Author: admin

சரியான தங்க காரட் தேர்ந்தெடுப்பது நோக்கம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்தது. 22 கே தங்கம், அதன் பணக்கார நிறத்துடன், பாரம்பரிய சந்தர்ப்பங்களுக்கும் முதலீட்டிற்கும் பொருந்துகிறது, அதே நேரத்தில் 18 கே தங்கம் அன்றாட உடைகள் மற்றும் ரத்தின அமைப்புகளுக்கு ஆயுள் வழங்குகிறது. 21 கே தங்கம் தூய்மை மற்றும் நடைமுறைத்தன்மையை சமப்படுத்துகிறது, இருப்பினும் கிடைக்கும் தன்மை மாறுபடலாம். உண்மையான தரத்திற்காக நம்பகமான நகைக்கடைக்காரர்களுக்கும் அடையாளங்களுக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவும். அக்ஷயா திரிதியா இன்று இங்கே இருக்கிறார், நீங்கள் தங்கம் வாங்குவதைக் கருத்தில் கொண்டால், நீங்கள் தனியாக இல்லை. இந்த நல்ல நாள் செழிப்பை ஈர்ப்பது பற்றியது, மேலும் தங்கத்தை வாங்குவது முடிவில்லாத ஆசீர்வாதங்களையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவதற்கான சக்திவாய்ந்த சடங்காகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் நகைக் கடையில் அல்லது ஆன்லைனில் ஸ்க்ரோலிங் செய்தவுடன் தேர்வுகள் அதிகமாக இருக்கும். மக்கள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நான் 18K, 21K அல்லது 22…

Read More

பட வரவு: பேஸ்புக்/கவுன்சிலன் ஆனந்த் ஷா ஒரு இந்திய மூல கவுன்சிலன்அருவடிக்கு ஆனந்த் ஷா மோசடி, பணமோசடி மற்றும் ஒரு தொடர்பான பிற குற்றங்கள் வழக்கில் 39 பேருடன் கைது செய்யப்பட்டார் சட்டவிரோத சூதாட்டம் செய்தி நிறுவனமான AP இன் படி, சட்டவிரோத இலாபத்தில் million 3 மில்லியனுக்கும் அதிகமான தொகையை உருவாக்கிய திட்டம்.42 வயதான ஷா, சட்டவிரோத போக்கர் விளையாட்டுகளையும், ஆன்லைன் விளையாட்டு புத்தகத்தையும் ஒரு சூதாட்ட வளையத்தின் ஒரு பகுதியாக நிர்வகித்தார், தோட்ட மாநிலம் முழுவதும் உணவகங்கள் முடிந்ததாகக் கூறப்படுகிறது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.ஆனந்த் ஷா யார்?பட வரவு: x/@2_f_i_bகுஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த ஆனந்த் ஷா உள்ளூர் வணிக உரிமையாளராகவும், நியூ ஜெர்சியிலுள்ள ப்ராஸ்பெக்ட் பூங்காவில் வசிப்பவராகவும் இருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நார்த்ஜெர்சி (டாட்) காமில் வெளியிடப்பட்ட 2016 நேர்காணலின் படி, பாப்பா ஜானின் பீஸ்ஸா மற்றும் சுரங்கப்பாதையின் உரிமையை 14 உணவகங்களுடன் வைத்திருந்தார். 18…

Read More

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசம் – விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பலரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்த சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியை…

Read More

Last Updated : 26 Nov, 2024 03:12 PM Published : 26 Nov 2024 03:12 PM Last Updated : 26 Nov 2024 03:12 PM சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. இன்று உலக அளவில் மாதந்தோறும் பில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல். இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்ஸ்டாவில் இப்போது லைவ் லொகேஷனை பகிரும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் டைரக்ட் மெசேஜ்களின் வழியாக தங்களது இருப்பிடத்தை பகிரலாம். அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை இந்த லைவ்…

Read More

மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அவரைப் பராமரிக்கும் குடும்பத் தினர், நண்பர்கள் ஆகியோருக்கு மனநலம் சார்ந்த சிகிச்சைக்கு மனநல மருத்துவரை அணுகுவதா அல்லது உளவியலாளரைச் சந்திப்பதா என்கிற குழப்பம் ஏற்படலாம். அறிவோம் தெளிவோம் மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் அடிப்படையில் மருத்து வத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, மனநலத் துறையில் உயர்கல்வி பயின்று, முதுநிலைப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு, இந்திய மருத்துவ கவுன்சில்களில் பதிவுசெய்திருப்பார். இவர் பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்குதல், ஆற்றுப்படுத்துதல் ஆகிய வற்றோடு உளவியல் சிகிச்சைகளையும், மனநல மருந்துகளையும் பரிந்துரைப்பார். உளவியலாளர் (Psychologist), மனநல ஆலோசகர் (Counsellor) ஆகியோர் உளவியல், மனநல சமூகப் பணியில் பயிற்சியும் பட்டமும் பெற்றவராக இருப்பர். இவர்கள் உளவியல் ஆலோசனைகளையும் (Therapy) பொதுவான மனநல அறிவுரைகளையும் மட்டும் வழங்கு வார்கள்; மருந்துகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். உளவியலாளரும் மனநல ஆலோசகரும் அடிப் படையில் அறிவியலில் இளங் கலை அல்லது முதுகலைப் பட்டத்தையும், கூடுதலாக மனநலம் சார்ந்த…

Read More

நியூயார்க்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்க தூக்கத்தில் இருந்து விழித்ததாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறனையும் அவர் புகழ்ந்துள்ளார். இது குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக வைபவ் விளையாடினர். 14 வயதான அவர், இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இளவயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். 2 ஃபோர், 3 சிக்ஸர்களை விளாசினார். ஐபிஎல் அரங்கில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி கலக்கினார். “ஐபிஎல் கிரிக்கெட்டில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒருவரின் ஆட்டத்தை பார்ப்பதற்காக விழித்துள்ளேன். தரமான அறிமுகம்” என சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 181 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்…

Read More

பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% ஆக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும்…

Read More

வெயில் காலம் தொடங்கிய நிலையில், பழநி முருகன் கோயிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் மலைக் கோயிலுக்கு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலையேறிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் பழநி பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் யானைப் பாதை மற்றும் படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பர் கோயில் அருகே காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தினமும்…

Read More

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘கலியுகம்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மே 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் த்ரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர் வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும்…

Read More

இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலில், விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள 7 தொகுதி​களில் 4 தொகுதிகளை திமுக-​வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாமக கைப்பற்​றியது. இம்முறை திமுக 4 தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை கூட்ட​ணிக்கு ஒதுக்​கலாம் என்கி​றார்கள். தான் போட்டி​யிடும் நான்கு தொகுதி​களுக்கும் திமுக வலுவான வேட்பாளர்களை கைவசம் வைத்திருக்​கிறது. ஆனால் அதிமுக தரப்பில், செஞ்சி, விழுப்​புரம், திருக்​கோ​விலூர் தொகுதி​களுக்கு திமுக-வுக்கு வலுவான போட்டியைத் தருமளவுக்கு தகுதியான வேட்பாளர்களை எங்கே போய்த் தேடுவது என அந்தக் கட்சி​யினர் வெளிப்​படை​யாகவே பேச ஆரம்பித்​திருக்​கி​றார்கள். இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை…

Read More