மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தில் பயணிகள் ஏறிய விவகாரத்தில், அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை ஓட்டுநரை காலணியால் தாக்கிய பேருந்து நிலைய துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாராபுரம் கிளையை சேர்ந்த அரசு பேருந்து நேற்று (ஜூன் 8) இரவு மதுரைக்கு சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு அதிகாலை 2 மணியளவில் வந்ததும் வெளியூர் பேருந்துகள் பயணிகளை இறக்கி விடும் இடத்தில் (பெரிய தண்ணீர் தொட்டி அருகே) பயணிகள் இறக்கி விடப்பட்டனர். நேற்று வைகாசி மாதத்தின் கடைசி மூகூர்த்த நாள் என்பதால் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்தால் இருக்கை கிடைக்காது என நினைத்து ஏராளமான பயணிகள் பயணிகளை இறக்கிவிடும் இடங்களில் காத்திருந்தனர்.…
Author: admin
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச வருகை பகுதி வழியாக பயணிகள் தங்கள் சாமான்களை வண்டியில் கொண்டு செல்கிறார்கள் (பட கடன்: ஆபி) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 முக்கியமாக ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களால் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடை திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்தது, ஜனாதிபதியின் குடியேற்ற அமலாக்க பிரச்சாரத்தின் மீது பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டிரம்ப் கையெழுத்திட்ட புதிய பிரகடனம், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, பூமத்திய ரேகை கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகியவற்றின் குடிமக்களுக்கு பொருந்தும். இது புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகியோருக்கு அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும், சரியான விசாவை நடத்தாதவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அனைத்து அமெரிக்க இராஜதந்திர பணிகளுக்கும் வெள்ளிக்கிழமை…
ரவி மோகன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ‘டிக்கிலோனா’ மற்றும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இந்தப் படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் ரவி மோகன். ‘ப்ரோகோட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகனுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன் சிவாஜி, இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன், எடிட்டராக பிரதீப் ஈ ராகவன், கலை இயக்குநராக ஏ.ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படம் குறித்து கார்த்திக் யோகி கூறும்போது, “இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம்பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார். முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து…
சென்னை: “அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு ஆகும்” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை மையத்தில் தங்கி படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவி அங்கு பணியாற்றி வரும் காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு ஆகும். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்று வரும் மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீடுகளுக்கு சென்றுள்ளனர். திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் மட்டும் விடுதியில் தங்கியிருந்திருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட காவலாளி, மாணவி மீது…
நவம்பர் 26, 2024 அன்று நிச்சயதார்த்தத்துடன் பகிரங்கமாகச் சென்ற அகில் மற்றும் ஜைனாபின் காதல் கதை, ரசிகர்களை ஏமாற்றுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும், அவர்கள் LOV இல் ஒரு சக்தி ஜோடி மட்டுமல்ல, மொத்த பேஷன் சின்னங்களும் என்பதை நிரூபிக்கிறார்கள்.எனவே இங்கே திருமணமான பாணி சரியாக செய்யப்படுகிறது. தயவுசெய்து இந்த இரண்டிலிருந்தும் கூடுதல் தோற்றங்களுக்காக ஒரு மனுவைத் தொடங்க முடியுமா?
நேதன் லயன் அவ்வளவு நல்ல ஸ்பின்னர் இல்லை என்று செடேஷ்வர் புஜாராவிடம் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா கூறியதை அடுத்து, புஜாரா நேதன் லயனை இறங்கி வந்து சிக்ஸ் அடித்த சம்பவத்தை இப்போது ரோஹித் சர்மா நினைவுகூர்ந்து பேசினார். ‘The Diary of a Cricketer’s Wife’ என்று புஜாரா மனைவி பூஜா எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரோஹித் சர்மா பேசினார். அப்போது அவர் 2023 பார்டர் கவாஸ்கர் டிராபி 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றபோது எப்படி புஜாரா தன் மெசேஜைக் கேட்டு நேதன் லயனை இறங்கி வந்து மிட் ஆனுக்கு மேல் தூக்கி அடித்தார் என்பதை விளக்கினார். 2023 இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் நேதன் லயன் பற்றிய கருத்து புஜாராவின் கரியரையே பாதித்தது வேறொரு கதை.…
சென்னை: “அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவுக்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவுக்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின்…
சென்னை: மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 – தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் உள்ளிட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (ஜூன் 9) தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 – தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை ஆகிய நான்கு அறிக்கைகளை சமர்ப்பித்தார். அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்: > தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்: தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில்…
சுவாரஸ்யமாக, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் தொடர்பான நிலைமைகளுக்கான சிகிச்சை சிகிச்சையாக பீட்ரூட்டின் திறனை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. செய்முறை மற்றும் சுகாதார சலுகைகள் குறித்து ஆர்வமாக இருக்கிறீர்களா? மேலும் அறிய கீழே உருட்டவும், ஆரோக்கியத்திற்கான வழியைப் பருகவும்!
சென்னை: “தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறிவைத்து நடத்தப்படும் கொலை – கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு ரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக ஐடி விங்க்கை சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும்…
