Author: admin

தி வடக்கு அட்லாண்டிக் வலது திமிங்கலம் . மீன்பிடி வலைகளில் சிக்கி, கப்பல்களுடன் மோதல்கள் இப்போது அவற்றின் இருப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகள். இந்த ஆபத்துக்களிலிருந்து இந்த திமிங்கலங்களைப் பாதுகாக்க உதவுவதற்காக, விஞ்ஞானிகள் தங்கள் பழக்கங்களைக் கண்காணிப்பதற்கும் இந்த ஆபத்துக்களைக் குறைப்பதற்கும் ஆக்கபூர்வமான வழிகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய பகுதி திமிங்கலத்தின் உணவுப் பழக்கத்தை நிர்ணயிப்பதாகும், அல்லது அவை ஒரு குறிப்பிட்ட வகை பிளாங்க்டன், கலனஸ் ஃபினார்கிகஸ், ஒரு சிவப்பு நிறத்தில் உள்ள கோபெபோட் ஆகியவற்றை எவ்வாறு சார்ந்துள்ளது என்பதை நிர்ணயிப்பதாகும். இந்த கோப்ப்பாட்களின் அடர்த்தியை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிடுகின்றனர் நாசா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் திமிங்கலங்களின் இடம்பெயர்வு பாதைகளை இன்னும் துல்லியமாக கணித்தல்.சரியான திமிங்கல பாதுகாப்பை ஆதரிக்க விண்வெளியில் இருந்து பிளாங்க்டன் மக்களை நாசா கண்காணிக்கிறதுNARW இன் உணவு உட்கொள்ளல் அவர்கள் கடல் முழுவதும் இடம்பெயரும் இடத்தை தீர்மானிக்கும் காரணியாகும். திமிங்கலங்கள் முக்கியமாக கலனஸ் ஃபின்மார்சிகஸ், கடலில் பெரும்…

Read More

புதுடெல்லி: தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையில் சிறப்பு வேண்டுதல் இடம்பெற்றது. இது, பாகிஸ்தானுக்கான பதிலடியில் நாடு முழுவதிலும் தொடரும் ஒற்றுமையாகக் கருதப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவம், நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் அப்பாவி மக்களைத் தேர்ந்தெடுத்து குறிவைத்து தாக்கினர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக நாடு முழுவதும் கோபம் நிலவுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன. அதற்கு ஓர் உதாரணச் சம்பவம் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி, கியான்வாபி மசூதி உள்ளது. ஜாமியா மசூதியான அதனுடன் சேர்த்து நகரின் அனைத்து மசூதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்ற, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் நாடு அல்லது உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் முக்கிய இடம்பெறுவது வழக்கம். இந்தவகையில்,…

Read More

வாஷிங்டன்: போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்குமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசினார். அப்போது, இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும் என்று மார்கோ ரூபியோ வலியுறுத்தினார். மோதல்கள் மேலும் வலுவடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்தியாவுடனான ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா மற்றும்…

Read More

சென்னை: மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் 6 மாத காலம் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பயிற்சி திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வுவாரியங்கள் நடத்திய தேர்வுகளில் நான்…

Read More

மோசமான நாட்கள் நடக்கும் – ஆனால் அவை உங்கள் முழு வாழ்க்கையையும் வரையறுக்க வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளுடன், உங்கள் அமைதியையும் நேர்மறையையும் மீட்டெடுக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

புதுடெல்லி: இன்று காலையும் ஆத்திரமூட்டும் தீவிர தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று(மே 10) நடைபெற்றது. இதில், வழக்கம்போல் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர். வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது. இன்று காலையும் ஆத்திரமூட்டக்கூடிய, தீவிரமான தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தானின் செயல் ஆத்திரமூட்டலையும், தீவிரத்தையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா அளவான முறையில் பதிலளித்தது. இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இந்திய அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதில்…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று (மே 10) அதிகாலை 3.15 மணி முதல்…

Read More

தேர்தல் வரப்போகிறது என்றாலே அரசுப் பணியின் அந்திம காலத்தில் இருக்கும் பலரும் ஆர்வமாய் அரசியல் களத்துக்கு வருவார்கள். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தாங்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்பார்கள். சிலருக்கு லக் அடிக்கும்; பலருக்கு பக் என்றாகிவிடும். பரமக்குடி பாலு இதில் இரண்டாவது ரகம். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி தொகுதிக்குள் வரும் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் எஸ்.பாலு. தென்காசியில் மாவட்டப் பதிவாளராக இருந்த பாலு, 2021 தேர்தலை மனதில் வைத்து பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே திமுக அனுதாபியாக இருந்துவந்த பாலு, பரமக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்தார். அதன் பிறகு பரமக்குடி திமுக-வில் பரபர அரசியல்வாதியான பாலு, கட்சிக்காக கோடிகளை செலவழித்தார். பரமக்குடியில் ‘ஸ்டாலின் தான் வாராரு’ கூட்டத்தை ‘பிரமாதப்’ படுத்தியதில் பாலுவுக்கு பெரும் பங்குண்டு என்று சொல்வார்கள். இத்தனையும் செய்துவிட்டு…

Read More

சமீபத்திய கர்டின் பல்கலைக்கழக ஆய்வு, எளிய, செலவு இல்லாத அன்றாட நடவடிக்கைகள் மன நலனை கணிசமாக அதிகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. நண்பர்களுடன் வழக்கமான அரட்டைகளில் ஈடுபடுவது மற்றும் இயற்கையில் நேரத்தை செலவிடுவது மேம்பட்ட மனநல மதிப்பெண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உளவியல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், மனநல நெருக்கடிகளைத் தடுப்பதிலும் அணுகக்கூடிய, அன்றாட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை ஆராய்ச்சி வலியுறுத்துகிறது, இந்த நடத்தைகளை ஊக்குவிக்கும் பொது சுகாதார பிரச்சாரங்களுக்கு வாதிடுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியம் முக்கியமானது, ஆனால் பெரும்பாலும் நாங்கள் அதை பின் பர்னரில் வைக்க முனைகிறோம். பலர் ஏற்கனவே அதிகமாகவோ அல்லது எரிக்கப்பட்டதாகவோ உணரும்போது மட்டுமே அவர்களின் மன நல்வாழ்வுக்கு கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள்.ஆனால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதல்ல. உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிய செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை இணைப்பது உங்கள் மன நலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில்,…

Read More

காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவை சேர்ந்த இளம் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் இரவு, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த தாக்குதலில் ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கல்லிதாண்டா பகுதியை சேர்ந்த முரளிநாயக்(25) எனும் இளம் ராணுவ வீரர், வீர மரணம் அடைந்துள்ளார். இது தொடர்பாக நேற்று அதிகாலை அவரது குடும்பத்தாருக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்து அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர். இவரது தந்தை எம். ஸ்ரீராம், தாயார் ஜோதிபாய் ஆகியோர் மும்பையில் ஒரு கட்டுமான தொழில் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். முரளி நாயக் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு…

Read More