Author: admin

2 பிடெக் படிப்புகள் உள்பட சென்னை ஐஐடியில் இந்த ஆண்டு 4 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையின் தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கிலும், சென்னை ஐஐடி-யில் பிஎஸ் வேதியியல், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ், பிடெக் கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்ஸ், பிடெக் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆகிய 4 புதிய படிப்புகள் 2025-2026-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிஎஸ் வேதியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (ஐசர்) நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ் படிப்புக்கான சேர்க்கை கேட் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், மற்ற இரு பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜெஇஇ நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் பெர்பாமன்ஸ் வைத்து டெஸ்ட் அணி தேர்வு நடைபெறாது என்று கூறிக்கொண்டே சாய் சுதர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு ஹர்ஷித் ராணா தேவைப்பட்டார் திடீரென அவரை உட்கார வைத்து அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் ஆகாஷ் தீப் வேண்டாதவராகி விட்டார், ராணா தேவைப்பட்டார். இப்படிப்பட்ட அணித்தேர்வெல்லாம் அவரவர் ஆட்டத்திறன், சமீபத்திய ஃபார்ம் அடிப்படையில் நிகழ்த்தப்படாமல் அகார்கர், கம்பீர் ஆகியோரின் சொந்த உள்ளுணர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையாகச் சாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக 69 மற்றும் 56 ரன்களை எடுத்தும், நியூஸிலாந்துக்கு எதிராக அபாரமான 150 ரன்களை விளாசியும் ஆஸ்திரேலியாவில் எங்கிருந்தோ தேவ்தத்…

Read More

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த அமைப்பின் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இஸ்ரேலின் காசா, மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதில் மேற்குகரை பகுதியை, ஃபத்தா என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஃபத்தா அரசு பெரும்பாலும் இஸ்ரேல் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஃபத்தா கட்சியே காசா பகுதியையும் ஆட்சி செய்து வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு காசாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதுமுதல் காசா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே மிக நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இதில் 1,195 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதியாக பிடித்துச்…

Read More

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் தங்கை மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிடா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் விஜய் ஆண்டனி பேசும்போது, “நான் வாழ்க்கையில் எத்தனை படங்கள் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல் ஒரு படம் இனி அமையாது. அந்த அளவுக்கு அற்புதமான படத்தை இயக்குநர் சசி எனக்கு கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எடிட்டர் லியோ ஜான் பால் சொன்னதும் நடிக்க முடிவு செய்தேன். பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும்போது ஏதாவது ஒரு விஷயம்…

Read More

மதுரை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை ரூ.800 கோடியை 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை மதுரைக்குள் நுழைய விடாமல் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு, உச்ச நீதிமன்றத்தில் உறுதியான தீர்ப்பை பெற்று தமிழக உரிமையை மீட்டுள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் கேரள அரசால் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர். எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையை பெற்று முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். உலகத்தில் எந்த நாடும், இந்தியாவில் எந்த…

Read More

ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியம் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதன் காரணமாக 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. உலக பொருளாதார வரிசையில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த ஜப்பான் தற்போது இந்தியாவுக்கு பின்தள்ளப்பட்டு 5-வது இடத்தில் உள்ளது. திட்டமிடப்பட்ட மற்றும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் நாம் உறுதியுடன் செயல்பட்டால் இன்னும் இரண்டரை அல்லது 3 ஆண்டுகளில் உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க முடியும். சொத்துக்களை பணமாக்குவதற்கான இரண்டாம் சுற்று திட்டம் தயாரிக்கப்பட்டு…

Read More

ஆப்டிகல் மாயைகள் வண்ணங்கள், விளக்குகள் மற்றும் பல்வேறு வடிவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் கருத்துக்களைக் கையாளும் ஏமாற்றும் காட்சிகள். மூளை எவ்வாறு படங்களை செயலாக்குகிறது, ஒளி எவ்வாறு பொருள்களைத் துள்ளுகிறது, கண்கள் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகின்றன என்பது போன்ற பல கூறுகள் மாயைகளை ஏற்படுத்தும்.எங்கள் காட்சி அமைப்பு யதார்த்தத்தின் முழுமையான சித்தரிப்பு அல்ல, இது இந்த குழப்பங்களுக்கு வழிவகுக்கிறது. ஒளி நம் கண்களால் பிடிக்கப்பட்டு மூளைக்கு அனுப்பப்படுகிறது, இது தரவை விளக்குகிறது. எவ்வாறாயினும், முந்தைய அனுபவங்கள், முன்கூட்டிய கருத்துக்கள் மற்றும் காட்சித் தகவல்களை வழங்குவது போன்ற பல விஷயங்கள் நமது மூளை தகவல்களை எவ்வாறு விளக்குகிறது என்பதை பாதிக்கிறது. இந்த ஒளியியல் மாயைகளில் ஒன்று உங்களை குழப்பமடையச் செய்யும். கீழே உள்ள படத்தில் ஏராளமான எண்கள் எழுதப்பட்டுள்ளன. உங்கள் சவால்? இந்த புதிரில் ’32’ மறைக்கப்பட்ட எண்ணை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.இந்த சிக்கல் உங்கள் கவனம் செலுத்தும் திறனையும் உங்கள் பார்வையின் தரத்தையும்…

Read More

செயலிழந்த செயற்கைக்கோள்கள் மற்றும் துண்டு துண்டான உலோகத்தின் அடர்த்தியான கொத்து பூமியை முடிக்கிறது. (AI- உருவாக்கிய படம்) பெங்களூரு: உலகளவில், 2024 கணிசமான எண்ணிக்கையிலான விண்வெளி துவக்கங்களைக் கண்டது, 261 முயற்சிகள் மற்றும் 254 வெற்றிகளுடன், இதன் விளைவாக 2,578 செயல்பாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ள மொத்தம் 2,963 பொருள்கள் 21223 இல் இருந்து 3,135 பொருட்களை விட சற்றே குறைவாக உள்ளன.இந்த விவரங்களை வெளிப்படுத்துகிறது, தி இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை . இருப்பினும், 2024 ஒரு சீன நீண்ட மார்ச் ராக்கெட் நிலை (சிஇசட் -6 ஏ) உடைக்கப்பட்ட மூன்று குறிப்பிடத்தக்க சுற்றுப்பாதை துண்டு துண்டான நிகழ்வுகளையும் கண்டது, இது மட்டும் 650 பட்டியலிடப்பட்ட பொருட்களை விண்வெளி குப்பைகளில் சேர்த்தது. இந்த நிகழ்வுகள் ஆண்டு இறுதிக்குள் 702 துண்டு துண்டான பொருள்களை நிகர சேர்ப்பதற்கு பங்களித்தன. மொத்தத்தில், துவக்கங்கள் மற்றும் துண்டு துண்டான நிகழ்வுகளிலிருந்து 3,665…

Read More

ஜார்ஜ் ஃபிலாய்ட் (ஆபி) நினைவில் வைத்திருக்கும் அணிவகுப்பின் போது ஒரு நபர் ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார் மீஇன்னியாபோலிஸ்: ஜார்ஜ் ஃபிலாய்ட் ஒரு அமெரிக்க காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதில் இருந்து ஐந்து ஆண்டுகள், அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை மார்க், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இனவெறியை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து பின்வாங்குகிறார்.மே 25, 2020 அன்று ஃபிலாய்டின் கொடிய கைது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை ஒரு சக்திவாய்ந்த சக்தியாகத் தொடங்க உதவியது, இது அமெரிக்காவின் ஆழ்ந்த வேரூன்றிய இனப் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது, பொலிஸ் வன்முறை முதல் முறையான சமத்துவமின்மை வரை. ஆனால் ஜனவரி மாதம் டிரம்ப் ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து, ஃபிலாய்ட் இறந்தபோது அவர் தனது முதல் பதவிக்கு சேவை செய்து கொண்டிருந்தார், அவரது நிர்வாகம் சிவில் உரிமைகள் விசாரணைகளை குறைத்து, பன்முகத்தன்மை பணியமர்த்தல் முயற்சிகளை முறியடித்தது.பி.எல்.எம், இதற்கிடையில், கோவிட் தொற்றுநோய்களின் போது அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விரிவடைந்தபோது அது அனுபவித்த ஆதரவு…

Read More

புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் தன்னால் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 8 முறை கூறியுள்ளார். மேலும், இதற்காக வரிகளைப் பயன்படுத்தியுள்ளேன் என்றும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினால் சர்வதேச வர்த்தகம் அதிகரிக்கும் என்று இரு நாடுகளிடமும் கூறியுள்ளேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் இது குறித்து மவுனமாக இருக்கிறார், நமது பிரதமர் முற்றிலும் மவுனமாக இருக்கிறார். இந்தியாவையும் பாகிஸ்தானையும் நான் ஒரே படகில்…

Read More