தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த டீசரை வெளியிட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 18 வினாடிகள் கொண்ட இந்த டீசர் முழுவதும் பாலகிருஷ்ணாவின் ஆட்சி தான். தனது டிரேட்மார்க் பஞ்ச் வசனங்கள், எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்வது என டீஸரின் ஷாட்கள் உள்ளன. பனிபடர்ந்த மலை ஒன்றின் அழகான ஷாட் உடன் ஆரம்பமாகிறது ‘அகண்டா 2’ டீசர். இதற்கு அடுத்த மூன்றாவது ஷாட்டில் கையில் சூலாயுதம் ஏந்திய படி பாலகிருஷ்ணா என்ட்ரி கொடுக்கிறார். சுமார் 10 பேரை சூலத்தால் தன் புஜங்களில் தூக்கியபடி ‘என் சிவன் அனுமதி இல்லாம அந்த எமனே கண் எடுத்து பார்க்கமாட்டான். நீ பாக்கிறீயா? அப்பாவிங்க உயிர் எடுத்துடுவியா?’ என வில்லனை நோக்கி கேள்வி…
Author: admin
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகையும், அதிமுக நிர்வாகியுமான கவுதமி, தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முடிவு செய்வார் என தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கவுதமி திங்கள்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். கவுதமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, நரசிம்மர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம் ஆகியவற்றில் கவுதமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை கவுதமி கூறும்போது, “2026-ல் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான நியாயமான ஆட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. ஆண்டாள் தாயாரிடம் அதையே வேண்டி உள்ளேன். திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு எனது பணியை சிறப்பாக செய்தேன் என்பது அனைவருக்கும்…
சென்னை: “வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “மே 26 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர் விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டுமென உத்தரவை பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறிய நிலையில், கூட்டடுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா…
புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ககன்யான் என்ற திட்டத்தை 2026-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சியம்-4 விண்வெளி ஓடத்தை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன்படி,…
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை வந்து இறங்கினர். இதுபற்றி தகவலறிந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை தமிழர்களும் மண்டபத்தில்…
பழநி: “2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்து மதுரையில் நடக்க உள்ள மாநாட்டுக்கு வேலை கொண்டு செல்வதற்காக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திங்கட்கிழமை (ஜூன் 9) மாலை பழநிக்கு வந்தார். பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில், புலிப்பாணி ஆசிரமத்தில் வழிபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் கூறியது: “மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்களின் ஆன்மிக மாநாட்டுக்கு…
பாரிஸில் நடந்த பிரஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் பரினிதி சோப்ரா மற்றும் ராகவ் சாதாவின் ஸ்டைலான தோற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. பரினீட்டி ஒரு புதுப்பாணியான வெள்ளை ஜாரா ஒருங்கிணைந்த தொகுப்பைக் கொண்டிருந்தார், இதில் ஒரு குக்கீ சட்டை மற்றும் பொருந்தக்கூடிய குறும்படங்கள் உள்ளன, அவை குறைவான பாகங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டன. பரினீட்டியின் இன்ஸ்டாகிராம் இடுகையில் பகிரப்பட்டபடி, இந்த ஜோடியின் ஒருங்கிணைந்த ஆடைகள் மற்றும் சிரமமின்றி வேதியியல் ஒரு மறக்கமுடியாத தேதி இரவுக்காக உருவாக்கப்பட்டது. பரினிதி சோப்ரா கோடைகால கனவை வாழ்கிறார், நாம் அனைவரும் கண்கள். நடிகை சமீபத்தில் ஜூன் 8 ஆம் தேதி பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள கணவர் ராகவ் சாதாவுடன் பாரிஸுக்கு பறந்தார், மேலும் அவர்களின் நீதிமன்ற தேதி மொத்த பாணி தருணமாக மாறியது. கைகளைப் பிடிப்பது முதல் சிரமமின்றி வேதியியல் பகிர்வது வரை, தம்பதியினர் அபிமானமாகத் தெரிந்தனர், ஆம், பரினீட்டியின் ஆடை ஒரு…
ஷுக்லாவின் விண்வெளிக்கு அறிமுகம் ஒரு நாளைக்கு பின்னால் தள்ளப்பட்டது தி ஆக்சியம் -4 பணி இது இந்தியாவின் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவை எடுக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் மோசமான வானிலை காரணமாக ஜூன் 11 முதல் ஒரு நாளுக்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ஸ்பேஸ்எக்ஸ் திங்களன்று உறுதிப்படுத்தியது. “ஸ்பேஸ்எக்ஸ் ஜூன் 11 புதன்கிழமை, ஃபால்கன் -9 இன் ஏஎக்ஸ் -4 மிஷன் 4 ஐ அறிமுகப்படுத்துகிறது. ஏவுதல் கிழக்கு நேரத்திற்கு காலை 8 மணிக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது, ஜூன் 12 வியாழக்கிழமை காலை 7.37 மணிக்கு காப்புப்பிரதி வாய்ப்பு கிடைக்கிறது” என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறினார். இந்திய நிலையான நேரத்தின்படி, முந்தைய வெளியீடு ஜூன் 10 ஆம் தேதி மாலை 5.52 மணியளவில் திட்டமிடப்பட்டுள்ளது, இப்போது ஜூன் 11 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் திட்டமிடப்பட்டுள்ளது.பால்கன் -9, ராக்கெட் மற்றும் தி குழு டிராகன் விண்கலம் ஏற்கனவே கென்னடி ஸ்பேஸ் சென்டரின் (கே.எஸ்.சி)…
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 81,883 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடி கம்பங்கள் நட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சி கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரி அக்கட்சியின் மாநில…
நீரிழிவு நோயைப் போலவே, இது இந்தியாவில் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது, மேலும் இந்த அபாயகரமான நிலையை நிர்வகிக்க அனைத்து இயற்கை மற்றும் நிலையான அணுகுமுறைகளை நோக்கி கவனத்தை ஈர்க்கிறது. இப்போது மக்கள் வாழ்க்கை முறை அடிப்படையிலான தலையீடுகளில் ஆர்வம் காட்டியுள்ளதால், வகை 2 நீரிழிவு நோயை மாற்றியமைப்பதில் நன்மை பயக்கும் அன்றாட பழக்கவழக்கங்களின் பங்கு மற்றும் எளிய வீட்டு வைத்தியம் ஆகியவற்றை வல்லுநர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.உங்களுக்குத் தெரியுமா?பல சுகாதார அறிக்கைகளின்படி, இந்தியாவில் சுமார் 77 மில்லியன் பெரியவர்கள் தற்போது நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். அதோடு, சுமார் 25 மில்லியன் மக்கள் முன்கணிப்பு வகையின் கீழ் வருகிறார்கள். 2023 மதிப்பீடு நாட்டின் நீரிழிவு வழக்குகளின் எண்ணிக்கையை 101 மில்லியனாக வைத்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், உலக சுகாதார அமைப்பு (WHO) அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நோய் இருப்பதாக கூட அறிந்திருக்கவில்லை என்று மதிப்பிடுகிறது.சமூக ஊடகங்கள் கணிசமாக மக்களுக்கு கனமான மருந்து அளவுகளுக்கு மாற்று…
