Author: admin

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து தொடர்ந்து இயங்கிடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளாகவே கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து இன்று ஊதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மாநிலத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந் தோறும் ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணை வேந்தர் நியமிக்கப் படாமல் இருப்பதும்,…

Read More

சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில டிஜிபி தனது எக்ஸ் பதிவொன்றில் வெளிட்டுள்ள பதிவில் கூறியதாவது: பஞ்சாப் மாநில உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலின்படி, தர் தரன் போலீஸாருன் இணைந்து செயல்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது, ககன்தீப் சிங் என்ற ககன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் கோபால் சிங் சவ்லா ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது. ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார். ஏப்ரல் 22ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. சில நாட்கள் போர் பதற்றம் நீடித்த நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்தியாவின் இந்த நகர்வினை நகலெடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களுக்கு தங்கள் நாடாளுமன்றக் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த குழுக்கள் தங்கள் நாட்டின் நியாயம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்கவும், இந்தியாவால் நிறுத்தப்பட்ட…

Read More

சென்னை: கரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்து உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 199 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மே 22-ஆம் தேதி 257 பேர்…

Read More

இலவங்கப்பட்டை மூலம் ஆப்பிள்களை சாப்பிடவும் அவர் பரிந்துரைக்கிறார். அவர் கூறுகிறார், “ஆப்பிள்கள் ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன, அவை கல்லீரல் கொழுப்பு கட்டமைப்பிலிருந்து பாதுகாக்கக் காட்டப்படுகின்றன, அதே நேரத்தில் இலவங்கப்பட்டை கல்லீரல் பின்னடைவை ஆதரிக்கும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களை வழங்குகிறது.”எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்​முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு சமூகத்தில் சேரவும்! கிளிக் செய்க இங்கே

Read More

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு கொள்கைகளாலும் தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஆட்சியில் பொறுப்பேற்றிருந்த நாட்களில் உன்னத நோக்கங்களை நிலைநாட்டிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இன்று 102-வது பிறந்தநாள். முன்னாள் முதல்வர் கருணாநிதி நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடும் என்றென்றும் நம்மோடு வாழ்பவர். தமிழ்நாட்டில் அவர் ஆட்சியில் இருந்த போது, எந்தத் திட்டம் செயல்படுத்தினாலும் அதன் நோக்கம் சமூகநீதியாகவே இருக்கும். சமூகநீதிச் சிந்தனையையொட்டிய அவருடைய திட்டங்கள் அனைத்தும் வரலாற்று சாதனைகள் ஆகும். சமூகநீதிக்காகவும், சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும், பாராட்டப்படும். வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி வாழ, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு…

Read More

ஆன்மீக குரு ஜாகி வாசுதேவ் உலகெங்கிலும் உள்ள பலருக்கு ஒரு உத்வேகம். ஞானத்தால் நிறைந்த காதல், வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்த அவரது சில மேற்கோள்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

Read More

கிறிஸ் கெயில், ட்ரெண்ட் போல்ட், மலிங்கா, சுனில் நரைன், குவிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், நார்க்கியா, தப்ரைஸ் ஷம்சி இன்ன பிற வீரர்கள் தேசிய கிரிக்கெட்டைத் துறந்து தனியார் டி20 லீகுகளில் கவனம் செலுத்தி வருவதால் அந்தந்த நாட்டுக்கு ஏற்படும் பேரிழப்புகளைப் பார்த்து வருகிறோம். இப்போது உலகமே அஞ்சும் அதிரடி மன்னன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி கடைசியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முற்றிலும் புதிய வீரர்களைக் கொண்ட அணியை அனுப்ப நேரிட்டதற்குக் காரணம் முன்னணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா டி20 லீகுகள் ஒப்பந்த நெருக்கடிகளைத் தாண்டி நாட்டுக்கு ஆட முடியாமல் போனதுதான். இதே தென் ஆப்பிரிக்கா டி20 லீக் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா தியாகம் செய்ய நேரிட்டதால் 2023 உலகக் கோப்பைத் தகுதியே தென் ஆப்பிரிக்காவுக்குச் சிக்கலானதையும் பார்த்தோம். ஹென்ரிச் கிளாசன் கடைசியாக…

Read More

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தற்போது அந்த 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவின் அம்சங்கள் – “தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூக நீதியை அடைவதற்கான…

Read More

“சன்ஷைன்” வைட்டமின் என்று பிரபலமாக அழைக்கப்படும் வைட்டமின் டி உங்கள் உடலுக்கு மிக முக்கியமான அங்கமாகும், மேலும் இது கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு உருவாவதற்கு உதவுவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தசை செயல்பாடு, நரம்பு பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவிலும் உதவுகிறது. வைட்டமின் டி பற்றி நாம் பேசும்போது, ​​வைட்டமின் டி 3 ஐப் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் வைட்டமின் டி மற்றும் டி 3 இடையே ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? கண்டுபிடிப்போம் …வைட்டமின் டிவைட்டமின் டி என்பது கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களின் குழுவாகும், இது உங்கள் உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உறிஞ்ச உதவுகிறது, ஆரோக்கியமான உங்களுக்கு உதவுகிறது. இந்த தாதுக்கள் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியம். போதுமான வைட்டமின் டி இல்லாமல், எலும்புகள் மெல்லியதாகவோ, உடையக்கூடியதாகவோ அல்லது எளிதில்…

Read More