Author: admin

என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய வேலையை செய்வதற்காக நான் சம்பளம் பெறுகிறேன். புகழ், அதிர்ஷ்டம் எல்லாம் நமது வேலையின் மூலம் கிடைப்பவை. என்னுடைய வேலையை நான் நேசிக்கிறேன். அதை 33 ஆண்டுகளாக செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை எனது வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கிறேன். அதிகமாக யோசிப்பதைத் தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக படங்களை ஒப்புக் கொள்வதில்லை. என்னுடைய மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்துகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பத்ம பூஷண் விருது…

Read More

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் ஜூன் 4-க்கு தள்ளிவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த…

Read More

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,755-க்கும் பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.70,040-க்கும் விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.76,400-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.108 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாகவும் இருந்தது.

Read More

புனித பசில் என்றும் அழைக்கப்படும் துளசி, உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கான ஒரு புனித தாவரமாகும், குறிப்பாக வைஷ்ணவ பிரிவு மக்கள். இது அதன் ஆன்மீக, மருத்துவ மற்றும் கலாச்சார மதிப்புக்காக மதிக்கப்படுகிறது, பிரார்த்தனை செய்யப்படுகிறது, வணங்கப்படுகிறது, மேலும் குணப்படுத்துதல், மருத்துவ பயன்பாடுகள் மற்றும் சில நிபந்தனைகளுக்கு சிகிச்சையளிக்கும்போது அதன் மந்திர பண்புகளுக்காக ‘மூலிகைகள் ராணி’ என்றும் அழைக்கப்படுகிறது. துளசி விவா நாளில், துளசி வடிவத்தில் மறுபிறவி எடுப்பவுடன், விஷ்ணுவின் பக்தர் மனைவி, விஷ்ணுவின் பக்தர் பிரிந்தாவின் ஒரு வடிவமாகவும் துளசி நம்பப்படுகிறார்.

Read More

(பிரதிநிதித்துவ படம்- அனி) இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு தூள் பொருள் மற்றும் அச்சுறுத்தும் செய்திகளைக் கொண்ட கடிதங்கள் வழங்கப்பட்டதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது, இதே போன்ற கடிதங்கள் நான்கு நீதிபதிகளால் பெறப்பட்டன லாகூர் எச்.சி. மற்றும் தலைமை நீதிபதி காசி ஃபேஸ் ஈசா உட்பட உச்சநீதிமன்றத்தில் ஐந்து.FIR இன் படி, கடிதங்களில் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் மற்றும் ஆங்கில வார்த்தையான “பேசிலஸ் ஆந்த்ராசிஸ்” ஆகியவை அடங்கும், இது நீதிபதிகளை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது. பாக்கிஸ்தான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதிபதிகள் காரணம் என்று கடிதங்கள் குற்றம் சாட்டின. பேசிலஸ் ஆந்த்ராசிஸ் என்பது ஆந்த்ராக்ஸை ஏற்படுத்தும் பாக்டீரியமாகும்.வெள்ளை உறைகளில் உள்ள கடிதங்கள் அனுப்புநர்களின் முழுமையற்ற முகவரிகளுடன் வழங்கப்பட்டன, ஃபிர் கூறினார். செவ்வாயன்று உறைகளைத் திறந்தவுடன், இருவரின் ஊழியர்கள் இஸ்லாமாபாத் எச்.சி. நீதிபதிகள் சந்தேகத்திற்கிடமான தூளைக் கண்டுபிடித்தனர். சில ஊடக அறிக்கைகள் பின்னர் அதிகாரிகள் தங்கள் கண்களில் தீவிர…

Read More

புதுடெல்லி: புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நமது நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆராய்ச்சித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆராய்ச்சிகளில் அவர் புதிய உயரத்தையும், மைல்கற்களையும் எட்டி வருகின்றனர். நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருப்புமுனை கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வி தரவரிசையில் இந்தியா சமீபத்தில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வியில் இந்திய இளைஞர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நமது நாட்டு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். நமது நாட்டைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை வெளிநாடுகளில் தங்களது கல்வி மையத்தை திறக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் கல்வி பரிமாற்றம் மேம்படுத்தும். செயற்கை நுண்ணறிவுத்துறை (ஏஐ) வேகமாக…

Read More

புதுடெல்லி: பால்வீதியின் வட்டைச் சுற்றி நெருப்பு வாயுவின் திரை உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பத்தை உந்தி உமிழும் சூடான வாயுவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மர்மமான ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். எனினும் இது குறித்து இதுவரை விளக்கப்படவில்லை. நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்களை விட வாயுக்கள் அதிகம். தற்போதுள்ள, பெருமளவிலான வாயு இருப்பு நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திர உருவாக்கத்திற்கு முக்கிய ஆதாரமாகும். இத்தகைய அபரிமிதமான வாயு கிடைப்பது இந்த செயல்முறையை இன்றுவரை தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், அதன் மெல்லிய தன்மை காரணமாக பார்க்க முடியாவிட்டாலும்கூட வானியலாளர்கள் இந்த வாயுப் பொருளின் கன அளவை கணக்கிட்டுள்ளனர். ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்பு, ஆய்வுகள் நமது விண்மீன் மண்டலமான பால்வீதியைச் சுற்றிலும் வாயுப் பொருள் இருப்பதை கண்டறிந்தன. இந்த விண்மீன் கூட்டம் சில…

Read More

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45-வது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மேடையில் 297 பேருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் நேரடியாக 1536 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர். தபால் வழியாக 2898 பேர் உட்பட மொத்தம் 4434 பேர் பட்ட சான்றிதழ்களை பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசும்போது, “தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல புதிய கண்டுபிடிப்புகள், பயிர் வகைகலில் மரபணு மேம்பாட்டில் மையப்பகுதியாக விளங்குகிறது. புவிசார் கிராம வரைபடங்கள், டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் என வேளாண் துறை…

Read More

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சண்​டிகரில் உள்ள முலான்​பூர் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. இரு அணி​களும் நடப்பு சீசனில் 2-வது முறை​யாக மோதுகின்​றன. அதி​லும் ஒரு​நாள் இடைவெளி​யில் விளை​யாடு​கின்​றன. நேற்று முன்​தினம் பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் ஆர்​சிபி – பஞ்​சாப் அணி​கள் மோதி​யிருந்​தன. மழை காரண​மாக 14 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தது பஞ்​சாப் கிங்​ஸ். இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆர்​சிபி அணியை தனது அற்​புத​மான பந்து வீச்​சால் 95 ரன்​களுக்​குள் மட்​டுப்​படுத்​தி​யது பஞ்​சாப் அணி. டிம் டேவிட் 26 பந்​துகளில், 50 ரன்​கள் விளாசி​யதன் காரண​மாகவே ஆர்​சிபி அணி​யால் சற்று கவுர​வ​மான ஸ்கோரை எடுக்க முடிந்​திருந்​தது. ஆடு​களத்​துக்கு தகுந்​த​வாறு தகவ​மைத்​துக் கொண்டு விளை​யா​டாத​தால் ஆர்​சிபி அணி…

Read More

பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் பாங்காக் சென்றடைந்தார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார். 2 நாடுகளுக்கு பயணம்: தாய்லாந்துக்கு புறப்படும் முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “அடுத்த 3 நாட்களுக்கு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். பிம்ஸ்டெக் நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர்…

Read More