“சன்ஷைன்” வைட்டமின் என்று பிரபலமாக அழைக்கப்படும் வைட்டமின் டி உங்கள் உடலுக்கு மிக முக்கியமான அங்கமாகும், மேலும் இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு உருவாவதற்கு உதவுவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தசை செயல்பாடு, நரம்பு பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவிலும் உதவுகிறது. வைட்டமின் டி பற்றி நாம் பேசும்போது, வைட்டமின் டி 3 ஐப் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் வைட்டமின் டி மற்றும் டி 3 இடையே ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? கண்டுபிடிப்போம் …வைட்டமின் டிவைட்டமின் டி என்பது கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களின் குழுவாகும், இது உங்கள் உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உறிஞ்ச உதவுகிறது, ஆரோக்கியமான உங்களுக்கு உதவுகிறது. இந்த தாதுக்கள் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியம். போதுமான வைட்டமின் டி இல்லாமல், எலும்புகள் மெல்லியதாகவோ, உடையக்கூடியதாகவோ அல்லது எளிதில்…
Author: admin
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் இந்த ஆட்டம் தொடங்க தாமதமானது. இதில் வெற்றிபெற்று பஞ்சாப் கிங்ஸ் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் முழுவதும் வெப்பமான சூழல் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாலை மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான இறுதிப் போட்டியில் மழை குறுக்கீடு…
சென்னை: தனக்குப் பிடித்த ரஜினி படங்களை நடிகர் கமல்ஹாசன் பட்டியலிட்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனிடம் அவருக்குப் பிடித்த ரஜினி படங்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “எனக்கு பிடித்தது ‘முள்ளும் மலரும்’ படம்தான். ஆனாலும் நானும் ரஜினியும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தது இதுதான். இனிமேல் ’முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எல்லாம் நீங்கள் செய்து கொள்ளுங்கள், நான் ‘பாட்ஷா’ போன்ற படங்களே செய்து கொள்கிறேன் என்று அவர் என்னிடம் சொல்லிவிட்டார். நாங்கள் அப்போதே எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டோம். எனக்கு ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் பிடிக்கும். கதவை மிதித்துக் கொண்டு வரும் ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினியும் பிடிக்கும். அதில் அவர் வில்லன் அல்ல. நான் தான் வில்லன். அவர்களுடைய காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் அரைவேக்காட்டு காதலன் நான் தான். எனக்கு அந்த மாதிரி படங்கள்தான் பிடிக்கும். ‘அவர்கள்’ படத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் ரஜினி. ‘தப்பு தாளங்கள்’…
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பிரச்சனைகளை தீர்க்கவும், புத்தொழில் நிறுவனங்கள் ஒன்று கூடும் சூழலை உருவாக்கவும் ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்”– 2025 என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கம் (Startup TN) இணைந்து “ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்”– 2025 என்ற இணையதளம் தொடக்க நிகழ்வு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இணையதளத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி, மருத்துவர் க.சிவசங்கீதா, ஆக்கம் 360 நிறுவனத்தின் நிறுவனர் திருமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழகம் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான நோக்கில், சுகாதாரத்துறையில் அதிநவீன புதுமையான தீர்வுகளை உருவாக்கும் முன்முயற்சி நடவடிக்கை…
சூரியனின் கதிர்களுடன் வரும் அரவணைப்பு மற்றும் நேர்மறை ஒப்பிடமுடியாதது. உண்மையில், கலாச்சாரங்கள் முழுவதும், சூரியன் ஒரு கடவுளாக வணங்கப்படுகிறது, மேலும் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், வீரியம் மற்றும் நேர்மறையை உறுதி செய்ய பிரார்த்தனை செய்யப்படுகிறது. எழுத்துப்பிழைகளுக்கு வரும்போது, சூரிய உதயத்திற்கு முன், சீக்கிரம் எழுந்திருக்க முயற்சிக்கவும், ஒரு மொட்டை மாடி அல்லது பால்கனியை அடையவும், அங்கு நீங்கள் சூரிய உதயத்தைக் காணலாம். சூரிய உதயம் நடைபெறுகையில், ‘ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் போது, பிரகாசமாகவும் சூடாகவும், என் வாழ்க்கையும் அரவணைப்பு மற்றும் நேர்மறையால் நிரம்பியிருக்க விரும்புகிறேன்’ என்று சொல்லுங்கள்.சூரிய ஒளி உங்கள் சருமத்தைத் தொடும் இடத்தில் நிற்கவும், ஒரு நிமிடம் கூட, அரவணைப்பை உணர கண்களை மூடிக்கொள்ளவும்.
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ முகாம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலங்களும் சேதம் அடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி லாசென், லாசுங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களும் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சிக்கிம் சாட்டன் எனும் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகில் நேற்று முன்தினம் மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை காணவில்லை. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை நிலச்சரிவில்…
பெங்களூரு: திரையரங்குகளும் விநியோகஸ்தர்களும் ஏற்கெனவே ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட சம்மேளனம் மீண்டும் தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, “‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் விநியோகஸ்தர்களும் ஏற்கனவே தக் லைஃப் படத்தைத் திரையிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டனர். அவர் மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று நரசிம்மலு தெரிவித்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மே மாதத்தில் 89 லட்சத்து 9 ஆயிரத்து 724 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து செய்கிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், கடந்த மே மாதத்தில் 89 லட்சத்து 9 ஆயிரத்து 724 பேர் பயணம் செய்துள்ளனர். மே மாதத்தில் அதிகபட்சமாக, மே 5-ம் தேதி அன்று 3 லட்சத்து 23 ஆயிரத்து 899 பேர் பயணம் செய்துள்ளனர். இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மே மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 42 லட்சத்து 33 ஆயிரத்து 865 பயணிகளும், பயண…
நீரிழிவு ரெட்டினோபதி என்பது நீரிழிவு நோயால் ஏற்படும் பொதுவான கண் நோய். உயர் இரத்த சர்க்கரை விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களை சேதப்படுத்தும் போது இது நிகழ்கிறது, கண்ணின் ஒரு பகுதி ஒளியை உணர்ந்து மூளைக்கு படங்களை அனுப்புகிறது. காலப்போக்கில், இந்த இரத்த நாளங்கள் வீங்கலாம், திரவத்தை கசியும் அல்லது முழுமையாக மூடலாம். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், புதிய பலவீனமான இரத்த நாளங்கள் வளர்ந்து இரத்தம் வரக்கூடும், இதனால் பார்வை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.முதலில், நீரிழிவு ரெட்டினோபதி எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, ஆனால் அது மோசமடையும் போது, மங்கலான பார்வை, இருண்ட புள்ளிகள் அல்லது மிதவைகளை நீங்கள் கவனிக்கலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். ஆபத்து உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை நன்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால் அதிகரிக்கும்.
மாட்ரிட்: ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை திமுக எம்.பி கனிமொழி அளித்துள்ளார். அவரது பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவில் அவர்களது பயணம் தொடங்கியது. தற்போது கனிமொழி தலைமையிலான குழு ஸ்பெயின் சென்றுள்ளனர். அங்கு ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என கனிமொழியிடம் கேட்கப்பட்டது. “‘வேற்றுமை ஒற்றுமை’ தான் இந்தியாவின் தேசிய மொழி. இந்த குழு உலகுக்கு சொல்லும் செய்தி இதுதான். அதுதான் தற்போதைய மிக முக்கியமான விஷயம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். போர் தேவையற்றது.…
