36 வயதான பிக்பாங் உறுப்பினரான ஜி-டிராகன் தனது தைரியமான மற்றும் வழக்கத்திற்கு மாறான பாணிக்கு பெயர் பெற்றவர், சமீபத்தில் டெக்ஸ் மற்றும் இரண்டு முறை சானாவுடன் ஃப்ரிட்ஜ் நேர்காணலில் விருந்தினராக தோன்றினார். ஜூன் 5 ஆம் தேதி யூடியூப் சேனல் 117 வழியாக ஒளிபரப்பப்பட்ட அத்தியாயம், கே-பாப் ஐகான் ரசிகர்களுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு அரிய பார்வையை அளித்தது. அவர் ஒரு கூட்டாளரிடம் எதைத் தேடுகிறார் என்பதையும், தனது கனவு திருமணத்தை அவர் எவ்வாறு கருதுகிறார் என்பதையும் பற்றி பேசினார்.தனது சிறந்த வகை பற்றி கேட்டபோது, ஜி-டிராகன் நேர்த்தியான அம்சங்களுக்கு ஈர்க்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டார். ஒரு நபரின் நிழல் மற்றும் தோரணையிலும் கவனம் செலுத்துவதாகவும், “பூனை போன்ற” காட்சிகளை விரும்புவதாகவும் அவர் கூறினார். ஃபேஷன் சென்ஸ் ஒரு ஒப்பந்தத்தை முறியடிப்பது அல்ல, அவற்றின் அதிர்வுகள் சீரமைக்கப்படும் வரை.டெக்ஸும் சனாவும் ஜி.டி.யை தனது சிறந்த வகை பற்றி கேட்கிறார்கள் pic.twitter.com/rax6scmlbm- ْ…
Author: admin
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூருவில் நடந்த விழாவில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் விழாவை நடத்தியது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூரு காவல் ஆணையர், ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகிகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் வென்ற ஆர்சிபி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு) அணிக்கு பெங்களூருவில் நேற்று முன்தினம் விதானசவுதா வளாகத்திலும், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் வெற்றி விழா நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. தலைமை…
சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தரமணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில், ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அத்திவாசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் முன்னிலையில் சென்னை தரமணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, எனது அறிவுறுத்தலின்படி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் சென்னை, தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நிர்வாகிகளையும்,…
அழற்சி குடல் நோய் (ஐபிடி) என்பது இரைப்பைக் குழாயின் நாள்பட்ட அழற்சி நிலை, இது முதன்மையாக பெருங்குடல் மற்றும் சிறுகுடலை பாதிக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தாக்குதல் மற்றும் செரிமான மண்டலத்தில் ஆரோக்கியமான செல்களை அழிப்பதன் மூலம் இது தூண்டப்படுகிறது. ஐபிடியின் இரண்டு முக்கிய வகைகள் க்ரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி. இரண்டும் செரிமான அமைப்பின் வெவ்வேறு பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வீக்கம் குடலின் புறணியை சேதப்படுத்துகிறது, இது வயிற்று வலி, பிடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது, மேலும் இது மிகவும் சங்கடமாக இருக்கும், இது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களில் பொதுவானதாக இருந்தாலும், அது எந்த வயதிலும் தொடங்கலாம். இருப்பினும், ஐபிடி ஏன் நிகழ்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை, இது மது அருந்துவதைப் பற்றியது அல்ல. பார்ப்போம் …மரபியல்குடும்ப வரலாறு ஐபிடியில் பெரும்…
பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது. பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசாலே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூருவில் இருந்து மும்பை செல்ல இருந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர். இதோடு வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் ஊழியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த நிறுவனம் தான் ஆர்சிபி அணியின் வெற்றி விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நெரிசல் உயிரிழப்பு…
ஸ்சுட்கார்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின் இளம் வீரர் யமால், 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் 4 கோல்களை 59 நிமிடங்களுக்குள் ஸ்பெயின் பதிவு செய்துவிட்டது. அதுவரை பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. 59-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பிரான்ஸ் அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார் எம்பாப்பே. அதன் பின்னர் மேலும் மூன்று கோல்களை பிரான்ஸ் பதிவு செய்தது. அதில் ஒன்று ஸ்பெயின் வீரர் விவியன் போட்டுக் கொடுத்த ‘சுய கோல்’ ஆகும். இறுதியில் கடைசி விசில் அடிக்கப்பட்ட போது 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. ஸ்பெயின் தரப்பில் நிக்கோ வில்லியம்ஸ்…
Last Updated : 06 Jun, 2025 10:33 AM Published : 06 Jun 2025 10:33 AM Last Updated : 06 Jun 2025 10:33 AM விபத்துக்குள்ளான கார் தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். நடிகர் மற்றும் அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ(43). இவர் தன் தந்தை சிபி சாக்கோ, தாய் மரியம் கார்லஸ் மற்றும் தன் சகோதரர் ஜோக்கர் ஷாக் (36) ஆகியோருடன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று இரவு கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர் நோக்கி காரில் பயணித்தார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அனீஸ் (42) காரை ஓட்டிச் சென்றார். இவர்களது…
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்து பிறகு, 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும். முதல்கட்டமாக, 36 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது,…
மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்நிலையில், இப்போது மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3…
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிக முக்கியமானவை, நோய்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. பெரும்பாலான வைட்டமின்கள் உடலில் ஒருங்கிணைக்கப்படாததால், அவை உணவு அல்லது கூடுதல் மூலம் பெறப்பட வேண்டும். இந்த கட்டுரை ஏ, பி காம்ப்ளக்ஸ், சி, டி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை எடுத்துக்காட்டுகிறது, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் இயற்கை உணவு ஆதாரங்களை விவரிக்கிறது, இது போதுமான உட்கொள்ளலை உறுதி செய்வதற்கும் குறைபாடுகளைத் தடுப்பதற்கும். ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியம். பார்வையைப் பாதுகாப்பதில் இருந்து நோயெதிர்ப்பு செயல்பாடு வரை, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிப்பு செய்வது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.Vஉடலில் (வைட்டமின் டி தவிர) ஒருங்கிணைக்கப்படாததால் இட்டமின்கள் ‘அத்தியாவசிய’ என்று அழைக்கப்படுகின்றன, எனவே அவை உணவு அல்லது கூடுதல் இருந்து வர வேண்டும். ஒரு குறைபாடு நோய்களுக்கு வழிவகுக்கும், சில சந்தர்ப்பங்களில் கூட கடுமையானவை. இயற்கை உணவு…
