பெசன் பூச்சுடன் ரொட்டி போதுமானது என்பது பிரபலமான நம்பிக்கை. ஆனால், இதற்கு சிறந்த புரத காப்புப்பிரதி தேவை.பக்கத்தில் 75 கிராம் டோஃபு புர்ஜியைச் சேர்க்கவும், தக்காளி, மஞ்சள் மற்றும் ஜீராவுடன் வதக்கப்பட்ட நொறுக்கப்பட்ட டோஃபுவுடன் தயாரிக்கப்படுகிறது.2 பெசன் டோஸ்ட்கள் = 6 ஜி75 ஜி டோஃபு = 12 ஜிபக்க தயிர் = 5 ஜிமொத்தம்: 23 கிராம் புரதம்இது வழக்கமான சிற்றுண்டி மற்றும் ஜாம் காலை அல்ல. இது சுவையானது, நிரப்புதல் மற்றும் மென்மையான டோஃபு துருவல் மூலம் ஊட்டமளிக்கிறது, இது கிரீம் மற்றும் திருட்டு சேர்க்கிறது.
Author: admin
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார். மரபணு திருத்தம் எனப்படும் 21-ம் நூற்றாண்டு இனப்பெருக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலநிலை மாற்ற பாதிப்புகளை தாக்குப் பிடிக்கும் வகையில் இரு புதிய நெல் ரகங்களை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இவற்றை உருவாக்கியுள்ளனர். வெளி மரபணு சேர்க்கப்படதால் இவற்றை மரபணு மாற்ற ரகமாக கருத முடியாது. இதன் மூலம் மரபணு திருத்த அரிசி ரகங்களை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. டிஆர்ஆர் தன் (கமலா), பூசா டிஎஸ்டி 1 என்ற இந்த புதிய நெல் ரகங்களை டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங்…
Last Updated : 06 May, 2025 11:29 AM Published : 06 May 2025 11:29 AM Last Updated : 06 May 2025 11:29 AM அனில் ரவிப்புடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதன் பட பூஜை முடிந்து முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூனில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக, இப்படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இன்னொரு நாயகியாக நடிக்க கேத்ரீன் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதர கதாபாத்திரங்கள் அனைத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டன. இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, சிரஞ்சீவி உடன் நடிக்கும்…
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவர், நிகழ்ச்சியில் பேசியதாவது: வணிகர் தினமான மே 5-ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் வகையிலான அறிவிப்பு, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வணிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக தற்போது ரூ.3 லட்சம் வழங்கப்பட்ட வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அமைதியான மாநிலத்தில்தான்…
பதினேழு தலைவர் எஸ்.சூப்ஸ், அதன் உண்மையான பெயர் சோய் சியுங்சியோல், 2025 மெட் காலாவில் அலைகளை உருவாக்கியது, முதல் முறையாக பங்கேற்பாளராக மட்டுமல்லாமல், தென் கொரியாவின் பெருமையின் அடையாளமாகவும். முதலாளிக்கான உலகளாவிய தூதராக தனது சமீபத்திய அறிவிப்பிலிருந்து புதிதாக, ராப்பர் நியூயார்க் நகரில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகத்திற்கு வந்தார், இது ஒரு தைரியமான, ஹான்போக்-ஈர்க்கப்பட்ட அலங்காரத்தில் உடனடியாக கவனத்தை ஈர்த்தது. அவரது இருப்பு உலகின் மிகப்பெரிய பாணி நிலைகளில் ஒன்றில் கே-பாப் மற்றும் கொரிய பேஷன் செல்வாக்கிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தைக் குறித்தது.மெட் காலா 2025 இல் எஸ். சப்ஸின் அலங்காரத்தின் கூடுதல் விவரங்கள் எஸ்.சூப்ஸ் ஒரு அடுக்கு, ஹான்போக்-ஈர்க்கப்பட்ட குழுமத்தை அணிந்திருந்தார், இது ஒரு லேசான சாம்பல், சாடின் போன்ற மேல், உலர்த்தப்பட்ட நெக்லைன், இருண்ட சாம்பல், கட்டமைக்கப்பட்ட உடுப்புடன் ஜோடியாக இருந்தது. அதன் மேல், அவர் ஆழமான சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் பாயும் இருண்ட கோட்டை…
வயநாடு: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது வயநாடு மக்களவை தொகுதிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்காவிடம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, “சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு அளிப்பது என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார். முன்னதாக, வயநாடு தொகுதியில் உள்ள சுல்தான் பாதரி நகரில் உள்ள வனத்துறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை பிரியங்கா தொடங்கி வைத்தார். இதற்காக மக்களவை…
மலையாளத்தின் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் அடுத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார். ‘மார்கோ’ படத்தின் மூலம் இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார் உன்னி முகுந்தன். தமிழில் ‘கருடன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குநராக அறிமுகமாவது குறித்து உன்னி முகுந்தன் பகிர்ந்த தகவலில், “எனக்குள் இருக்கும் குழந்தை, புராணக் கதைகளை நம்பி வளர்ந்தது. தைரியம், தியாகம் மற்றும் மந்திரக் கதைகளால் ஈர்க்கப்பட்டது. புத்தகங்கள், திரைப்படங்கள், நாட்டுப்புறக் கதைகள், சிறிய அதிரடி கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, என் கனவுகளிலும் என் ஹீரோக்களைக் கண்டேன். சூப்பர் ஹீரோக்களின் சகாப்தத்தில் வளர்ந்தேன். குறிப்பாக, கனவு காண்பதை ஒருபோதும் கைவிடவில்லை. நான் எனது முதல் திரைப்படத்தை இயக்குகிறேன். அது ஒரு சூப்பர் ஹீரோ கதை. ஸ்ரீ…
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக, பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஒரு மணிநேரம் தாமதமாக பணிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளால் பாதுகாப்பு துறை ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டுகள் பழமையான படைத்துறை தொழிற்சாலைகளை 7 ஆக பிரித்து, கூடுதல் பணிநேர ஊதியம் (ஓடி), கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல சலுகைகளை மத்திய அரசு பறித்துவிட்டது. நடப்பு ஆண்டில் ஓசிஎஃப் தொழிற்சாலைக்கு சீருடைக்கான பணி ஒதுக்கப்பட்டிருந்தாலும், நியாயமான பீஸ்ரேட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎஃப் மற்றும் துறை சார்ந்த பல்வேறு சம்மேளனங்கள் இணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் விரோத…
லார்ட் கால் பைராவைப் பிரியப்படுத்த, நீங்கள் எந்தவொரு விரிவான சடங்குகள், தியாகங்கள் அல்லது கடுமையான குறியீடுகளில் ஈடுபட தேவையில்லை என்று கூறப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவருக்காகவும், சிவபெருமானி, உங்கள் பக்திக்கு, உங்களுக்கும் உண்மையாக அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி: முகலாயர் ஆட்சி காலத்தில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டைக்கு தான்தான் வரிசு என உரிமை கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அருகே உள்ள ஹவுராவில் வசித்து வருபவர் சுல்தானா பேகம். பகதூர் ஷா ஜாபர் II -ம் பரம்பரையின் வாரிசு எனக்கூறிக் கொள்ளும் இவர் டெல்லியில் உள்ள நினைவுச் சின்னமான செங்கோட்டைக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஏன் டெல்லி செங்கோட்டையை மட்டும் கேட்கிறீர்கள்? பதேபூர் சிக்ரி (16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசின் தலைநகரம்), தாஜ்மஹால் ( 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹானால் கட்டப்பட்டது) எல்லாம் உங்களுக்கு வேண்டாமா? . அவையெல்லாம்…
