ஒரு எல்ஃப், ஒரு கிரெம்ளின் மற்றும் ஒரு மக்காரூன் ஒரு குழப்பமான சிறிய லவ்சைல்டைக் கொண்டிருந்தன, அது லாபுபு, தவழும் பொம்மை. அந்த சுட்டிக்காட்டி காதுகள், பெரிதாக்கப்பட்ட கண்கள் மற்றும் சம பாகங்கள் அழகாகவும், அசைக்கப்படாததாகவும் இருக்கும் ஒரு புன்னகையுடன், இந்த சிறிய பாத்திரம் கலை புத்தகங்களிலிருந்தும் உலகளாவிய பாப் கலாச்சாரத்தின் பிடியிலும் அதன் வழியை உருவாக்கிய சமீபத்திய ஆவேசமாகும். சதி திருப்பம், லாபுபு இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் நுழைந்துள்ளார். பலர் அதை வெறுக்கிறார்கள் என்றாலும், இந்த பொம்மையின் வெறி எப்போது வேண்டுமானாலும் விரைவில் கைவிடப்படுவதில்லை, குறிப்பாக மில்லினியல்களில். இந்தியாவில் வைரஸ் தவழும் லாபுபு பொம்மையை எங்கிருந்து பெறலாம்? } கடன்: x/notgursimarலாபுபு பொம்மை செய்தவர் யார்?2015 ஆம் ஆண்டில் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட கலைஞர் காஸிங் லுங்கால் உருவாக்கப்பட்டது, லாபுபு ஒரு ஓவியமாகத் தொடங்கினார், நோர்டிக் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு கிக்லி, விசித்திரக் கதை உயிரினம். ஒரு தசாப்தம்…
Author: admin
புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலமைப்பு பிரிவு 370ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உறவினை ஏற்படுத்தியது. அது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. நீண்ட காலமாக காஷ்மீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இந்தப் பிரச்சினை இறுதியில் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் 65…
மும்பை: அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியில் முதல் முறையாக அவர் வாய்ப்பு பெற்றுள்ளார். அவரது தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம். கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி காலிறுதி ஆட்டம் வரை முன்னேற சாய் சுதர்ஷன் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்துள்ளார். அதன் மூலம் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் அவர் உள்ளார். 23 வயதான அவர், இங்கிலாந்தில் உள்நாட்டு அளவில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார். சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்ஸில் 281 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது சராசரி 33+ என உள்ளது…
காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள் தேவைப்படும் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 14,000 குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்தா? – இதனிடையே, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகள் சென்று சேராவிட்டால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க…
இம்ரான் ஹாஸ்மிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ‘ஓஜி’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தனது அரசியல் பணிகளுக்கு இடையே தற்போது தான் முன்பு நடித்த படங்களுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். முதலாவதாக ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ‘ஓஜி’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. மும்பையில் பவன் கல்யாண் – இம்ரான் ஹாஸ்மி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதில் படப்பிடிப்பு இடையே இம்ரான் ஹாஸ்மி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ஒரு வாரம் கட்டாய ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இம்ரான் ஹாஸ்மி உடல்நிலை பாதிப்பால் ‘ஓஜி’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையேயான காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருப்பதால், இம்ரான்…
சென்னை: கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக, முதல்வரால் 26.05.2025 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை…
புதுடெல்லி: வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைக் கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்கம் ஆடம்பர பொருளாக மட்டும் அல்லாமல், மக்களின் அவசர பணத் தேவையை பூர்த்தி செய்கிறது. குறிப்பாக வங்கிகளில் தங்க நகைகளை அடமானமாக வைத்து குறைந்த வட்டியில் மக்கள் எளிதில் கடன் பெற முடியும். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை இந்தியா முழுவதும் நகைக் கடன் சார்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நகைக் கடன் சார்ந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என…
வெறும் ஐந்து மாதங்களில், துபாயை தளமாகக் கொண்ட ஜுபைர் சவுத்ரி 40 கிலோகிராம் சிந்துவதன் மூலம் தனது வாழ்க்கையை மாற்றி, 135 கிலோவிலிருந்து 95 கிலோ வரை வீழ்ச்சியடைந்தார். குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய அவர் முடிவு செய்தபோது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அவரது பயணம் தொடங்கியது. ச ud த்ரி தனது எடை அதிகரிப்பு நீண்ட வேலை நேரம், ஒரு உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் டெலிவரி பயன்பாடுகள் மூலம் ஆர்டர் செய்யப்படும் துரித உணவை அடிக்கடி உட்கொள்வது ஆகியவற்றுக்கு காரணம் என்று கூறினார். “நான் கடுமையாக அதிக எடையுடன் இருந்தேன், ஆனால் அது எடை மட்டுமல்ல. உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ என்னைப் பற்றி நான் நன்றாக உணரவில்லை. என் மருத்துவர் என்னிடம் கூறினார்: நான் என்னை ‘சரிசெய்ய வேண்டும்’ என்று அவர் வளைகுடா செய்தியிடம் கூறினார். “நான் துபாயில் தனியாக வசிக்கிறேன், நீண்ட வேலை…
சுக்மா: போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. கடந்த 21-ம் தேதி இந்த சம்பவம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்தது. இந்த நடவடிக்கை ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்` என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக கருதப்பட்டவர் பாபு கவாசி. இவர் அண்மையில் போலீஸார் முன்பு சரண் அடைந்தார். பசவராஜு செல்லும் இடங்களுக்கு எல்லாமல் அவருடன் துப்பாக்கியேந்தி பாதுகாவலராகச் செல்பவர்தான் இந்த…
முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. ஆனால், கடைசி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் லீக் சுற்றை முதல் 2 இடங்களுடன் நிறைவு செய்ய முடியாமல் போனது. லீக் சுற்றை 3-வது இடத்தில் முடித்ததால் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருந்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களில் நிறைவு செய்வதற்கு மும்பை அணிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், தனது கடைசி லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி அடைந்ததால் 4-வது இடத்திலேயே மும்பை தங்கியது. இன்றைய ஆட்டம் நாக் அவுட்…
