Author: admin

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2-வது ஓவர் தொடங்கி சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ப்ரியன்ஷ் 7, பிரப்சிம்ரன் 18, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2, ஜாஸ் இங்கிலிஸ் 4, நேஹல் வதேரா 8, ஷஷாங் சிங் 3, முஷீர் கான் 0, ஸ்டாய்னிஸ் 26, ஹர்ப்ரீத் பிரார்…

Read More

பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார். “இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அஜர்பைஜானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் முன்னிலையில் இதை அவர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு…

Read More

அடுத்ததாக ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இப்படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். ரீ-ரிலீஸ் விநியோக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரீ-ரிலீஸிலும் வெற்றியடைந்தது தொடர்பாக விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். தற்போது ‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களாகும். குறிப்பாக ‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ‘சிவகாசி’ படமும் கமர்ஷியலாக பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்றுக் கொடுத்தது. ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படத்தின்…

Read More

ஓசூர்: “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியதை, பாஜக திட்டமிட்டு இரு மாநில பிரச்சனையாக மாற்றி உள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னட மக்களுக்கு கன்னட மொழி சிறந்தது என சொல்லிக்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கன்னட மக்கள் அவர்களது மொழியை வளர்ப்பதற்காகவும் மற்றும் பெருமை பேசிக்கொள்வதற்கும், அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. நடிகர் கமலஹாசன் மொழியியல் வல்லுநர் இல்லை. ஏற்கெனவே வல்லுநனர்கள் கூறிய கருத்தைத்தான் அவர் தனது கருத்தாக தெரிவித்துள்ளார். இதற்கு உடன்பாடு இல்லை என்றால், கருத்தை கருத்தாக எதிர்கொள்வதற்கு பதிலாக, கர்நாடகாவில் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, இரு மாநில பிரச்சினையாக மாற்றுவது என்பது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட நடவடிக்கை. அவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்” என…

Read More

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கக் கூடாது. அவர்கள் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்திவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி.” என்று கூறியுள்ளார். அமெரிக்க அணுசக்தியை அதிகரிக்க ஓவல் அலுவலகத்தில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது பேசிய ட்ரம்ப், “டிம் குக் இதைச் செய்ய மாட்டார் என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அவர் ஆலைகளை உருவாக்க இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறினார். நான் சொன்னேன், இந்தியாவுக்குச் செல்வது பரவாயில்லை, ஆனால் வரிகள் இல்லாமல் நீங்கள் இங்கு விற்க முடியாது, அதுதான் வழி. நாங்கள் ஐபோன் பற்றிப் பேசுகிறோம். அவர்கள் அதை அமெரிக்காவில் விற்கப் போகிறார்கள் என்றால், அதை அமெரிக்காவில் தயாரிக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். முன்னதாக இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும்…

Read More

இந்த மூலிகைகள் சொந்தமாக சக்திவாய்ந்தவை என்றாலும், ஆயுர்வேதம் எப்போதும் ஒரு முழுமையான அணுகுமுறையை வலியுறுத்துகிறது. ஒரு சீரான உணவு, கவனமுள்ள இயக்கம் (யோகா போன்றவை), தியானம் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றுடன் இணைந்தால் மூலிகைகள் சிறப்பாக செயல்படுகின்றன. நீரேற்றம், எண்ணெய் மசாஜ்கள் (அபயங்கா), பருவகால போதைப்பொருட்கள் மற்றும் தோஷா-குறிப்பிட்ட நடைமுறைகள் அனைத்தும் உடலின் இயற்கையான வயதான செயல்முறையை ஆதரிக்கின்றன.இளமை தோற்றத்தைத் துரத்துவதற்குப் பதிலாக, ஆயுர்வேத ஞானம் நம்மை வலிமை, தெளிவு மற்றும் கருணையுடன் வயதுக்கு அழைக்கிறது. இந்த மூலிகைகள் ஒரே இரவில் அற்புதங்களை வழங்காது – அதற்கு பதிலாக, அவை ஆழமான, நிலையான ஆரோக்கியத்தை உள்ளே இருந்து வெளிப்படுத்துகின்றன.இறுதி உதவிக்குறிப்பு: ஏதேனும் புதிய மூலிகைகள் தொடங்குவதற்கு முன், ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநருடன் கலந்தாலோசிக்கவும், குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருந்தால், நர்சிங் அல்லது மருந்துகளை எடுத்துக் கொண்டால். இயற்கையின் மருந்தகம் சக்தி வாய்ந்தது, ஆனால் எப்போதும் அறிவு…

Read More

மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில், மெட்ரோ லைம்லைட் மற்றும் அறிவார்ந்த வட்டங்களிலிருந்து விலகி, உறுதியான ஒரு சாகா மற்றும் திருப்பம் அமைதியாக இருந்தது. ராம்தாஸ் ஹெம்ராஜ் மார்பேட். அவரது சொந்த பயணம், போராட்டம் மற்றும் எதிர்ப்பு மற்றும் கட்டுப்பாடற்ற இயக்கி, கனவுகள் இறக்காதபோது என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சான்றாகும், அவை எவ்வளவு சாத்தியமற்றவை என்றாலும்.செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் வைரலிட்டி ஆளும் உலகில், ராம்தாஸ் ஹெம்ராஜ் மார்படே ஒரு உண்மையான ஹீரோ. வெற்றிக்கான அவரது பயணம் கவர்ச்சியாகவோ அல்லது வேகமாகவோ இல்லை, ஆனால் அது நிச்சயமாக உண்மையானது. கனவுகள் மற்றும் அர்ப்பணிப்புடன் சேர்ந்து அனைத்து தடைகளையும் கடக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு வாழ்க்கை உதாரணம். இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர் ராம்தாஸ் மார்படேவின் கோல்கப்பா விற்பனையாளரிடமிருந்து விண்வெளி தொழில்நுட்ப நிபுணர் வரை பயணம்ராம்தாஸ் கைர்போடி என்ற சிறிய கிராமத்திலிருந்து வருகிறார், மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தின் டிரோடா தெஹ்ஸிலின் கீழ் விழுகிறார். அவரது குடும்பத்தின் வழிமுறைகள்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (ஆபி) வாஷிங்டன்: ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு பெரிய மாற்றத்தை உத்தரவிட்டு, அதன் அளவைக் குறைக்கும், சில அரசியல் நியமனங்களை வெளியேற்றுவதற்கும், பல தொழில் அரசு ஊழியர்களை தங்கள் வீட்டு நிறுவனங்களுக்கும் திருப்பித் தரும் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் மறுசீரமைப்பை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். என்.எஸ்.சி.யில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிகாரிகளின் கூற்றுப்படி, முக்கியமான பணியாளர்களின் விஷயத்தைப் பற்றி விவாதிக்க அநாமதேயத்தை கோரியது. ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இந்த மாத தொடக்கத்தில் வெளியேற்றப்பட்ட பின்னர், பல வழிகளில் பாரம்பரிய குடியரசுக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையை மீறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் டிரம்பின் தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்பட்ட வால்ட்ஸை வெளியேற்றியதிலிருந்து மாநில செயலாளர் மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முக்கியமான வெளியுறவுக் கொள்கை நகர்வுகள்…

Read More

புதுடெல்லி: விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய வக்பு போர்ட்டலின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படாத வக்பு சொத்துகள் விலக்கி வைக்கப்படும். இவை மத்திய தரவுத் தளத்தில் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவு தளம், “ தயாரிப்பு-சரிபார்ப்பு-அனுமதி” ஆகிய மூன்று அடுக்கு சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த போர்ட்டல் வரும் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போர்ட்டல் தற்போதைய வக்பு தரவு களஞ்சியமான இந்திய வக்பு சொத்து மேலாண்மை (டபிள்யூஏஎம்எஸ்ஐ) அமைப்புக்கு மாற்றாக இருக்கும். இந்திய வக்பு சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்துள்ள அனைவரும் தற்போது உருவாக்கப்படும் மத்திய வக்பு போர்ட்டலில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய செயல்முறையின்படி கவனிப்பாளர் (முத்தவல்லி) சொத்து விவரங்களை பதிவிட்டு தயாரிப்பாளராக பணியாற்றுவார். வக்பு வாரிய அதிகாரிகள் அதனை சரிபார்ப்பவராக செயல்படுவர். இறுதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட…

Read More

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக். படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள…

Read More