சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிஐடியு குற்றஞ்சாட்டியுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயோமெட்ரிக் மூலம் தொழிலாளர்கள் வருகை முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதனால் 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுப்பு கழிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்டித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர், மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறியதாவது: 750-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு 20 நாட்கள் வரை வருகைப் பதிவு வழங்காமல், விடுப்பில் கழித்து சம்பளம் போடப்பட்டுள்ளது. அலுவலகப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயோமெட்ரிக் மட்டுமின்றி, வருகைப் பதிவை ஏடு மூலமாகவும் பராமரிக்க வேண்டும். இதற்கிடையே, மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர், தனக்கு தொந்தரவு இருப்பதாக புகாரளித்துள்ளார். பின்னர் புகாரளித்த பெண் ஊழியரே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் வருகைப் பதிவு…
Author: admin
அழகு துறையின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறிப்பிடத்தக்கதாகும், ஆனால் நுகர்வோர் கிரக நட்பு தேர்வுகளை செய்யலாம். இயற்கையான பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் கொண்ட தயாரிப்புகளைத் தேர்வுசெய்க, போக்குவரத்து உமிழ்வைக் குறைக்க உள்ளூர் பிராண்டுகளை ஆதரிக்கவும், நிரப்பக்கூடிய அல்லது தொகுப்பு இல்லாத விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒற்றை பயன்பாட்டு பேக்கேஜிங்கைக் குறைக்கவும். பல பணிகள் மற்றும் நீர் இல்லாத தயாரிப்புகளைத் தழுவுங்கள், பிராண்ட் நெறிமுறைகளை ஆராய்ச்சி செய்தல் மற்றும் மிகவும் நிலையான அழகு வழக்கத்தை ஊக்குவிக்க கவனமுள்ள நுகர்வு பயிற்சி செய்யுங்கள். அழகு தோல் ஆழமாக இருக்கலாம், ஆனால் கிரகத்தில் அதன் தாக்கம் அதற்கு அப்பாற்பட்டது. பிளாஸ்டிக்-கனமான பேக்கேஜிங் முதல் தீங்கு விளைவிக்கும் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் நீண்ட போக்குவரத்து சங்கிலிகள் வரை, அழகுத் தொழில் கணிசமான கார்பன் தடம் விட்டுச்செல்கிறது. நனவான நுகர்வோர் என்ற வகையில், எங்கள் தோல் பராமரிப்பு அல்லது கவர்ச்சி நடைமுறைகளில் சமரசம் செய்யாமல் கதைகளை மாற்றி கிரக நட்பு…
லக்னோ: ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சந்தர்ப்பவாத நபர்களை பயன்படுத்தி புதிய கட்சிகளை உருவாக்கி தங்கள் கட்சிக்கு எதிராக சதி செய்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாயாவதி, “அதிகாரத்தில் உள்ள சாதிவெறிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சில சந்தர்ப்பவாத மற்றும் சுயநல நபர்கள் மூலம் திரைக்குப் பின்னால் புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளன. இந்தக் கட்சிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிஎஸ்பி கோட்டையாக உள்ள பிற மாநிலங்களிலும், தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரை தவறாக வழிநடத்தி, அவர்களின் வாக்குகளைப் பிரிக்க அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்துகின்றன” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “அம்பேத்கரின் இயக்கத்தைப் பிரச்சாரம் செய்து, பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் ஒரே கட்சி பகுஜன்…
சென்னை: பொறியியல் பாடத்தில் டிப்ளமா படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (ஜூன் 6) தொடங்குகிறது. இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் (கணிதத்தை குறைந்தபட்சம் துணை பாடமாக படித்திருக்க வேண்டும்) ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கு டிப்ளமா முடித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி எஸ்டி பிரிவினராக இருந்தால் ரூ.250. பதிவுக்கட்டணத்தை விண்ணப்பிக்கும்போதே…
சென்னை: சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், தமிழ்நாடு அரசின் எரிஉலை (incinerator) திட்டங்களை தடுக்கவும் சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ (Beat Plastic Pollution) என்பதை 2025 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்த (UN Global Plastics Treaty) பேச்சுவார்த்தை கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி, 2024 வரை உருகுவே, பிரான்ஸ், கென்யா, நைரோபி, தென் கொரியா ஆகிய நாடுகளில் 5 முறை நடந்தது. கடைசியில் தோல்வியில் முடிந்தது. இந்த…
படக் கடன்: இன்ஸ்டாகிராம்/டிரான்ஸ்ஃபார்ம்வித்பிரன்ஜால்/ ஒவ்வொரு நாளும் யாரோ 86 கிலோ எடை இழப்பு கதையைப் பகிர்ந்து கொள்வது அல்ல, இது சம பாகங்களை அடித்தளமாகவும் எழுச்சியுடனும் உணர்கிறது. பிரஞ்சல் பாண்டே அதைச் செய்தார். 154 கிலோ எடையைக் கொண்டிருப்பது முதல் ஆரோக்கியமான 65 கிலோ வாழ்க்கை முறைக்குள் நுழைவது வரை தனது பயணத்தைப் பற்றி திறக்க அந்த இளம் பெண் இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரது மாற்றம் ஜிம்மில் மங்கலான உணவுகள் அல்லது அதிக தீவிரம் கொண்ட தண்டனைகளில் கட்டப்படவில்லை. அதற்கு பதிலாக, இது ஆழ்ந்த சுய புரிதல், நிலையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்தகுதிக்கு ஒரு வகையான அணுகுமுறையிலிருந்து வந்தது.இது குறைவாக சாப்பிடுவது அல்ல, ஆனால் சரியாக சாப்பிடுவது அல்லஉடல் ரீதியான உணவு முறை அல்லது பட்டினி கிடப்பது எடை இழப்புக்கு விரைவான பாதை என்ற பிரபலமான நம்பிக்கை உள்ளது. பிரஞ்சலின் கதை வேறுவிதமாக நிரூபிக்கிறது. “எடை இழப்பு…
‘டூம்ஸ்டே மீன்’ பேரழிவின் உண்மையான சகுனம் கடல், அதன் பரந்த மற்றும் மர்மத்துடன், நீண்ட காலமாக பிரமிப்பையும் பதட்டத்தையும் ஊக்கப்படுத்தியுள்ளது. அதன் விசித்திரமான குடியிருப்பாளர்களில் மாபெரும் ஓர்ஃபிஷ்-ஒரு மழுப்பலான, ரிப்பன் போன்ற ஆழ்கடல் உயிரினம், இது சமீபத்தில் வைரஸ் புகழ் பெற்றது என்று அழைக்கப்படுகிறது “டூம்ஸ்டே மீன். “சமூக ஊடக தளங்கள் பதிவுகள் மற்றும் வீடியோக்களால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ஓர்ஃபிஷ் பார்வைகள்பெரும்பாலும் வரவிருக்கும் பேரழிவுகளின் அச்சுறுத்தும் கூற்றுக்கள், குறிப்பாக பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள். இந்த பயம் புதியதல்ல. பல நூற்றாண்டுகளாக, கடலோர கலாச்சாரங்கள் இந்த கடல் உயிரினங்களை டூமின் ஹார்பிங்கர்களாகக் கருதுகின்றன, நில அதிர்வு பேரழிவுகளுக்கு சற்று முன்பு தோன்றும். ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கு ஏதேனும் உண்மை இருக்கிறதா? அல்லது நாம் வெறுமனே புராணம், தற்செயல் மற்றும் வைரஸ் வெறிக்கு இரையாக இருக்கிறோமா?இங்கே நீங்கள் ‘டூம்ஸ்டே மீன்’ கட்டுக்கதை, உயிரியல் மற்றும் வாழ்விடத்தின் தோற்றத்தை ஆராயலாம் ராட்சத ஓர்ஃபிஷ்குறிப்பிடத்தக்க வரலாற்று பார்வைகள்,…
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை மே 3 அன்று ஜெர்மனியின் பெர்லினில் நடந்த எளிமையான விழாவில் திருமணம் செய்து கொண்டார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்.பி.யாக உள்ள மஹுவா மொய்த்ரா, ஒடிசாவின் பூரி தொகுதியின் முன்னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்தார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைகோத்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் தனது அனல் பறக்கும் உரைகளுக்கு பெயர் பெற்ற மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி.யாக இருந்த அவர் 2023-ம் ஆண்டில் “கேள்விக்குப் பணம் பெற்ற” குற்றச்சாட்டுகளுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அக்டோபர் 12, 1974-ல் அசாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா ஒரு முதலீட்டு வங்கியாளராக தனது வாழ்க்கையைத்…
‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் – மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து…
சென்னை: “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக வாங்கியுள்ளது ஏன்?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்ஐசி நிறுவனம் வாங்கி உள்ளது. அதானி போர்ட்ஸின் சொத்து மதிப்பில் 88 சதவிகிதம் கடன்களாலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தற்போதைய கடன் சுமை ரூ.36,422 கோடியாக உள்ளது. இதில் ஒரு பகுதியை திருப்பி செலுத்த, அரசு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியிடமிருந்து, கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடியை திரட்டியுள்ளது. உலக அளவில் அதானி போர்ட்ஸின்…
