Author: admin

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்ந்​த​போது, விலை கட்​டுப்​பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்​கி, குறைந்த விலை​யில் பொருட்​களை கொள்​முதல் செய்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் மக்​களுக்​குக்கொடுத்​தோம். இதனால் ஏழை, நடுத்தர மக்​கள் பாது​காக்​கப்​பட்​டனர். ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி​யைக் கட்​டுப்​படுத்​த​வில்​லை. கர்​நாடக காங்​கிரஸ் அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை இரண்டே மாதத்​தில் நிறைவேற்​றி​யுள்​ளது. ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்றவில்லை. தமிழக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக. 30-ல் ஓய்​வு​பெறுகிறார். ஆனால், அடுத்த டிஜிபிக்​கான பெயர்ப் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசுக்கு அனுப்​ப​வில்​லை. இதில் ஏதோ உள்​நோக்​கம் இருக்​கிறது.…

Read More

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திரு​விழாவையொட்டி நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் ஆயிரக்​கணக்​கான வடம்​பிடித்து தேர் இழுத்​தனர். அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆவணித் திரு​விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்​து, தின​மும் சுவாமி குமர​விடங்க பெரு​மானும், வள்​ளி​யம்​மனும் தனித்​தனி வாக​னங்​களில் வீதி​யுலா சென்​றனர். விழா​வின் 10-ம் நாளான நேற்று தேரோட்​டம் நடந்​தது. இதையொட்​டி, அதி​காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டு, விஸ்​வரூப தீபா​ராதனை, உதய மார்த்​தாண்ட அபிஷேகம் நடை​பெற்​றன. வள்​ளி, தெய்​வானை அம்​மன்​களு​டன் சுவாமி குமர​விடங்க பெரு​மான் தேரில் எழுந்​தருளி​னார். காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்​பட்டு நான்கு ரதவீ​தி​களை​யும் சுற்றி வந்​தது. பின்​னர், சுவாமி குமர​விடங்க பெரு​மான், வள்​ளி, தெய்​வானை அம்​மன் எழுந்​தருளிய தேரை பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். இந்த தேர் ரதவீ​தி​கள் சுற்றி வந்த பின்​னர் நிலையை வந்​தடைந்​தது. தொடர்ந்​து, வள்​ளி​யம்​மன்…

Read More

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது. தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்- ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டிஜிபிக்​கள் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் முதல் 3 இடங்​களில் உள்​ளனர். அபய்​கு​மார் சிங், வன்​னிய பெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட​ராமன், வினித்​தேவ் வான்​கடே என அடுத்​தடுத்து பட்​டியலி்ல் உள்​ளனர். வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​கும். அதில், 3 பேர் பட்​டியலை…

Read More

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது: ‘ஆர்யபட்டாவில் இருந்து ககன்யான் வரை: பண்டைய ஞானத்தில் இருந்து எல்லையற்ற சாத்தியக்கூறுகள் வரை’ என்பதே இந்த ஆண்டு விண்வெளி தினத்தின் கருப்பொருள். கடந்த 2023-ல் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து உலக சாதனை படைத்தோம். அதை தொடர்ந்து, விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் வெற்றி அடைந்துள்ளோம். இந்த…

Read More

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆக.29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது. அதை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப் பந்து,மேசைப் பந்து, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம்.மேலும், இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…

Read More

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். விழுப்​புரம் மாவட்​டம் மேல்​மலை​யனூர் கிராமத்​தில் பிரசித்தி பெற்ற அங்​காளம்​மன் கோயி​லில் ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதையொட்​டி, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, மூல​வ​ரான அங்​காளம்​மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களைக் கொண்டு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு தங்​கக் கவசம் அணி​வித்து மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, மங்கல இசை ஒலிக்க, வடக்கு வாசல் வழி​யாக வந்து ஊஞ்​சல் மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் அங்​காளம்​மன் எழுந்​தருளி அருள்​பாலித்​தார். அப்​போது அங்​காளம்​மனை போற்றி கோயில் பூசா​ரி​கள் தாலாட்​டுப் பாடல்​களை பாடினர். அம்​மனுக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது. ஊஞ்​சல் மண்​டபத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். நள்​ளிரவு ஊஞ்​சல் உற்​சவம் நிறைவு பெற்​றதும், கோயிலுக்கு உற்​சவர் அங்​காளம்​மன் கொண்டு…

Read More

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு நிர்​வாக, சட்ட ரீதி​யாக எண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. மாநிலங்​களுக்கு உரிய நியாய​மான நிதி பங்​கீட்டை வழங்க மறுக்​கிறது என்று முதல்​வர் ஸ்டா​லி்ன் குற்​றம்​ சாட்​டி​யுள்​ளார். மத்​திய – மாநில உறவு​கள் குறித்த தேசிய கருத்​தரங்​கம் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வரவேற்​றார். மாநில உரிமை​களை பாது​காத்​து, மத்​திய – மாநில அரசுகள் இடையி​லான உறவை மேம்​படுத்​தும் நோக்​கில் தமிழக அரசு அமைத்​துள்ள உயர்​நிலைக் குழு​வின் தலை​வரும், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​யு​மான குரியன் ஜோசப் இக்​கருத்​தரங்​கின் நோக்​கம் குறித்து பேசி​னார். உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்​வரும் பேசி​னார். மத்​திய – மாநில உறவு​கள் குறித்த உயர்​நிலைக் குழு​வுக்​கான பிரத்​யேக இணை​யதளத்தை இந்த கருத்​தரங்​கில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஐ.நா. சபை​யின் மானிட மேம்​பாட்டு குறி​யீடு​களான…

Read More

சென்னை: ஆண்​டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்​வுக்கு வழி​வகுக்​கும் அரசாணையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்​திரி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாநக​ராட்சி விதி​களின்​படி 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை​தான் சொத்​து​வரியை உயர்த்த வேண்​டும். ஆனால், தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்​தம் செய்​து, தமிழகம் முழு​வதும் சொத்​து​வரி ஆண்​டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்​தப்​படும் என்று 2024-ம் ஆண்டு செப்​.5-ம் தேதி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை பிறப்​பித்​துள்ள அரசாணை சட்​ட​விரோத​மானது. வரியை உயர்த்​து​வதற்கு முன், அறி​விப்பு வெளி​யிட்டு பொது​மக்​களின் கருத்தை கேட்க வேண்​டும். அவ்​வாறு செய்​யாமல் சொத்து வரியை உயர்த்​தி​யது சட்​ட​விரோத​மாகும். எனவே, 6 சதவீத சொத்​து​வரியை தானாக…

Read More

கட்டுப்பாடற்ற சிரிப்பு அல்லது அழுவது ஒரு ஆச்சரியமான உணர்ச்சிகரமான எதிர்வினையை விட அதிகமாக இருக்கலாம், இது சூடோபுல்பார் பாதிப்பு (பிபிஏ) எனப்படும் நரம்பியல் நிலையை சமிக்ஞை செய்யலாம். பிபிஏ ஒரு நபரின் உண்மையான உணர்வுகளுடன் பொருந்தாத திடீர், விருப்பமில்லாத உணர்ச்சி வெடிப்புகளை ஏற்படுத்துகிறது, பெரும்பாலும் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் வழக்கமான பதில்களை விட தீவிரமாக இருக்கும். உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், இந்த அத்தியாயங்கள் அன்றாட வாழ்க்கை, சமூக தொடர்புகள் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை சீர்குலைக்கும். நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பக்கவாதம், அதிர்ச்சிகரமான மூளை காயம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், ஏ.எல்.எஸ், பார்கின்சன் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான சுகாதார நிலைமைகளுடன் பிபிஏ அடிக்கடி இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது சரியான நேரத்தில் கண்டறிதல், சரியான சிகிச்சை மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு அவசியம்.கட்டுப்பாடற்ற சிரிப்பு மற்றும் அழுகை சூடோபுல்பார் பாதிப்பு (பிபிஏ) உடன் இணைக்கப்பட்டுள்ளதுசூடோபுல்பார் பாதிப்பு…

Read More

‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் “கூலி படத்தில் ப்ரீத்தியின் கதாபாத்திரம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதாக காட்டப்பட்டது உங்களுக்கு நியாயமற்றதாக தோன்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், “அந்த கதாபாத்திரம் துயரத்தில் இருக்கிறது. அது வேறொருவரின் பார்வை. இதில் நியாயம் அல்லது அநியாயம் என்பதெல்லாம் இல்லை” என்று தெரிவித்தார். முன்னதாக ஒரு பேட்டியில், பேசிய அவர், “ப்ரீத்தி கதாபாத்திரம் என்னைப் போன்றதல்ல. அவளுடைய சில அம்சங்களுடன் நான் தொடர்புப் படுத்திக் கொள்கிறேன். பெரும்பாலான பெண்களால் அந்த அம்சங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு அதுதான் மிகவும் பிடித்திருந்தது. ப்ரீத்தி மிகவும் பொறுப்பானவள், மிகவும் கவனமானவள், மிகவும் ஊக்கமளிக்கும் குணம் கொண்டவள்” என்று கூறியிருந்தார். ‘கூலி’ படம் வெளியானபோது சமூக வலைதளங்களில் பலரும் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர…

Read More