Author: admin

ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஃபஹத் பாசில். பல படங்கள் இவருடைய நடிப்பினால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு சென்றிருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தைத் தாண்டி பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்திலும் வெளியாகி தொடர்ச்சியாக பல வாரங்கள் முதல் இடத்தை பிடித்தது. பல நடிகர்கள் இந்தக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசிலால் மட்டுமே நடிக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அலியா பட் அளித்துள்ள பேட்டியில் ஃபஹத் பாசிலுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். “ஃபஹத் பாசில் ஓர் அற்புதமான நடிகர். அவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று ‘ஆவேஷம்’. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து…

Read More

சென்னை: கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 5-ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் நாளை (மே 30) ஊர் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர். ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் பெரும்பாலானோர் தத்கால் மூலம் பயணச்சீட்டு பெற முயற்சிக்கும் முடிவில் இருக்கின்றனர். மேலும் சிலர் தனியார் பேருந்துகளையும் நாடுகின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்பும் சூழலை பயன்படுத்தி, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகளில் சென்றால், சுமார் 16 மணி நேரம்…

Read More

சென்னை: கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும் மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது’ என, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: “இந்தியாவில் கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், விவசாயிகள், உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளை இக்கண்காட்சி ஏற்படுத்தி தரும். மேலும், அனைத்து பங்குதாரர்களும் மீன்வளர்ப்பு மற்றும் கடல் உணவு துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்து,…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன் பரோன் டிரம்ப், தனது NYU இன் கடுமையான ஸ்கூல் ஆஃப் வணிக பயணத்தைத் தொடங்குகிறார். கருப்பு எஸ்யூவிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாணவர்களாக உடையணிந்த இரகசிய முகவர்களுடன், பரோனின் இருப்பு வளாக ஆர்வத்தைத் தூண்டுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் குழப்பமான புதிர்களில் ஒன்றைப் பற்றி நாம் பேச வேண்டும். இல்லை, பெர்முடா முக்கோணம் அல்ல, பீஸ்ஸாவில் அன்னாசிப்பழத்தின் பின்னால் உள்ள ரகசியம் அல்ல, ஆனால் உண்மையான மர்மம்: பரோன் டிரம்ப் சமூக ஊடகங்களில் இருக்கிறாரா?கடந்த தசாப்தத்தில் நீங்கள் இணையத்திற்கு அருகில் எங்கும் இருந்திருந்தால், பரோன் டிரம்ப் அடிப்படையில் மிகவும் மழுப்பலான இளைஞன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பையன் பிக்ஃபூட் போன்றது, ஆனால் சிறந்த முடி, உயரம் மற்றும் பொது வெளிப்பாட்டிற்கு வெளிப்படையான அவமதிப்பு. பல ஆண்டுகளாக, இன்டர்நெட் சலசலப்பு, கோட்பாடு, இளைய டிரம்ப் இன்ஸ்டாகிராம், டிக்டோக், ட்விட்டர் அல்லது ஸ்னாப்சாட்டில் எங்காவது பதுங்கியிருக்கிறது என்பதற்கான…

Read More

2025 ஜே.ஆர் என்ற ஒரு பெரிய சிறுகோள் உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது, ஏனெனில் இது பூமியை நோக்கி ஒரு நெருக்கமான சந்திப்புக்காக வேகமடைகிறது. 25 மாடி கட்டிடத்தின் அளவு, மே 28, புதன்கிழமை விண்வெளி ராக் அதன் அருகிலுள்ள அணுகுமுறையை உருவாக்க உள்ளது. அதே நேரத்தில் பூமியை 4.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பாதுகாப்பாகத் தவிர்ப்பது, அந்த அருகாமை என்பது வானியல் அடிப்படையில் வழக்கத்திற்கு மாறாக நெருக்கமாக கருதப்படுகிறது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம்-அதன் பூமியைக் கடக்கும் சுற்றுப்பாதையுடன் இணைத்துள்ளது-விஞ்ஞானிகள், விண்வெளி ஏஜென்சிகள் மற்றும் ஸ்கைவாட்சர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியது. மோதல் ஏற்படும் ஆபத்து இல்லை என்றாலும், ஃப்ளைபி எவ்வளவு நெருக்கமான மற்றும் கணிக்க முடியாத-பூமி பொருள்கள் இருக்க முடியும் என்பதற்கான தெளிவான நினைவூட்டலாக செயல்படுகிறது, இது தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் விண்வெளி தயாரிப்பின் தேவையை வலுப்படுத்துகிறது.2025 ஜூனியர் சிறுகோள் மே 28 அன்று பூமியை நோக்கி நகர்கிறதுமே 28, 2025…

Read More

ஜார்ஜ் ஃபிலாய்ட் இறந்து உலகத்தை அசைத்து, உலகெங்கிலும் உள்ள இன நீதி ஆர்ப்பாட்டங்களின் அலைகளைத் பற்றவைத்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் ச uv வின் உடனான ஃபிலாய்டின் அபாயகரமான சந்திப்பின் காட்சிகளுக்குப் பிறகு பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் பிரதான நனவில் உயர்ந்தது.ஆனால் பொதுமக்கள் கூக்குரல் மற்றும் பொலிஸ் சீர்திருத்தத்திற்கான உந்துதலுடன் சதி கோட்பாடுகளின் இணையான பிரச்சாரம் வந்தது. இந்த விவரிப்புகள் பல இயக்கத்தை இழிவுபடுத்துவதற்கும், ச uv வின் பாதுகாப்பதற்கும் அல்லது அரசியல் பிரிவைக் கிளறுவதற்கும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. ச uv வின் ஒரு ஜனாதிபதி மன்னிப்பைச் சுற்றி விவாதங்கள் மீண்டும் வருவதால், ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணம் குறித்து பரவிய சிறந்த சதி கோட்பாடுகள் இங்கே. இங்கே யார் அவற்றைப் பரப்பினார்கள், அவர்கள் ஏன் பிடித்தார்கள், அவை எவ்வாறு நீக்கப்பட்டன என்பதை இங்கே ஆராய்வோம்.1. ஜார்ஜ் ஃபிலாய்ட் ஒரு இறந்தார் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாகபொலிஸ் கட்டுப்பாடு…

Read More

அலிப்பூர்துவார்: வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநில மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். “இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமை மற்றும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது. மேற்கு வங்கம் 5 முக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பரவலாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள். இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு…

Read More

சென்னை: “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறைசார் இயக்குநர்கள், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 27) கலந்துரையாடினார். அப்போது பள்ளிகள் திறப்பை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் அவர் வழங்கினார். பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி வளாகங்களின் கட்டிடங்கள், மின் இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இடைநின்றவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பையும்,…

Read More

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் – ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வைத்து சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியை 19-21, 21-16, 21-18 என்ற கணக்கில் ஷாட்விக் – ஷிராக் இணைந்து வீழ்த்தினர். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம்…

Read More

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்துக்கு இந்தச் சம்பவம் மேலும் சாட்சியாக உள்ளது. அண்மையில், தெற்கு கரோலினாவிலுள்ள லிட்டில் ரிவரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் காயமடைந்த நிலையில், இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு கரோலினா துப்பாக்கிச்சூடு சம்பவம், ஒரு தனித்தச் சம்பவம் என்று போலீஸார் கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில் 15 அமெரிக்கர்களில் ஒருவர் ஏதோ ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில்…

Read More