அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 6-வது சீசன் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் சென்னை லயன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள உலகத் தரவரிசையில் 35-வது இடத்தில் உள்ள சீனாவின் ஃபேன் சிகி, யு மும்பா அணியில் உள்ள உலகத் தரவரிசையில் 81-வது இடத்தில் உள்ள யஷஸ்வினி கோர்படேவுடன் மோதினார். 20 வயதான யஷஸ்வினி கோர்படே 2-1 என்ற கணக்கில் ஃபேன் சிகியை தோற்கடித்து அசத்தினார். உலக டேபிள் டென்னிஸ் தொடரில் 2 முறை பட்டம் வென்றுள்ள ஃபேன் சிகி, உலகத் தரவரிசையில் அதிகபட்சமாக 11-வது இடம் வரை பிடித்துள்ளார். யஷஸ்வினி கோர்படே முதல் செட்டை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2-வது செட்டை ஃபேன் சிகி 11-6 தன்வசப்படுத்தினார். தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் 2-7…
Author: admin
சென்னை: “முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள். இவர்களின் கருத்துக்களால் இந்துக்களிடையே மிகுந்த எழுச்சி ஏற்பட்டு வருவதை கண்கூடாகக் காண முடிகிறது” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றினைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள். முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது. கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக,…
ஒரு பிரபலமான மந்திரத்திலிருந்து ஒரு பொதுவான சொற்றொடர், ‘தியோ யோ நா பிரச்சோதாயத்’, அடிப்படையில் ‘தெய்வீக ஒளி நம் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்’ என்று பொருள். நீங்கள் அழுத்தமாகவோ, அதிகமாகவோ, அல்லது விஷயங்கள் உங்கள் வழியில் செல்லாது எனவோ உணரும் காலங்களில், தெய்வீகத்திற்கு சமர்ப்பிப்பது ஒரு நல்ல வழி. இது ஒரு எளிய சொற்றொடர், இது ஒரு பிரார்த்தனையைப் போல அல்ல, கடவுளுக்கான கோரிக்கையும் ஆகும், இறுதியில், நீங்கள் உள்ளே இருந்து நன்றாக உணருவீர்கள் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள், கிட்டத்தட்ட ஒரு சூடான ஆற்றல் உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் மீண்டும் எழுந்திருக்க உதவுகிறது. உங்கள் இதயம் கனமாக உணரும்போது, மனம் மங்கலாக உணரும்போது, இந்த உறுதிமொழியை நீங்களே பேசுவது உதவியாக இருக்கும், மேலும் மெதுவாக மன அழுத்தமும் போய்விடும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இதில் முதல் ஆண்டை ஜூன் 12ம் தேதி நிறைவு செய்கிறார். மக்களவை தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஒத்திவைத்தபோது, அதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் இருந்தது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு, “பிரதமரின் புத்தி கூர்மை மீது எனக்கு 100% நம்பிக்கை உள்ளது. அவர் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவார். அதன் பிறகே [தொகுதி மறுவரையறையை] முன்னெடுப்பார். 2001ம் ஆண்டு தொகுதி மறுவரையறை மேலும் 25…
பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினார். இதில் முதல் செட் கடும் போராட்டமாக இருந்தது. டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அரினா சபலெங்கா 7-6 (7-5) என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுத்த கோகோ காஃப் 6-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். இதனால் வெற்றியை தீர்மானித்த 3-வது செட் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடும் சவால் கொடுத்த கோகோ காஃப் 6-4 என இந்த செட்டை கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோகோ காஃப் 6-7 (5-7), 6-2, 6-4 என் செட் கணக்கில் வெற்றி…
சென்னை: 2027 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பதுதான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 84-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி 2026-க்கு பின் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள்…
எந்தவொரு வெற்றிகரமான உறவிற்கும் தகவல்தொடர்பு முக்கியமானது என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, மேலும் சரியாக. தெளிவான, திறந்த, நேர்மையான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பு தவிர, ஒரு உறவு உணர்ச்சிபூர்வமான நேர்மை மற்றும் பரஸ்பர மரியாதையையும் வளர்க்கிறது. கூட்டாளர்கள் தங்கள் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்தும்போது, உறவு வலுவாக வளர்கிறது- நேர்மாறும் உண்மை. தகவல்தொடர்பு மறைமுகமாக மாறும்போது, தேவைகள் குற்ற உணர்ச்சி அல்லது குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, இது காலப்போக்கில் பழுதுபார்ப்புக்கு அப்பால் உங்கள் உறவை சேதப்படுத்தும். இந்த நுட்பமான நச்சு நடத்தை ‘உலர் பிச்சை’ என்று அழைக்கப்படுகிறது – சிகிச்சையாளர்கள் அதிக அக்கறை கொண்ட ஒரு முறை.உலர்ந்த பிச்சை என்ன?’உலர் பிச்சை எடுப்பது’ ஒரு நகைச்சுவையான இணைய வார்த்தையாகத் தோன்றலாம், ஆனால் இது நம்மில் பலர் அனுபவித்த ஒன்றை கூட உணராமல் சுட்டிக்காட்டுகிறது. இது உளவியல் பாடப்புத்தகங்களில் (இன்னும்) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், இந்த சொல் பிரபலமடையத் தொடங்கியது, குறிப்பாக ஆன்லைன் மற்றும் சிகிச்சை…
கோழிக்கோடு: இந்தியாவின் முன்னணி வாலிபால் லீக் தொடராக வளர்ந்து வரும் ப்ரைம் வாலிபால் லீக் (PVL) தொடரின் நான்காவது சீசனை கொண்டாடும் வகையில், கோழிக்கோட்டில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற வீரர் ஏலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஏலத்தில் பல வீரர்கள் புதிய அணிகளில் இடம் பிடித்தனர். இதில் முக்கியமாக, இந்தியா முழுவதும் பிரபலமான வாலிபால் வீரர் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை ப்ளிட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஜெரோம், ஏற்கனவே காலிக்கட் ஹீரோஸ் அணியில் விளையாடியவர். இவருக்காக நடைபெற்ற ஏலத்தில், சென்னை ப்ளிட்ஸ், பெங்களூரு டார்பிடோஸ் மற்றும் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இறுதியில் சென்னை ப்ளிட்ஸ் அதிகமாக பணம் கொடுத்து அவரை தங்கள் அணியில் சேர்த்தது. இது அவருடைய திறமையை மையப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். ஏலத்தில் அணிகள் தேர்வு செய்த வீரர்களின் விவரம்…
வைகை அணை பராமரிப்பில் தொடர்ந்து மெத்தன நிலை நிலவி வருவதால் அணையின் கட்டுமான பகுதிகள், மின் இணைப்புகள் ஏராளமான இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பிரதான பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, வைகைப்புதூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வரை அணை நீர் தேங்கி நிற்கும். தண்ணீர் குறைவாக இருக்கும்போது இந்த நீர்தேக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து பலரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீர்வளத் துறை அதிகாரிகள் இதனை கண்காணிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ கிடையாது. இதனால் வைகைஅணையின் உள்பகுதி விவசாயப்…
எலோன் மஸ்கின் ‘அசாதாரண நடத்தை’ ஹைபோமேனியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ட்ரூ பின்ஸ்கி கூறுகிறார்; அது என்ன, அது ஏன் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள் நவீன தொழில்நுட்ப தொழில்முனைவோரின் இடைவிடாத பந்தயத்தில், சில பெயர்கள் பிரகாசமாக பிரகாசிக்கின்றன அல்லது எலோன் மஸ்க்கை விட அதிக விவாதத்தைத் தூண்டுகின்றன. இணை நிறுவிய பேபால் முதல் ஹெல்மிங் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூரலிங்க் வரை, மஸ்கின் சாதனைகள் கிட்டத்தட்ட மனிதநேயமற்றதாகத் தெரிகிறது. ஆனால் உளவியலாளர் மற்றும் அடிமையாதல் மருத்துவ நிபுணர் டாக்டர் ட்ரூ பின்ஸ்கி, “டாக்டர். ட்ரூ, “சமீபத்தில் ஒரு கட்டாய முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டார்: இருமுனை ஸ்பெக்ட்ரமில் இருக்கும் ஒரு மருத்துவ மனநிலை நிலை, மஸ்க்கின் நடத்தை ஹைப்போமேனியாவுடன் ஒத்துப்போகக்கூடும். மஸ்க் தன்னிடம் ஆஸ்பெர்கரின் நோய்க்குறி இருப்பதாக வெளிப்படுத்தினார், ஆனால் டாக்டர் பின்ஸ்கி தனது ஆற்றல்மிக்க மற்றும் ஒழுங்கற்ற பொது நடத்தை இன்னும் எதையாவது குறிக்கக்கூடும் என்று அறிவுறுத்துகிறார்.ஹைபோமேனியா உண்மையில் என்ன,…
