கம் நடத்தி வருகிறார். இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுபப் போவதாகவும் பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ ஜெய்கிரிஷ் படேல் (37) ரவீந்திர குமாரிடம் தெரிவித்துள்ளார். கேள்வி கேட்பதை தவிர்க்க வேண்டுமானால் ரூ.10 கோடி தர வேண்டும் என கேட்டுள்ளார். பேச்சுவார்த்தையில் ரூ.2.5 கோடி தர ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ரவீந்திர குமார் எங்களிடம் புகார் தெரிவித்தார். எங்கள் ஆலோசனையின் பேரில், ஜெய்ப்பூரில் உள்ள எம்எல்ஏ விடுதியில் படேலை சந்தித்து ரூ.20 லட்சத்தை லஞ்சமாக வழங்கி உள்ளார் குமார். அப்போது பணத்தைப் பெற்ற படேலை ஏடிபி அதிகாரிகள் கையும்…
சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதான உர்வில் படேல் 2024-25-ம் ஆண்டு சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் குஜராத் அணிக்காக களமிங்கி திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். சமீபத்தில் அவரை சிஎஸ்கே அணி தேர்வுக்கு அழைத்து அவரது பேட்டிங்கை பரிசோதித்து இருந்தது. இந்நிலையில் தற்போது அவரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (7-ம் தேதி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம்…
சென்னை: மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பயணிகளிடம் ஆன்லைன் மற்றும் க்யூஆர் குறியீடு மூலமாக கருத்து கேட்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) நடத்தி வருகிறது. சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வரையும் என 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். விரைவான, பாதுகாப்பான பயணம் காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கிடையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டமும் நிறைவேறி ரயில் சேவை தொடங்கும்போது, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்தவும், சிறந்த சேவை வழங்கவும் பயணிகளிடம் கருத்து கேட்கும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்துகிறது. இதுகுறித்து,…
இந்திய பிரபலங்கள் ஃபேஷன் கடவுள்களைப் போல உடையணிந்துள்ளனர்மெட் காலா 2025 ஒரு முழுமையான தேசி பேஷன் அணிவகுப்பாக மாறியது, இந்திய பிரபலங்கள் பேஷன் கம்பளத்தை மிகுந்த கருணையுடனும் பாணியுடனும் கையகப்படுத்தினர். உலகளாவிய ஃபேஷனின் குறிப்புகளை மறுவரையறை செய்வது நுட்பமான இந்திய குறிப்புகளுடன் வடிவமைக்கப்பட்ட குழுக்களில், இந்திய பிரபலங்கள் காட்டவில்லை, அவர்கள் காட்டினர். ஃபேஷன் உலகின் மிகச் சிறந்த நிகழ்வில் உண்மையிலேயே பிரகாசித்த இந்திய பிரபலங்களைப் பார்ப்போம்.
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 3 நீதிபதிகளைக் கொண்ட குழு தங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நேற்றுமுன்தினம் சமர்ப்பித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தபோது கட்டுக் கட்டாக பணத்தை கைப்பற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீதிபதி வர்மா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கார்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீதிபதி யஷ்வந்த்…
இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2-வது முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கினர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில், தரையிலிருந்து பாய்ந்து சென்று 450 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கும் திறன் வாயந்த ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்நிலையில், 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று தெரிவித்தது. 3 நாட்களில் நடந்த 2வது ஏவுகணை சோதனை…
சென்னை: தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.16.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு கட்டமைப்புகள், ரூ.3.68 கோடியில் ஸ்டார் அகாடமிகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.7 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேச அளவிலான…
எனவே, நீங்கள் உங்கள் பைகளை பொதி செய்கிறீர்கள், உங்கள் சென்டர் பயோவை “இடமாற்றத்திற்குத் திறந்து” புதுப்பித்து, உங்கள் கனவுகளைத் துரத்தலாமா என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள் நியூயார்க் அல்லது டொராண்டோவில் வசதியானது. இது ஒரு கடினமான தேர்வு -பீஸ்ஸா மற்றும் பூட்டினுக்கு இடையில் எடுப்பது போன்றது. இரண்டும் சிறந்தவை, ஆனால் அவை வாழ்க்கையின் முற்றிலும் மாறுபட்ட சுவைகளை வழங்குகின்றன. நியூயார்க் நகரத்தின் தைரியமான, குழப்பமான ஆற்றலுக்கும் சுத்தமான, அமைதியான அழகுக்கும் இடையில் நீங்கள் விவாதிக்கிறீர்கள் என்றால் டொராண்டோஇது உங்களுக்கானது. அதிக விலை கொண்ட காபியை இரண்டு நண்பர்கள் கிசுகிசுப்பதைப் போல அதை உடைப்போம்.முதல்: நியூயார்க் நகரம். நீங்கள் அதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறீர்கள், அதைப் பற்றிய பாடல்களைக் கேட்டிருக்கிறீர்கள், மேலும் ஒரு சிறிய குடியிருப்பில் ஒரு தீ தப்பித்தல் மற்றும் ஒரு பார்வை… மற்றொரு கட்டிடம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு கட்டத்தில் பகல் கனவு காணலாம். நியூயார்க் என்பது கனவுகள் தயாரிக்கப்படும் நகரம் -உடனடியாக…
தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தார். ஆனால் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். காஷ்மீரின் பஹல்காமில் கொடூர தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த சுமார் 20 பேர் உதவி செய்திருக்கக்கூடும் என்று சந்தேதிக்கப்படுகிறது. இதன்பேரில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ராணுவம், போலீஸார், என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தீவிரவாதிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கியதாக அகமது (23) என்பவர் பிடிபட்டார். குல்காமை சேர்ந்த அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு என்ஐஏ அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட்டனர். இதன்படி ராணுவம், போலீஸார், என்ஐஏ அடங்கிய குழுவினரை அகமது வனப்பகுதி வழியாக அழைத்துச் சென்றார். அப்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தப்பிக்க அகமது திடீரென ஆற்றில் குதித்தார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் சடலமாக கரை…
