அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 8) அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ், நட்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அருணா குவாட்ரி (நைஜீரியா), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் அருணா குவாட்ரி 2-1 (10-11, 11-10, 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியின் அட்ரியானா டயஸ் (புயிர்ட்டோ ரிக்கோ), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான கிருத்விகா சின்ஹா ராயுடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள அட்ரியானா டயஸ் 3-0 (11-1, 11-4,…
Author: admin
கார்த்தி நடித்து வந்த ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சர்தார் 2’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கப்பட்டது. தற்போது ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், சூரஜ் வெஞ்சுரமுடு, ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது இதன் இறுதிகட்டபணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் உரிமைகள் விற்கப்பட்டவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்ததாக தமிழ் இயக்கத்தில் உருவாகும்…
கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை 3 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்தது. மதுரை நீதிமன்றத்தில் நடந்த இந்த கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு தரப்பில் வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராகியதற்கான வழக்கறிஞர் கட்டணத்தை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை…
சீக்கியர்கள் மீதான வன்முறை அச்சுறுத்தல்களுக்காக இந்தியன்-ஆரிஜின் இந்து மனிதர் பூஷான் அதேல் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். டெக்சாஸில் இந்திய வம்சாவளி மனிதரான 49 வயதான பூஷான் அதேல், நியூஜெர்சியில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் சீக்கிய ஊழியர்களுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்களைச் செய்ததற்காக 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதேல் சீக்கிய இலாப நோக்கற்ற அமைப்பின் முக்கிய எண்ணை அழைத்தார் மற்றும் இந்த நபர்களை காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ அச்சுறுத்தும் ஏராளமான செய்திகளை விட்டுவிட்டு, ரேஸர் போன்றவற்றால் அவர்களின் தலைமுடியை வெட்டினார். முதல் அழைப்புகள் 2022 ஆம் ஆண்டில் செய்யப்பட்டன, இந்த ஆண்டு ஜனவரியில் அவர் ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியதன் மூலமும், மற்றொரு நபரை காயப்படுத்த ஒரு மாநிலத்திற்கு இடையேயான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் மூலமும் “கூட்டாட்சி பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளில் தலையிடுவதில்” குற்றத்தை ஒப்புக்கொண்டார்.அவளையும் பிற சீக்கியர்களின் “மேல் மற்றும் கீழ்” முடியையும் ஒரு ரேஸருடன் ஷேவ் செய்வதாக அவர் மிரட்டினார்,…
சென்னை: விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (ஜூன் 7) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.…
கனேடிய குடியுரிமையைப் பெறுவதற்கு கனடா தனது குடியுரிமைச் சட்டத்தை திருத்துகிறது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையின் காரணமாக அமெரிக்காவில் இந்தியர்கள் கடினமான நேரங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் பல இந்திய மூல குடியிருப்பாளர்களுக்கு நிவாரணமாக கனேடிய குடிமகனாக மாற முடியும் என்ற நோக்கத்தை அகலப்படுத்திய கனடா தனது குடியுரிமைச் சட்டத்தை திருத்த முடிவு செய்தது. கனடாவில் பிறக்காத கனேடிய பெற்றோரை முதல் தலைமுறைக்கு அப்பால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமையை வழங்க பில் சி -3 அனுமதிக்கும். இது வெளிநாட்டிலும் முதல் தலைமுறையினருக்கும் அப்பால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு கூட பொருந்தும். ஆனால் பெற்றோருக்கு கனடாவுடன் கணிசமான தொடர்பு இருக்க வேண்டும், அதாவது அவர் அல்லது அவள் கனடாவில் 1095 நாட்கள், மூன்று ஆண்டுகளுக்கு, பிறப்பதற்கு அல்லது குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தங்கியிருக்க வேண்டும். இந்த மசோதா ‘லாஸ்ட் கனேடியர்கள்’ என்பதற்கு பயனளிக்கும், இது கனேடிய குடியுரிமையை இழந்தவர்களைக் குறிக்கும் அல்லது முன்னாள் குடியுரிமைச்…
மதுரை: மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து அமித்ஷா சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது. இதையடுத்து அமித்ஷாவை வரவேற்க தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இவர்களுடன் அமித்ஷாவை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் விமான நிலையம் வந்தனர். இந்நிலையில் அமித்ஷா வருகையில் தாமதம் ஏற்பட்டது. ஒத்தக்கடையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில்…
சர்வதேச போதைப்பொருள் கடத்தலை நடத்தியதற்காக சிட்னியில் இந்திய மூலமாக ஆஸ்திரேலிய குர்விந்தர் சிங் கைது செய்யப்பட்டார். (புகைப்படம்: என்.எஸ்.டபிள்யூ பொலிஸ்) 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய மனிதரான குர்விந்தர் சிங், 20 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகளையும், கிட்டத்தட்ட அரை டன் மருந்துகளை சிட்னியில் கடத்தும் ஒரு சர்வதேச போதைப்பொருள் மோசடியை சூத்திரப்படுத்தியதாக இரண்டு வருட பல ஏஜென்சி விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று தெரிவித்துள்ளது. கோகோயின் சிமென்ட் பைகளில் மறைக்கப்பட்ட கோகோயின், 280 கிலோ திரவ மெத்தாம்பேட்டமைன் மற்றும் போர்ட் வசதிகளில் “நம்பகமான உள்நாட்டினரின்” நெட்வொர்க் ஆகியவை துணிச்சலானவை. சிட்னியின் கறுப்புச் சந்தையில் மட்டும் சட்டவிரோத சிகரெட்டுகளை விற்பனை செய்வதிலிருந்து இந்த சிண்டிகேட் குறைந்தது 3 443,000 வருமானத்தில் ஈட்டியது.வான்கூவரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறதுஆகஸ்ட் 2024 இல், ஆஸ்திரேலிய காவல்துறையினர் கனடாவின் வான்கூவரில் இருந்து அனுப்பப்பட்ட 280 கிலோ திரவ மெத்தாம்பேட்டமைன் சரக்குகளைத் தடுத்தனர்.…
சென்னை: “பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக திமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பதற்றம் பாஜக கூட்டணிக்கு இருப்பதால்தான் மத்திய அளவில் முக்கிய பதவியில் இருக்கின்ற அமித்ஷா போன்றவர்கள் கூட தமிழகத்துக்கு அவ்வப்போது வருகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் சூளை பகுதியில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று (ஜூன் 8) நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பின்னர் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சிக்கு எவ்வித பதற்றமோ, பயமோ இல்லை. திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த கூட்டணி வலுவோடும் பொலிவோடும் தெளிவோடும் இருக்கின்றது. பதற்றம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஒரு கூட்டணியாக இந்த கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பதற்றம் அவர்களிடத்தில் இருப்பதால்தான் மத்திய அளவில் முக்கிய…
நாங்கள் அனைவருக்கும் அந்த தருணங்கள் இருந்தன – அது தாமதமாகிவிட்டது, உங்கள் வயிறு வளர்ந்து வருகிறது, நீங்கள் குளிர்சாதன பெட்டிக்கும் கடிகாரத்திற்கும் இடையில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள், இரவு 9 மணிக்கு சாப்பிடுவது நீங்கள் நாள் முழுவதும் சுத்தமாக சாப்பிடுவதற்கு நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் செயல்தவிர்க்குமா என்று யோசிக்கிறீர்கள். நீங்கள் சில கிலோவை கைவிட முயற்சிக்கிறீர்களோ அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, நீங்கள் இரவு உணவிற்கு உட்கார்ந்திருக்கும் நேரம் உண்மையில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே, என்ன சிறந்தது -இரவு 7 மணிக்கு டிக் செய்வது அல்லது 9 மணிக்கு சற்று தாமதமாக சாப்பிடுவது எது?இரவு உணவு நேரம் நிறைய!ஒரு விஷயத்தை நேராகப் பெறுவோம் – டைனரின் நேரம் உடல் கொழுப்பை மாயமாக எரிக்காது, ஆனால் உங்கள் உடல் உணவை எவ்வாறு செயலாக்குகிறது, கொழுப்பை சேமிக்கிறது, பசியை நிர்வகிக்கிறது என்பதை இது முற்றிலும் பாதிக்கும். எங்கள் உடலில் சர்க்காடியன் ரிதம்…
