அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போயிங் விமானத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டணங்களை ஐரோப்பா விதிக்க வேண்டும் என்று ஏர்பஸ் தலைவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.டிரம்ப் உலகெங்கிலும் உள்ள பொருட்களின் மீது 10 சதவிகிதம் “அடிப்படை” வரி விதித்துள்ளார், ஆனால் அவர் ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகளில் 20 சதவிகிதம் அதிக கட்டணத்தை இடைநிறுத்தியுள்ளார், அதே நேரத்தில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.பேச்சுவார்த்தைகள் “ஒரு நேர்மறையான முடிவை ஏற்படுத்தவில்லை என்றால், அதுதான் இருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன், அதுதான் அதிக அளவிலான பேச்சுவார்த்தையை கட்டாயப்படுத்த விமானங்களில் பரஸ்பர கட்டணங்களை விரும்புகிறோம்” என்று ஏர்பஸ் தலைமை நிர்வாகி குய்லூம் ஃப ury ரி AFP இடம் கூறினார்.பிரெஞ்சு விண்வெளி தொழில் சங்கத்தின் கிஃபாஸின் பத்திரிகை நிகழ்வில் பேசிக் கொண்டிருந்த ஃப ury ரி, முதல் டிரம்ப் நிர்வாகத்தின் போது முந்தைய இடைவெளியில் பயன்படுத்தப்பட்ட மூலோபாயத்திற்கு ஒத்ததாக இருக்க வேண்டும்…
Author: admin
தென்காசி: சி்ங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜீராங் – வெஸ்ட் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றுள்ளார். இவர், தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாக கொண்டவர். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான இவரது குடும்பம் 3 தலைமுறைகளாக அங்கு வசிக்கிறது. இவரது தந்தை ஓசைனா அப்துல் ரசாக் சிங்கப்பூரில் சுங்க இலாகா அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றதையொட்டி, கடையநல்லூரில் இவரது உறவினர்கள், தென்காசி மாவட்ட அரசு தலைமை காஜி முகைதீன் அப்துல் காதர் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
உடற்பயிற்சி நிபுணர் பேட்ரிக் ஹாங் 10 நிமிட பிரசவத்திற்குப் பிறகான வொர்க்அவுட்டை அறிமுகப்படுத்துகிறார், மம் பூச்சை நெருக்கடி அல்லது ஜிம் உபகரணங்கள் இல்லாமல் தட்டையானது. வழக்கத்தில் இறந்த பிழைகள், உயர் முழங்கால்கள் (அல்லது மென்மையான விருப்பம் தேவைப்படுபவர்களுக்கு நிற்கும் அணிவகுப்புகள்) மற்றும் குளுட் பிரிட்ஜ் அணிவகுப்புகள் ஆகியவை அடங்கும். இந்த பயிற்சிகள் ஆழமான மைய தசைகளை குறிவைக்கின்றன, இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன, முதுகெலும்பைப் பாதுகாக்கின்றன, இது பிஸியான அம்மாக்களுக்கு ஏற்றதாக அமைகிறது. புதிய அம்மாக்கள் பெரும்பாலும் தங்கள் பார்ட்டம் பிந்தைய தொப்பை கொழுப்புடன் போராடுகிறார்கள். ஒரு நிலையான பயிற்சி மற்றும் உணவுக்குப் பிறகும், உங்களை விட்டு வெளியேற மம் பூச் பெரும்பாலும் உடன்படவில்லை. தொப்பை கொழுப்பிலிருந்து விடுபடுவது ஒரு கடினமான பாதை, பிரசவத்திற்குப் பிறகான வயிற்றை ஒருபுறம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடல்களை தங்கள் சிறந்தவர்களாக மாற்ற உதவிய உடற்பயிற்சி நிபுணர் பார்ட்ரிக் ஹாங், 10 நிமிட வொர்க்அவுட்டைப் பகிர்ந்துள்ளார், இது…
சென்னை: “மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான மாநாடு அல்ல. வன்னியர் சங்கத்தின் சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்ற போதிலும், வன்னியர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு சமூகநீதியை வென்றெடுப்பது தான் நமது நோக்கம் ஆகும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு புனிதக் கடமை இருக்கும். பாட்டாளி சொந்தங்களின் முதன்மையான புனிதக் கடமைகளில் ஒன்று, பாட்டாளிகளின் மண்ணான மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்பது தான். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு இன்னும் 5 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது குறித்து நினைவூட்டவே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா என்பது அரசியல் விழா அல்ல… மாறாக நமது குடும்ப விழா. தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை…
சென்னை: “தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்” என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உயரழுத்தப் பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்வாரியத்தின் மின்வழித் தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக, மின்வாரியம் ஏற்கெனவே வீலிங் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) வசூலிக்கிறது. தற்போது மின்வாரியம் வசூலிக்கும் சர்சார்ஜ் யூனிட்டுக்கு ரூ.1.96 ஆக உள்ளது. இந்நிலையில், உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் செப்.30-ம் தேதி வரை வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு இந்தக் கட்டண விகிதம்…
வில்லியம் ஷேக்ஸ்பியரின் எல்லா காலத்திலும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர், அவரது மரணத்திற்குப் பிறகும் இன்றும் பரவலாக வாசிக்கப்படுகிறது. அவரது காலமற்ற காதல் மேற்கோள்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம், அவை இன்னும் இதயங்களை உருக வைக்கும்:
பாம்புக் கட்சிகளின் சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றத்தில், ஆராய்ச்சியாளர்கள் 200 க்கும் மேற்பட்ட பாம்பு கடிகளை சுயமாகத் தொட்டுங்கிய ஒரு மனிதனின் இரத்தத்தில் ஆன்டிபாடிகளின் திறனைப் பயன்படுத்தி அற்புதமான ஆற்றலுடன் ஒரு ஆன்டிவெனோமை உருவாக்கினர். திருப்புமுனை என்பது ஒரு உருவாக்கத்தை நோக்கி ஒரு படி நெருக்கமாக உள்ளது உலகளாவிய பாம்பு ஆன்டிவெனோம் அது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.டிம் ஃப்ரீட்அசாதாரணமான பாதை விஞ்ஞான கண்டுபிடிப்பை விஞ்ஞான கண்டுபிடிப்பை ஏற்படுத்தியுள்ளது, உலகம் பாம்புக் கட்சிகளை எதிர்த்துப் போராடும் விதத்தை மாற்றும் ஆற்றலுடன். அவரது பணி இறுதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒரு உலகளாவிய ஆன்டிவெனோமுக்கு வழிவகுக்கும், பாம்புக் குழுக்கள் பொதுவான பகுதிகளில் பயனுள்ள சிகிச்சையின் அழுத்தமான தேவையை பூர்த்தி செய்யலாம். இன்னும் இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது, ஆனால் இந்த உலகளாவிய ஆன்டிவெனோமின் வளர்ச்சி உலகின் மிக ஆபத்தான அச்சுறுத்தல்களில் ஒன்றிற்கு எதிரான போரில் ஒரு திருப்புமுனையாகும்.டிம் ஃப்ரீட் ஒரு…
ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியைவிட நாடு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய அரசை பல்வேறு விவகாரங்களுக்காக கடுமையாக விமர்சித்தார். அதேநேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது ஓர் உளவுத்துறை தோல்வி என்றும், அதை சரிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், உளவுத்துறை போதுமான வலுவுடன் இல்லை என்பதை அறிந்திருந்தும் அரசு…
சென்னை: தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில், “தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு நெல் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதலுக்கான நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவிக்கும் நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கான நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்போக்கு டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல்…
சென்னை: அனல்மின் நிலையங்களில் வெளிவரும் உலர் சாம்பலை விற்பனை செய்ததன் மூலம் கடந்த ஆண்டு மின்வாரியத்துக்கு ரூ.241 கோடி வருவாய் கிடைத்தது. தமிழக மின்வாரியத்துக்கு திருவள்ளூர், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு மின்னுற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மின்னுற்பத்திக்காக தினமும் சராசரியாக 60 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், 30 முதல் 40 சதவீதம் உலர் சாம்பல் வெளியேறுகிறது. மொத்த சாம்பலில் 20சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவை சிமெண்ட், கான்கிரீட் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த சாம்பல் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் சாம்பல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாம்பல் விற்பனை மூலமாக வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, 2024-25ம் ஆண்டு ரூ.241 கோடி வருவாய் கிடைத்தது. இது…
