Author: admin

Last Updated : 10 May, 2025 09:51 AM Published : 10 May 2025 09:51 AM Last Updated : 10 May 2025 09:51 AM பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார். தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ அல்லா. உமக்கு முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்று’’ என்று உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக…

Read More

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​துக்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 1 கோடியே 14 லட்​சம் குடும்​பத் தலைவி​களுக்கு தற்​போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்​கிக் கணக்​கில் வரவுவைக்​கப்​படு​கிறது. அதேசம​யம் இதற்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 57 லட்​சம் பேரது மனுக்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டன. நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மேல்​முறை​யீடு செய்​ய​லாம் என அரசு அறி​வித்​தது. அப்​படி முறை​யீடு செய்​தவர்​களுக்கு இது​வரை உரிமைத் தொகை கிடைத்​த​பாடில்​லை. குடும்​பத்​தின் ஆண்டு வரு​மானம்…

Read More

ஓட்ஸ் இயற்கையாகவே பசையம் இல்லாதது, ஆனால் அவை பெரும்பாலும் கோதுமை, பார்லி அல்லது கம்பு கையாளும் தொழிற்சாலைகளில் செயலாக்கப்படுகின்றன. இது குறுக்கு மாசுபடுவதற்கு வழிவகுக்கிறது மற்றும் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நோயெதிர்ப்பு மறுமொழிகளைத் தூண்டும். ஒரு சிறிய அளவு பசையம் கூட செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குடல் புறணியை சேதப்படுத்தும். இது ஊட்டச்சத்து மாலாப்சார்ப்ஷன், வயிற்று வலி மற்றும் நீண்டகால சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சான்றளிக்கப்பட்ட பசையம் இல்லாதது மற்றும் தனி வசதிகளில் பதப்படுத்தப்பட்டால் மட்டுமே ஓட்ஸ் இருக்க முடியும். இருப்பினும், அப்போதும் கூட, சிலர் அவெனின் எனப்படும் ஓட்ஸில் உள்ள ஒரு புரதத்திற்கு வினைபுரியக்கூடும், இது அரிதான சந்தர்ப்பங்களில் பசையம் விளைவுகளை பிரதிபலிக்கிறது.

Read More

புதுடெல்லி: எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது. அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. அதை நமது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து அழித்தனர். இந்தியாவின் இறையாண்மையை மீறும், நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பாகிஸ்தானின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்’ என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் மூடல்: இதனிடையே, எல்லையில் பதற்றம் உச்சத்தை…

Read More

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், 2 புதிய முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 15,408 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் சென்னை ராயப்பேட்டை பைகிராஃப்ட் சாலையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்நோக்கு மையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமணக்கூடம், உணவருந்தும் இடம், தங்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.…

Read More

கோப்பு – அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இணை நீதிபதி டேவிட் சூட்டர், டிசம்பர் 1993 இல் காட்டப்பட்டுள்ளது. (AP புகைப்படம்/மார்சி நைட்ஸ்வாண்டர், கோப்பு) நீதிபதி டேவிட் எச் சூட்டர் தனது அன்பான நியூ ஹாம்ப்ஷயரில் 85 வயதில் இறந்தார். 1990 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் என்பவரால் நியமிக்கப்பட்ட அவர், அவர் ஒரு பழமைவாத தலைமைத்துவமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பெரும்பாலும் நீதிமன்றத்தின் தாராளவாத முகாமுடன் இருந்தது.வாழ்நாள் முழுவதும் இளங்கலை, ச ter ட்டர் அமைதியான தனிமையை விரும்பினார், கவனத்தை ஈர்த்தார், 2009 இல் ஓய்வு பெற்ற பிறகு தனது சொந்த நியூ ஹாம்ப்ஷயருக்குத் திரும்பினார்.பல ஆண்டுகளாக, டேவிட் எச். ச ter ட்டர் – சுப்ரீம் நீதிமன்ற நீதி, புதிய இங்கிலாந்து அறிவுசார் மற்றும் கடுமையான தனியார் மனிதர் -வாஷிங்டனில் ஒரு அசாதாரண தலைப்பைக் கொண்டிருந்தார்: தலைநகரின் மிகவும் தகுதியான இளங்கலை ஒன்றாகும். முரட்டுத்தனமான புத்திசாலி, அமைதியான…

Read More

பஞ்சாபின் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத ஏவுகணை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பாஜக.,வின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.

Read More

சென்னை: தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தொடர்ந்த வழக்கில், மின்சார வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மின்சார வாரியம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கண்ணதாசனின் மகன்கள், தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், துணை மின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011-ல் உத்தரவிட்டது, இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின்…

Read More

ஊட்டச்சத்து நிறைந்த மரமான மோரிங்கா, முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்திற்கு இயற்கையான தீர்வை வழங்குகிறது. அதன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி மெலிந்ததை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் வலுவான, ஆரோக்கியமான பூட்டுகளை ஊக்குவிக்கின்றன. முகமூடிகள், எண்ணெய் மசாஜ்கள், தேயிலை கழுவுதல் அல்லது உணவு உட்கொள்ளல் மூலம் மோரிங்காவை இணைப்பது மயிர்க்கால்களை வளர்த்துக் கொள்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, ஒட்டுமொத்த முடி பின்னடைவை மேம்படுத்துகிறது. டிரம்ஸ்டிக் அல்லது மோரிங்கா ஓலிஃபெரா என்றும் அழைக்கப்படும் மோரிங்கா, இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரமாகும், இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பணக்கார ஊட்டச்சத்து சுயவிவரத்திற்கு புகழ்பெற்றது, இது பெரும்பாலும் “அதிசய மரம்” என்று அழைக்கப்படுகிறது, நல்ல காரணத்திற்காக.உள் அழற்சியைக் குணப்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வரை, மோரிங்கா ஒரு அதிகார மையமாகும். ஆனால் அதன் குறைவான அறியப்பட்ட நன்மைகளில் ஒன்று முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையில்…

Read More

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார். அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மசூத் அசார் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி இந்திய விமானப்படை பாவல்பூர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கான இந்திய…

Read More