உடுமலை: மாணவர் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகள் தவமிருக்கும் சூழலில் உடுமலை அருகே அரசு பள்ளி ஒன்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளின் 70 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வரை இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 160 மற்றும் அதற்கும் குறைவாகவே இருந்தது. அதன் பின் பொறுப்பேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளின் முயற்சியால் தரமான கல்வி, தூய்மையான பள்ளி வளாகம், கழிவறை, கணினி ஆய்வகம், ஹைடெக் லேப், தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள், அரசு அனுமதி உடன் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம் என பள்ளியின் செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.…
Author: admin
சென்னை: வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடம் கஸ்தூரிபா கன்யா குருகுல கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்துக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக அக்கல்வி நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சொக்கலிங்கம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கு இன்று (ஜூன் 3) நீதிபதி அனிதா சுமந்த் , குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பேருந்து நிலையம் கட்டப்படும் நிலம் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமானது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதால், 2013 நில எடுப்பு சட்டபடி உரிய நடவடிக்கை…
மோனாலிசாகடந்த காலத்தின் பிரபலமான ஆளுமைகள் இன்று எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய நாங்கள் சாட்ஜிப்டைக் கேட்டோம், முடிவுகள் வெறுமனே அதிர்ச்சியூட்டுகின்றன. உதாரணமாக, மோனாலிசா, தனது கண்ணாடியை, சுத்தமாக கோட் மற்றும் அவரது அமைதியான தோரணை ஆகியவற்றைக் கொண்ட சரியான கார்ப்பரேட் பெண்ணைப் போல் தெரிகிறது.
பெங்களூரு: கமல்ஹாசனின் கன்னடம் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர் தாக்கல் செய்த மனு ஒன்றினை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?” என்று கடுமையாக சாடியுள்ளது. ஜூன் 5-ல் வெளியாகும் தனது ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதையும், திரையிடப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணையின்போது உயர் நீதிமன்றம் கமல்ஹாசனை சாடியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், “இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது. கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள்.…
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை (மைக்ரோ ஃபைனான்ஸ்) தணிக்கை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் மன்றம் சார்பில் தர்ணா போராட்டம் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், “தமிழ்நாட்டில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆர்பிஐ வழிகாட்டுதல் படி பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட கூலி, மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை எடுக்க முடியாமல் முடக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து புலனாய்வு செய்ய பழங்குடி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான விசாரணை குழுவை அமைக்க வேண்டும். மக்களை மிரட்டி தற்கொலைக்கு தூண்டும் வகையில் கடன் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை…
‘நிஷா அவுர் உஸ்கே கசியின்ஸ்’ புகழ் விபூ ராகாவ் புற்றுநோயை எதிர்த்துப் போராடிய மற்றொரு நட்சத்திரம். நடிகருக்கு பெருங்குடலின் நான்கு நியூரோஎண்டோகிரைன் புற்றுநோய் இருந்தது. அவர் இப்போது சிறிது காலமாக சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அவரது குடும்பத்தினரைத் தவிர, விபுவின் முக்கிய ஆதரவு அவரது நண்பர்கள் குழுவாகும், அவர் அவரை உணர்ச்சி ரீதியாக மட்டுமல்லாமல், அவரது சிகிச்சையில் நிதி ரீதியாக உதவினார். தனது உடல்நிலை குறித்து தனது ரசிகர்களைப் புதுப்பிக்க சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். நிஷா அவுர் உஸ்கே கசின்ஸில் பங்கிற்காக அறியப்பட்ட தொலைக்காட்சி நடிகர் விபூ ராகாவ், நிலை 4 பெருங்குடல் புற்றுநோயுடன் மூன்று ஆண்டு போருக்குப் பிறகு ஜூன் 2 அன்று காலமானார். அவர் 30 களின் பிற்பகுதியில் இருந்தார். அவரது நெருங்கிய நண்பரும் சக நடிகருமான ச um மியா டாண்டன் அவரது மரணத்தை ஒரு இதயப்பூர்வமான குறிப்புடன் உறுதிப்படுத்தினார், அவரை ஒரு “போர்வீரன்”…
கோடை காலம் வெளிவருகையில், வடக்கு அரைக்கோளத்தின் இரவு வானம் ஆண்டின் மிகவும் வசீகரிக்கும் வான நிகழ்வுகளில் ஒன்றான முழு ஸ்ட்ராபெரி சந்திரனைக் காண்பிக்க தயாராக உள்ளது. ஒரு கவிதை பெயரை விட, இது பருவகால நேரம், சுற்றுப்பாதை இயக்கவியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அரிய கலவையை பிரதிபலிக்கிறது. ஜூன் நடுப்பகுதியில் தோன்றும், இந்த ப moon ர்ணமி வசந்தத்தின் கடைசி மட்டுமல்ல, ஆண்டின் மிகக் குறைந்த தொங்கும் கூட. அதன் தங்க பளபளப்பு மற்றும் குறைந்த பாதை ஆகியவை பார்வைக்கு வேலைநிறுத்தம் செய்யும் நிகழ்வை உருவாக்குகின்றன, அதே நேரத்தில் அதன் வரலாற்று முக்கியத்துவம் இயற்கையின் மற்றும் அறுவடையின் பண்டைய தாளங்களுடன் நம்மை இணைக்கிறது. ஸ்கைவாட்சர்களுக்கு, தி ஸ்ட்ராபெரி சந்திரன் அழகு மற்றும் பொருள் இரண்டையும் வழங்குகிறது.ஜூன் மாத ப moon ர்ணமி ‘ஸ்ட்ராபெரி மூன்’ என்றும் அழைக்கப்படுகிறது”ஸ்ட்ராபெரி மூன்” பூர்வீக அமெரிக்க இந்திய பழங்குடியினரின் பெயரிடப்பட்டது, குறிப்பாக அல்கொன்கின், சந்திர சுழற்சியைச்…
சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன். புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள். கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எனது…
சென்னை: “நீட் தேர்வு நடந்தபோது ஆவடி தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், மின்தடை ஏற்பட்டாலும் மாணவர்கள் தேர்வை எழுதி விட்டார்கள். எனவே மாணவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்,” என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ஆவடி தேர்வு மையத்தில் நீட் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ இளநிலைப் படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மையத்தில் தேர்வெழுதிய…
பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று (ஜூன் 3) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக் கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்ளுக்கு காட்சியளிப்பார். விழாவின் 6ம் நாளான ஜூன் 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல்…
