Author: admin

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் – நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திமுகவில் இணைத்திட, சொல்லாற்றல் – செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம். ‘களம் 2026’ தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களை சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத்…

Read More

சென்னை: ரூ.2.5 லட்சம் வரையிலான சிறிய தங்க நகைக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) தொகை 75%-ல் இருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “தங்க நகைக் கடன் தொடர்பாக முன்னதாக வெளியான வழிகாட்டுதல்கள் ஒரு வரைவு மட்டுமே; அது இறுதியானது அல்ல. அந்த வரைவு வழிகாட்டுதல்களில் புதிதாக எதுவும் இல்லை. இது கடந்த கால விதிமுறைகளின் ஒருங்கிணைப்புதான். நாங்கள் அதை மீண்டும் உருவாக்கியுள்ளோம். தெளிவு இல்லாததால் சில ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs) அதை செயல்படுத்தவில்லை என்பது கவனிக்கப்பட்டது. இப்போது எல்லாம் கருப்பு வெள்ளையில் இருப்பதால்தான் எங்களுக்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.. தங்க நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாத நிலையில், ஒருவர் சுய அறிவிப்பை வழங்க முடியும் என்பதையும், அதற்காக கவலைப்படத் தேவையில்லை என்பதையும் இந்த வரைவு தெளிவுபடுத்துகிறது. நகைக் கடன் மதிப்பீட்டில் ரூ.2.5 லட்சம்…

Read More

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், “காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இங்கிலாந்து அளித்த ஆதரவுக்கும் நன்றி. பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். மேலும், எங்கள் நட்பு நாடுகள் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தீமை செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக நிறுத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்,” என்று தெரிவித்தார். மேலும் அவர், சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு…

Read More

சென்னை: “பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல.ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம். முடிந்துபோனதை பேச வேண்டாம். முகுந்தன் விவகாரம் முடிந்துபோன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி…

Read More

இது பெருமை மாதம் 2025-மற்றும் கே-பாப் உலகில், முன்னெப்போதையும் விட தெரிவுநிலை விஷயங்கள். கே-பாப் சிலைகள் ஏற்கனவே மகத்தான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நிலையான ஆய்வுக்கு உட்பட்டது. LGBTQ+என அடையாளம் காண்பவர்களுக்கு, அந்த கவனத்தை இன்னும் கடுமையானதாக உணர முடியும்.தென் கொரியாவில், வெளிப்படையாக வினோதமாக இருப்பது ஒரு தைரியமான மற்றும் பெரும்பாலும் ஆபத்தான – முடிவாகவே உள்ளது. கே-பாப் துறையில் வெளியே வருவது ஒருவரின் வாழ்க்கையை அச்சுறுத்தும். ஆயினும்கூட, வளர்ந்து வரும் சிலைகள் தங்கள் உண்மையை வாழத் தேர்வு செய்கின்றன – அவ்வாறு செய்யும்போது, ​​அவர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஹாலண்ட் அவர் வரலாற்றை முதல் வெளிப்படையாக ஓரின சேர்க்கை கே-பாப் சிலையாக மாற்றினார்-ஆனால் பயணம் எளிதானது அல்ல. வெளிப்படையாக ஓரின சேர்க்கை கலைஞரை ஆதரிக்க எந்த பொழுதுபோக்கு முகமையும் தயாராக இல்லாததால், ஹாலண்ட் தனது சொந்த பாதையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் இருந்தே, அவரது வாழ்க்கை முற்றிலும்…

Read More

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தொழிற்சலைகளில் தொழிலாளர்கள் தினசரி 10 மணி நேரம் வேலை பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காகவும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பார்த்தசாரதி, “ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54 இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 55 இன் கீழ், ஐந்து மணிநேர…

Read More

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருந்தது. மேலும், வாய்க்கால், கரைகள் இருந்ததே தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, காணாமல்போன கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகளை கண்டுபிடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள், முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகள் அளவீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு தூர் வாரும் பணி நடைபெறுகிறது. கரையே இல்லாமல் இருந்த இந்த வாய்க்காலில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் கரைகளை அமைக்க முயற்சி செய்து வருகிறது. வருவாய்த் துறை ஆவணத்தின்படி கொடிங்கால் வாய்க்காலின் அகலம் கிட்டத்தட்ட 68 மீட்டர் அதாவது 220 அடி முதல் (22 மீட்டர்) – 72 அடி வரை என உள்ளது. அதன்படி, எலமனூரில் 2 கிலோமீட்டர் நீளம் உள்ள வாய்க்கால் வருவாய்த் துறையினரால் அளவீடு செய்யப்பட்டு…

Read More

மூத்த மகள் நோய்க்குறி என்பது குடும்பங்களில் பல முதல் பெண்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மற்றும் உளவியல் அழுத்தத்தின் வடிவத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். சிறு வயதிலிருந்தே பொறுப்பு, முதிர்ச்சியடைந்தவர், தன்னலமற்றவர்களாக இருப்பார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மகள்கள் கண்ணுக்குத் தெரியாத சுமைகளைச் சுமக்கிறார்கள், அவை அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்கப்படாமல் போகின்றன.அவர்கள் பெரும்பாலும் ஒரு முன்மாதிரி வைப்பார்கள், தங்கள் இளைய உடன்பிறப்புகளை உயர்த்த உதவுவார்கள், மேலும் பெற்றோருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாத்திரம் வெளியில் இருந்து பாராட்டத்தக்கதாகத் தோன்றினாலும், அது ஆழ்ந்த காயங்களை விட்டுவிடக்கூடும். மூத்த மகள்கள் தங்கள் சொந்த தேவைகளை தியாகம் செய்ய முனைகிறார்கள், பெரும்பாலும் பொறுப்பு, வெற்றி அல்லது தன்னலமற்ற தன்மை மூலம் அன்பைப் பெற வேண்டும் என்று நம்புகிறார்கள்.பாலிவுட் திரைப்படமான ‘குயின்’ இன் ராணி போன்ற கதாபாத்திரங்கள் இதை சரியாக பிரதிபலிக்கின்றன. விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளின்படி அவள் தன் வாழ்க்கையை வாழ்கிறாள்,…

Read More

சென்னை: மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது என்றும், பதவி கிடைக்காததால் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “மதுரை பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திமுகவின் தீர்மானம் என்ன?. மன்னராட்சிக்கு வழிவகுக்க உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணை நிற்கும் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால், அந்த தீர்மானத்தில் திருப்தியடையாத உதயநிதி ஸ்டாலின், ‘திமுகவின் தீர்மானம் எந்த லட்சணத்தில் நிறைவேறும்’ என்று எனக்கு தெரியும். எனக்கு அது முக்கியமில்லை. எனக்கு பதவி தான் உடனடியாக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆகவே, மன்னராட்சிக்கு மகுடம் சூட்டும் நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்தை பேராபத்து சூழ்ந்துள்ளது. இதை தமிழகத்துக்கு உரக்க சொல்வோம். இதை மடைமாற்றவே, தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இல்லாத ஒன்றை…

Read More

பல தசாப்தங்களாக இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் இருதய ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள உரையாடல் அதிக கொழுப்பு எண்களைச் சுற்றி வந்துள்ளது, சிவப்பு இறைச்சி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை குறைக்கிறது. ஆனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருப்பதற்கான குறுக்குவழி இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வது?20 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவத்துடன், முன்னணி இருதயநோய் நிபுணர் சஞ்சய் போஜ்ராஜ் கூறுகையில், இதய தொடர்பான எந்தவொரு நோயையும் தடுப்பதற்கான உண்மையான திறவுகோல் ஆய்வக முடிவுகள் அல்லது கட்டுப்பாட்டு உணவுகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் உள்ளது.”இது உங்கள் தட்டில் என்ன இருக்கிறது என்பது மட்டுமல்ல; நீங்கள் எழுந்த தருணத்திலிருந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியது” என்று மருத்துவர் கூறுகிறார். இங்கே பத்து தினசரி பழக்கவழக்கங்கள் உள்ளன, இந்த இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி, அவர் தனது நோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் பின்பற்றி பரிந்துரைக்கிறார்.ஒரு நாளைக்கு குறைந்தது 7,000-10,000 படிகள்…

Read More