Author: admin

மணிரத்னம் – கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல், இந்திய அளவில் ரூ.17 கோடி மட்டுமே என உறுதியான தகவல்கள் கூறுகின்றன. ஒப்பீட்டளவில், சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூலைக் கூட இப்படம் முந்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. விமர்சன ரீதியிலும் பெரிதாக கவனம் பெறாத நிலையில், இந்திய அளவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. முன்னதாக, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் முதல் நாளில் ரூ.19.25 கோடி அளவில் வசூலித்திருந்தது…

Read More

சென்னை: “கடந்த ஆண்டு 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சம்பளத் தொகை போக, பொருட்கள் வாங்கியதற்காக வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய பாஜக அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் 3,000 கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் குடமுழுக்கு செய்து சாதனை படைத்து ஆன்மிகப் புரட்சி செய்திருக்கிற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், அதனை செயல்படுத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையும் மனதார பாராட்டுகிறேன்.…

Read More

லாப்ரடர்கள் மற்றும் கோல்டன்டூடில்ஸ் இரண்டும் துணிச்சலானவை, ஆனால் அது எவ்வாறு பரவுகிறது என்பது நாய் இனங்களில் வேறுபடுகிறது. லாப்ஸ், அடிக்கடி சிந்தப்படுவதால், டாண்டரை மிகவும் பரவலாக விநியோகிக்கவும், இது அவர்களின் மனிதர்களில் ஒவ்வாமைகளை மோசமாக்கும். அதேசமயம், கோல்டன்டூடில்ஸ் பொதுவாக அவற்றின் சுருள் கோட்டுகளுக்குள் தடுமாறும், இதனால் காற்றில் அல்லது தளபாடங்கள் மீது எவ்வளவு மிதக்கும். ஆனால், கோல்டன்டூடில்ஸ் 100% டாண்டர் இல்லாதது என்று அர்த்தமல்ல.

Read More

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான எலோன் மஸ்கின் பகை, ஸ்பேஸ்எக்ஸின் 22 பில்லியன் டாலர் அரசாங்க ஒப்பந்தங்களை இந்த வரிசையில் வைத்துள்ளது, இது அமெரிக்காவின் விண்வெளி திட்டத்தின் எதிர்காலம் குறித்து கவலைகளை எழுப்புகிறது. நாசா மற்றும் பென்டகன் பயணங்களில் ஒரு முக்கிய வீரரான ஸ்பேஸ்எக்ஸ், அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் நிதி வெட்டுக்களை எதிர்கொள்கிறது, சந்திர ஆய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு ஏவுதல்கள் போன்ற முக்கியமான திட்டங்களை அச்சுறுத்துகிறது. இந்த மோதல் விண்வெளி அணுகலுக்காக ஒரு தனியார் நிறுவனத்தின் மீது அதிக நம்பகத்தன்மையின் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. சில மணி நேரங்களுக்குள் ஸ்பேஸ்எக்ஸை நீக்குவது குறித்து எலோன் மஸ்க் ட்வீட் செய்த பிறகு, மஸ்க் “சரி. நல்ல ஆலோசனை …” என்று கூறி மீண்டும் ட்வீட் செய்தார். இருப்பினும், ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அது தெளிவாக இல்லை. ஆனால் சர்ச்சை வெளிவந்தால், அமெரிக்க விண்வெளித் தொழில் தாமதங்கள், அதிக செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் பாதிப்பை…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவில் அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரிடம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து அவரது மகன் இஷான் தரூர் கேள்வி எழுப்பினார். அதற்கான மூன்று காரணங்களை அடுக்கி சசி தரூர் விளக்கமளித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை தங்கள் குழுவிடம் எந்த நாடும் கேட்டதா என்று இஷான் தரூர், சசி தரூரிடம் கேள்வி எழுப்பினார். அதேபோல இந்த தாக்குதலில் தனக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பது குறித்தும் அவர் வினா எழுப்பினார். தனது மகனின் கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், “நீங்கள் இதை எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எந்த நாடும் அத்தகைய ஆதாரத்தைக் கேட்கவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஊடகங்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இதுபற்றி கேட்டுள்ளன. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா இதைச் செய்திருக்காது என்பதை…

Read More

தமிழின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்று ‘நாயகன்’. அந்தப் படத்துக்குப் பின் இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல்ஹாசனும் மீண்டும் இணைந்ததால் ‘தக் லைஃப்’ மீதான எதிர்பார்ப்பு பெட்ரோல் மீது பரவும் தீயாய் பலருக்கும் பரவியிருந்தது. கதை, கதாபாத்திரங்கள், மேக்கிங், மேக்கப், ஒளிப்பதிவு, இசை என திரைப்பட ஆளுமைகளும் ரசிகர்களும் எப்போதும் நினைவுகூர்ந்து கொண்டாடித் தீர்க்கும் படம் ‘நாயகன்’. 38 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி அதுபோன்ற ஒரு மேஜிக்கை ‘தக் லைஃப்’ படத்தில் செய்யத் தவறிவிட்டதாக பலரும் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து வருவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. உதாரணமாக, ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்யும் காட்சி ஒன்று இருக்கும். அந்தக் காட்சிக்குப் பிறகு படத்தில் வரும் கமலின் முகத்தில் வலதுபக்க புருவத்தில் ஒரு தழும்பு ஏற்பட்டிருக்கும். அது அந்தப் படத்தின் கதையோட்டத்தில் கமலின் ஒவ்வொரு தோற்றத்திலும் பத்திரமாக கடத்திச்…

Read More

சென்னை: “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி…

Read More

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோ தனது ஏழாவது குழந்தையான மகள் கியா வர்ஜீனியா சென்-டி-நிரோ, ஏப்ரல் 2023 இல் காதலி டிஃப்பனி செனுடன் வரவேற்றார். இப்போது 81 வயதான டி நிரோ, இந்த வயதில் தந்தையை வழிநடத்துவதில் மும்முரமாக இருக்கிறார், ஆனால் பெற்றோருக்கான அவரது நம்பர் ஒன் உதவிக்குறிப்பு எளிமையானது, ஆனால் சக்தி வாய்ந்தது. அது என்ன, அவருடைய அடிச்சுவடுகளையும் நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம் என்று பார்ப்போம் …உங்கள் குழந்தைகளை ஆதரிக்கவும்பெற்றோர்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கள் குழந்தைகளுடன் நின்று, அவர்கள் என்ன செய்யத் தேர்வுசெய்தாலும் அவர்களை ஊக்குவிப்பதாகும். “முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் குழந்தைகளை ஆதரிப்பதாகும். அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளாத வரை, அழிவுகரமான எதையும் செய்யவோ அல்லது அப்படி எதையும் செய்யவோ வரை, நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும்-காலம்” என்று 81 வயதான என்டர்டெயின்மென்ட் இன்றிரவு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நீங்கள்…

Read More

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது குறித்து பேசிய சித்தராமையா, “அவர்கள் அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள். நான் இதில் அரசியல் செய்யவில்லை. வெளிப்படையாகப் பொறுப்பானவர்கள் மற்றும் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று கூறினார். இதற்கிடையில், கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மாநில அரசு அழுத்தம் கொடுக்கப்படும்போது மட்டுமே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அவர், “நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகுதான் ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, பெங்களூரு நகர காவல் ஆணையர் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐந்து அதிகாரிகளை முதல்வர் திடீரென பணியிடை நீக்கம் செய்தார்.…

Read More

திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது. ஒரு காலத்​தில் திருச்சி மாவட்ட திமுக என்​றால் அது கே.என்​.நேரு​வின் முக​மாக மட்​டுமே இருந்​தது. ஒன்​று​பட்ட திருச்சி மாவட்​டத்​துக்கே செய​லா​ள​ராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்​ணசை​வில் வைத்​திருந்​தார். அதன் பிறகு அன்​பில் மகேஸ் அவருக்​குப் போட்​டி​யாக மாவட்ட திமுக-​வில் தலை​தூக்க ஆரம்​பித்​தார். இதனால் நேருவை பிடிக்​காதவர்​கள் எல்​லாம் மகேஸ் பக்​கம் அணிவகுத்​தார்​கள். மகேஸ் தலை​மைக்கு நெருக்​க​மான பிள்​ளை​யாக இருந்​த​தால் அவரது வளர்ச்​சியை நேரு​வால் தடுத்து நிறுத்த முடிய​வில்​லை. அதேசம​யம் கள வீர​ரான நேரு​வை​யும் தலை​மை​யால் ஒதுக்கி வைக்கவும் முடிய​வில்​லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு…

Read More