Author: admin

உங்களை நேசிக்கவும் “சுய-காதல், என் பொய், சுயமாகச் செல்வது போல் ஒரு பாவம் அல்ல.” – சுய பாதுகாப்பு பற்றி பேசிய முதல் நபர்களில் ஷேக்ஸ்பியர் ஒருவர், இந்த மேற்கோள் சான்று. உங்களை புறக்கணிப்பது ஒரு பாவம் என்று அவர் மக்களுக்கு கற்பித்தார், எனவே சுய அன்பில் கவனம் செலுத்துங்கள்.

Read More

சென்னை: ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். அமித் ஷாவின் பேச்சால் திமுகவினர் நடுங்கிப் போய் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டு போயிருக்கிறது. எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதில் 10 சதவீதத்தைக் கூட செய்யாமல் வரலாறு காணாத ஊழல் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மதுபான ஊழலில் திளைத்து, பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய டில்லி முதல்வராக…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் எளிமையான மற்றும் வேடிக்கையான சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான பண்புகளை சில நொடிகளில் டிகோட் செய்யலாம். ஆனால், எப்படி? இந்த படங்கள் விசித்திரமானவை, அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் உள்ளன, அவை கண்களை ஏமாற்றுகின்றன. ஒரு நபர் படத்தில் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவற்றின் உண்மையான இயல்பைப் பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும்.இந்த குறிப்பிட்ட படம் ஒரு நபர் ஆர்வமுள்ள பார்வையாளராக இருந்தால் அல்லது பெரிய படத்தைப் பார்த்தால் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. வித்தியாசமான படத்தைப் பார்த்து, ஒரு நபர் ஒரு ஆணையோ பெண்ணையோ பார்க்கலாம். அவர்கள் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மையைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும்.புதிரானது, இல்லையா? இந்த சோதனையை எடுக்க, கண்களை மூடிக்கொண்டு, நிதானமாக, புதிய மனதுடன் படத்தைப் பாருங்கள். முதலில் உங்கள் கவனத்தை ஈர்த்ததைக் கவனியுங்கள்-…

Read More

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன் கணவர் ராஜா ரகுவன்சி கொலையை சோனம் நேரில் பார்த்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் தந்துள்ளனர். இதை இந்தூர் குற்றப்பிரிவு காவல் துறை ஏசிபி பூனம் சந்த் யாதவ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இது குறித்து பூனம் சந்த் யாதவ் கூறியுள்ளார். “ராஜா ரகுவன்சியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்சியை முதலில் தாக்கியது விஷால் என்பது தெரியவந்துள்ளது. கொலையாளிகள் இந்தூரில் இருந்து மேகாலயாவுக்கு ரயில் மூலம் சென்றுள்ளனர். அவர்களது பயண செலவுகளை ராஜ் குஷ்வாகா உதவியுள்ளார். குற்ற சம்பவம் நடந்த இடத்தில் சோனம் இருந்ததாகவும், ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததாகவும் ஆகாஷ், ஆனந்த் மற்றும் விஷால்…

Read More

சென்னை: கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட் ஆகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2022-ல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் 1.39 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. 2017 பிரெஞ்சு ஓபன் தொடரில் ஸ்டான் வாவ்ரிங்காவை 6-2, 6-3, 6-1 நேர் செட் கணக்கில் நடால் வென்றார். அது அவரது 10-வது பிரெஞ்சு ஓபன் பட்டமாக அமைந்தது. அதற்கு பின்னர் மேலும் 4 முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார். மொத்தம் 14 முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 சீசனில் மட்டும் மொத்தம் 24 போட்டிகளில் நடால் இந்த ராக்கெட்டை பயன்படுத்தி இருந்தார். இது புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

Read More

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள், ஐஆர்எஸ் அதிகாரி, ஓய்வுபெற்ற நீதிபதி உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். தமிழ் திரையுலகின் உச்ச நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியை தொடங்கி, திமுகவையும் பாஜகவையும் கடும் விமர்சனம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பல்வேறு வியூகங்களை வகுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். பூத் கமிட்டி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தும் பணிகளை தவெக தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளை நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி கொண்டாட கட்சியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் தனது பிறந்தநாளின்போது, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார். அப்போது, 42 நாட்கள் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மாற்று கட்சியில் இருந்து விலகியவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வுபெற்ற அருண்ராஜ் நேற்று…

Read More

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜியும் ஆஜராகியிருந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றபத்திரிகையுடன் சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வழக்கின் ஆவணங்களை காகித வடிவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு…

Read More

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஜூன் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதை ரத்து செய்து…

Read More

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2-ம் தேதி விஜே பாபு என்பவரை தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பாபு, தற்போது கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள பாலகிருஷ்ணனும், தாக்குதலுக்கு ஆளான விஜே பாபுவும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை கைகலப்பில் முடிந்துள்ளது. இதையடுத்து அண்மையில் ரி-யூனியன் நடந்துள்ளது. இதை அவர்கள் படித்த பள்ளி ஏற்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. அப்போது வகுப்பறை சண்டை குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் பாபுவுக்கு இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இருப்பினும் அப்போது அங்கு…

Read More

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள். ​ திருப்​பூர் அதி​முக-வுக்​குள் இருக்​கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்​ளாச்​சியி​லிருந்து ஜெய​ரா​மனை திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக இறக்​குமதி செய்​தது அதி​முக தலை​மை. இந்த நிலை​யில், குடும்​பத்தை பொள்​ளாச்​சி​யில் வைத்​து​விட்டு அரசி​யல் நடவடிக்​கை​களுக்​காக அவ்​வப்​போது திருப்​பூருக்கு வந்து செல்​வதை வழக்​க​மாக்​கிக் கொண்​டார் ஜெய​ரா​மன். முக்​கிய நிகழ்​வு​கள் ஏதும் இல்​லாத போது பெரும்​பாலும் அவர் வாரக் கடைசி​யிலேயே திருப்​பூருக்கு வந்து செல்​வ​தால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என தமாஷ் பண்​ணுகி​றார்​கள். இதுகுறித்து நம்​மிடம் பேசிய திருப்​பூர் அதி​முக சீனியர்​கள் சிலர், “இப்​போது அதி​முக-​வில் எல்​லோருக்​கும் எஸ்​.பி.வேலுமணி​யைத் தான் பிர​தான​மாக தெரி​கிறது. ஆனால், வேலுமணி அதி​முக-வுக்​குள் வரும் போதே…

Read More