Author: admin

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று தங்கள் சொந்த மண்ணில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்து பிளே அஃப் வாய்ப்பை இழந்ததை அடுத்து, லக்னோ அணியில் பெரிய களேபரமே உருவாகி விட்டது போலும். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேலும், நிகோலஸ் பூரனை ரூ.21 கோடிக்குத் தக்க வைத்தது. இந்த இரண்டு மிகப் பெரிய செலவினங்களால் லக்னோ அணி நல்ல பவுலிங் யூனிட்டாக பரிணமிக்க முடியாமல் போனது. நேற்று சன் ரைசர்ஸ் அணி 205 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி லக்னோவை வெளியேற்றியது. அபிஷேக் சர்மா லக்னோவின் பவுலிங்கை நாசம் செய்தார். குறிப்பாக, அங்கு நன்றாக வீசும் ரவி பிஷ்னாயை ஒரே ஓவரில் 26 ரன்களை 4 சிக்சர்களுடன் விளாசித் தள்ளினார். மற்ற பவுலர்களுக்கும் சரியான அடி.…

Read More

Last Updated : 31 May, 2025 03:27 PM Published : 31 May 2025 03:27 PM Last Updated : 31 May 2025 03:27 PM சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘பிச்சைக்காரன்’ கூட்டணியான விஜய் ஆண்டனி – சசி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரிய இருக்கிறார்கள். இதனை ரமேஷ் பிள்ளை தயாரிக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் தமிழகத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது. தற்போது விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தயாரித்துள்ள ‘மார்கன்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘சக்தி திருமகன்’ படம் வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு ‘லாயர்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் பணிகளை முடித்துவிட்டே சசி இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் ஆண்டனி. லேட்டஸ்ட்…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸின் பணிகள் என்பது தமிழ் நல்லுலகத்துக்கு மிகப்பெரிய சான்று மற்றும் சாட்சியாக இருந்துள்ளது. பாமக, வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், பட்டியலின மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. தற்போது உட்கட்சி விவகாரத்தில் மருத்துவர்ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றுதான். இதற்கான விளக்கத்தை அன்புமணிதான் கூற வேண்டும். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கன்னடத்துக்கு மூத்த மொழி தமிழ் என்று கூறியுள்ளார். தமிழ் மீதுள்ள ஆழ்ந்த புரிதலை அவர் வெளிகாட்டியுள்ளார். அவர் இவ்வாறு பேசியதால், கன்னடத்தில் கமல் நடித்த தமிழ்ப் படத்தை திரையிடமாட்டோம் என கன்னடர்கள் கூறுவது சரியில்லை. இது இரு மாநில பிரச்சினையாக மாறிவிடக்கூடாது. மதிமுக இதுவரையிலும் திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் நூற்றாண்டுக்கு மேலாக…

Read More

கிளிகள் அவர்களின் உளவுத்துறை, தெளிவான வண்ணங்கள் மற்றும் ஈர்க்கும் ஆளுமைகளுக்காக உலகளவில் போற்றப்படுகின்றன. இருப்பினும், அனைத்து கிளி இனங்களும் செல்லப்பிராணிகளாக வைத்திருக்க பொருத்தமானவை அல்லது சட்டபூர்வமானவை அல்ல. உண்மையில், பல நாடுகள் சில கிளிகளின் உரிமைக்கு கடுமையான தடைகளை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் அவை ஆபத்தானவை அல்லது பூர்வீக சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால். உலகின் பல பகுதிகளில் செல்லப்பிராணி உரிமையிலிருந்து தடைசெய்யப்பட்ட ஏழு கிளி இனங்கள் இங்கே.பெஸ்கெட்டின் கிளி (டிராகுலா கிளி)நியூ கினியாவின் மழைக்காடுகளைச் சேர்ந்தவர், பெஸ்கெட்டின் கிளி, பெரும்பாலும் கோதிக் தோற்றம் காரணமாக டிராகுலா கிளி என்று அழைக்கப்படுகிறது, இது கருப்பு மற்றும் சிவப்பு தழும்புகளுக்கு பெயர் பெற்றது. பார்ப்பதற்கு வேலைநிறுத்தம் செய்யும் போது, ​​இந்த இனம் வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத பொறி காரணமாக ஐ.யூ.சி.என் ஆல் பாதிக்கப்படக்கூடியதாக வகைப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, இது சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படுகிறது மற்றும் பல பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் உரிமையிலிருந்து…

Read More

இட்டாநகர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு மாநிலங்கள் பலத்த மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி: அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காம்ரூப், காம்ரூப் மெட்ரோ, சச்சார் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஐந்து வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 10,000-க்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் உள்பட 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். குவாஹாட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், மாநில பேரிடர்…

Read More

ஐக்கிய அரபு அமீரத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஷார்ஜாவில் நடைபெற்ற 2-வது டி20 சர்வதேசப் போட்டியில் யுஏஇ அணியிடம் வாழ்நாளின் முதல் தோல்வியைச் சந்தித்தது. யுஏஇ அணி இதன் மூலம் வரலாறு படைத்தது. அதிலும் டாஸ் வென்ற யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேச அணி தஞ்சித் ஹசன் (59), லிட்டன் தாஸ் (40) ஆகியோர் தந்த 9 ஓவர் 90 ரன்கள் அதிரடி தொடக்கம் என்னும் வலுவான அடித்தளத்தில், ஷாண்ட்டோ (27) தவ்ஹித் ஹிருதய் (45), ஜாகிர் அலியின் 6 பந்து 18 ரன்கள் விளாசல்களினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய யுஏஇ அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 206/8 என்று த்ரில் வெற்றி பெற்றதோடு வங்கதேசத்தை முதன் முதலில் வீழ்த்திய வரலாற்றுச் சாதனைய நிகழ்த்தியது. யுஏஇ கேப்டன் முகமது வசீம் 42…

Read More

‘தக் லைஃப்’ படத்தின் ‘சுகர் பேபி’ பாடல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஹ்மானின் இதமூட்டும் இசையும், த்ரிஷாவின் தோற்றமும் வெகுவாக ஈர்த்துள்ளது. கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ‘சுகர் பேபி’ சிங்கிள் பாடல் புதன்கிழமை மாலை வெளியானது. ‘இருவர்’ படத்தின் ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி’ பாடலை நினைவூட்டும் வகையில், ஈர்ப்பிசையுடன் கொண்டுள்ள காட்சி அமைப்புகள் வசீகரிக்கின்றன. 2கே யுகத்துக்கு தீனி போடும் வகையில் இது அமைந்துள்ளது. காதலும் காமமும் குழைத்த வரிகளுடன் ரஹ்மானின் இதமூட்டும் இசையுடன், த்ரிஷாவின் தோற்றமும் நளின அசைவுகளும் ‘என்ன வேணும் உனக்கு…’ என்ற ரசிகர்களின் தாகத்தைப் போக்கும் வகையில் ரிப்பீட் மோடுக்கு அழைத்துச் செல்கிறது. அடுத்தடுத்த நாட்களில்…

Read More

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (ஜூன் 1) முதல் ஜூன் 6-ம் தேதி வரை, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (ஜூன் 1) முதல் ஜூன் 6ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும்…

Read More

குழந்தைகள் பார்வை சிக்கல்களைப் பற்றி கவனிக்கவோ அல்லது புகார் செய்யவோ இல்லை, எனவே, பராமரிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆரம்ப அறிகுறிகளைக் கவனிக்க வேண்டியது அவசியம். மோசமான பார்வை, சரியான நேரத்தில் உரையாற்றப்படாவிட்டால், அவர்களின் ஆய்வுகள், தன்னம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை சீர்குலைக்கும். உங்கள் பிள்ளைக்கு பார்வைக் கூர்மை சிக்கல்கள் இருப்பதைக் குறிக்கும் பல நுட்பமான ஆனால் சொல்லும் அறிகுறிகள் உள்ளன, மேலும் சரியான கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கலாம்.உங்கள் பிள்ளைக்கு கண்ணாடி தேவைப்படலாம் என்பதற்கான முதல் அறிகுறி, குழந்தை அதைப் பார்க்க டிவிக்கு மிக அருகில் செல்லும்போது அல்லது புத்தகங்கள் அல்லது பொம்மைகளுக்கு மிக நெருக்கமாக வளைக்கும்போது, ​​எனவே அவர்களால் பார்க்க முடியாத ஒரு அறிகுறியாகும். பஞ்ச்ஷீல் பார்க், மேக்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர், கண் மருத்துவம் – முதன்மை இயக்குநர் மற்றும் ஹோட் டாக்டர் அனிதா சேத்தி கருத்துப்படி, “இரண்டாவது அறிகுறி என்னவென்றால், அவர்கள் தலையை சாய்த்துக் கொண்டால் அல்லது தொலைதூர…

Read More

இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் 2021 ஆம் ஆண்டில் இறந்த ஒரு தெற்கு வெள்ளை காண்டாமிருகத்திலிருந்து உயிரணுக்களை புதுப்பித்துள்ளனர், இது பாதுகாப்பு முயற்சிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. பிபிசி அறிவித்த இந்த முன்னேற்றம், ஷ்ரோப்ஷையரை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான நேச்சரின் பாதுகாப்பால் அடையப்பட்டது. காண்டாமிருகத்தின் இறப்புக்கு முன்னர் எடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட தோல் மாதிரியிலிருந்து மில்லியன் கணக்கான செல்களை அவர்கள் வெற்றிகரமாக வளர்த்தனர். இந்த முன்னோடி பணி விஞ்ஞானிகள் புதிய முட்டை அல்லது விந்தணு செல்களை உருவாக்க அனுமதிக்கும், இது ஆபத்தான மக்களை மீட்டெடுக்க உதவுகிறது. ஏற்கனவே எலிகளில் நிரூபிக்கப்பட்ட இந்த நுட்பம், தெற்கு வெள்ளை காண்டாமிருகம் மற்றும் பிற உயிரினங்களை அழிக்கும் அபாயத்தில் பாதுகாப்பதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.டெட் முதல் புதிய வாழ்க்கைக்கு காண்டாமிருக மறுமலர்ச்சியின் புதிய கண்டுபிடிப்புபிபிசி அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இறந்த ஒரு காண்டாமிருகத்திலிருந்து எடுக்கப்பட்ட தோல் மாதிரி இப்போது பாதுகாப்பிற்கான புதிய நம்பிக்கையை அளிக்கிறது,…

Read More